தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அஷ்டலெட்சுமி தோத்திரம்

View previous topic View next topic Go down

அஷ்டலெட்சுமி தோத்திரம்  Empty அஷ்டலெட்சுமி தோத்திரம்

Post by முழுமுதலோன் Sat Apr 05, 2014 10:12 am

ஆதிலட்சுமி
----------------

காண்பதன் காட்சி யாவும்
கண்டிடு கண்ணும் ஆவள்
மாண்பதன் மாண்பாய் ஆன
மலர்வணம் அவளே அன்றோ?
தோன்றிடும் உயிர்க்கு லங்கள்
தோற்றமும் ஆத்மா தானும்
ஏற்றவள் ஆதி லட்சுமி
இணையடி வணங்குகின்றோம்.

பிள்ளைப்பேறு தரும் சந்தானலட்சுமி
------------------------------------------------

புத்திரப் பேறு வேண்டின்
பொங்கிடும் இன்பம் வேண்டின்
நித்திரை சுகமும் வேண்டின்
நின்மலைசந் தான லட்சுமி
பொற் பதம் பணிந்தால் போதும்
போதவும் அன்பின் அன்னை
கற்பகம் போலே வந்து
கருதியே காப்பாள் மாது.

பொற்கலசம் அமைந்த கஜலட்சுமி
--------------------------------------------

ஓம்மறைப் பொருளும் நீயே!
உன்னதம் நீயே நீயே!
'தாம்' என மலர்ந்த தான
தன்மையும் நீயே நீயே!
நாற்கரம் கொண்ட தேவீ!
நலம் தர வந்த கண்ணே!
வான்மழை நீயேயன்றோ?
வளர்பொழில் தருக மாதே!

செல்வத்தைத் தரும் தனலட்சுமி
------------------------------------------

பொன்பொருள் வேண்டும் என்றால்
பூரிப்புக் காண வெனறால்
அன்பர்கள் போற்றி செய்யும்
அன்னையைத் துதிக்க வேண்டும்
நன்பொருள் ஆன நங்கை
நலம்தரும் தனலட்சுமியை
அன்பொடு வழிபட் டோர்கள்
அவள் விழிக் கருணை கொள்வார்.

தானியங்களைத் தரும் தான்யலட்சுமி
-------------------------------------------------

தானியம் இல்லை யென்றால்
மானமும் வாய்ப்ப தேது?
வானிலை யென்று சொன்னால்
வசியது வாய்ப்ப தேது?
வள்ளலும் தானே ஆகி
ஊனமில் பயிரும் ஆன
ஒருவளை வணங்கு வோமே.

வெற்றி நல்கும் விஜயலட்சுமி
-----------------------------------------

வீரமும் அன்பு தானும்
விரும்பிடா மனிதர் உண்டோ?
வீரமே விளைக்கும் வெற்றி
வெற்றியின் உருவே அன்னை
ஈரமே கொண்ட அன்னை
இதனையே அளிக்க என்று
சாரமாய்ப் போற்றி செய்வோம்
சத்தியம் வெற்றி வாய்க்கும்.

கரங்கள் எட்டால் காக்கும் சிறீ மகாலட்சுமி
---------------------------------------------------------

மகத்துவ மிக்க தாகி
மன்னிடும் சித்தி புத்தி
இகத்தினில் போக பாக்யம்
இணையன தருத லோடே
முகமலர்ந் தின்ப மாக
முக்தியும் ஈயும் அன்னை
மகாந்ர ரூப சக்தி
மகாலக்சுமி போற்றி போற்றி.

வீரம் நல்கும் வீரலட்சுமி
----------------------------------

புடமிட்ட பொன் போல் மேனி
பொன்னென விளங்கும் கச்சு
திடமுறை ஒன்பான் பனையின்
மரங்களின் முன்னர் நிற்பாள்
வெற்றிலை மாலை பூண்ட
வீரமாம் வீரலக்சுமி
கற்றவர் போற்றும் அன்னை
கருணையள், பணிகுவோமே.
aanmigam
முழுமுதலோன்
முழுமுதலோன்
வழிநடத்துனர்
வழிநடத்துனர்

பதிவுகள் : 51710

Back to top Go down

அஷ்டலெட்சுமி தோத்திரம்  Empty Re: அஷ்டலெட்சுமி தோத்திரம்

Post by sreemuky Sat Apr 05, 2014 2:23 pm

புன்முறுவல் புன்முறுவல் 
sreemuky
sreemuky
இளைய தளபதி
இளைய தளபதி

பதிவுகள் : 1375

http://www.sreemuky.blogspot.in

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum