Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கவலையே இல்லாமல் வாழ ஆசையா?
Page 1 of 1 • Share
கவலையே இல்லாமல் வாழ ஆசையா?
கவலை நீக்குதல்
ஒரு குறிப்பிட்ட செயல்பற்றிய அல்லது ஒரு குறிப்பிட்ட நபரைப் பற்றிய தொடர் எண்ணப்பதிவே கவலை எனக் குறிப்பிடலாம். இதனை எண்ணச் சிதறல் என்றும் கூட குறிப்பிடலாம். ஒரு செயலைப் பற்றி அதிகம் சிந்திக்கும் பொழுது அது ஆழ்ந்த சிந்தனையாக உருவெடுத்து, செயல்பாடுகளைப் பகுத்தறிய வழிவகுக்கிறது. இவ்வாறான சிந்தனை, வளர்த்துக் கொள்ளப்பட வேண்டி ஆற்றல் மிக்க குணமாகும். ஆனால் சிந்தனையில் தவறான கருத்துக்களையோ அல்லது தவறான எதிர்ப்பார்ப்புகளையோ திணிக்கும் பொழுது ஏற்படும் தெளிவற்ற நிலையே கவலை எனப்படும்.
இதன் பொருளிலிருந்து கவலையை நீக்குதல் எவ்வாறு என்பதை நாம் அறிந்து கொண்டால் கவலையற்று இருக்கலாம். கவலை கொண்ட மனம் எவ்வாறிருக்கும்?
கவலைக் கொண்ட மனம் பிறவற்றைச் சிந்திக்க மறுக்கிறது..
மனத்தை தன் வசப்படுத்தி முன்னேறுவது தனி நபரின் வெற்றியாக அமைகிறது.
கவலையினால் ஏற்படும் விளைவுகள்
மன அழுத்தம்
கவனக் குறைவு
தவறாக புரிந்து கொள்ளுகள்
சிக்கலைகளைப் பலகோணங்களில் ஆராயாதிருத்தல்
சோர்வு
கழிவிறக்கம்
பிறவாய்ப்புகளைப் பயன்படுத்தாதிருத்தல்
சுயமதிப்பு, பாதித்தல்
தன்னம்பிக்கை பாதித்தல்
முடிவெடுப்பதில் சிக்கல்
உடல்நிலை பாதித்தல்
தன் திறமைகளை உணராதிருத்தல்
In English
* Stress
* Negligence
* Understand your mind
* Cikkalaikalai arayatiruttal in polygons
* Fatigue
* Kalivirakkam
* Using the opportunity
* Cuyamatippu, affect
* Self-affect
* Decision Problem
* Health affect
* Must realize his talents
மேற்கூறிய எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் கவலைகளை நாம் எங்ஙனம் களையலாம்? எவ்வாறு அவைகள் மேலாண்மை செய்யப்பட வேண்டும்?
நாம் முதலில் கவலைகள் நம்மால் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு நாம் நம்மைப் பற்றி திறனாய்வு கொள்ளவேண்டும்.
நம்மால் எது இயலும், எது இயலாது என்பதைத் தெரிந்துகொள்ளுதல் வேண்டும்
மேலும், நம் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் செயல்கள் அல்லதுப நடைமுறைகள் எவைழ என்பது பற்றிய தெளிவான சிந்தனை கொண்டிருப்பது அவசியம்.
இதற்காக உளவியல் அறிஞர்கள் SWOT ஆய்வைப் பரிந்துரைக்கிறார்கள்.
ஒரு குறிப்பிட்ட செயல்பற்றிய அல்லது ஒரு குறிப்பிட்ட நபரைப் பற்றிய தொடர் எண்ணப்பதிவே கவலை எனக் குறிப்பிடலாம். இதனை எண்ணச் சிதறல் என்றும் கூட குறிப்பிடலாம். ஒரு செயலைப் பற்றி அதிகம் சிந்திக்கும் பொழுது அது ஆழ்ந்த சிந்தனையாக உருவெடுத்து, செயல்பாடுகளைப் பகுத்தறிய வழிவகுக்கிறது. இவ்வாறான சிந்தனை, வளர்த்துக் கொள்ளப்பட வேண்டி ஆற்றல் மிக்க குணமாகும். ஆனால் சிந்தனையில் தவறான கருத்துக்களையோ அல்லது தவறான எதிர்ப்பார்ப்புகளையோ திணிக்கும் பொழுது ஏற்படும் தெளிவற்ற நிலையே கவலை எனப்படும்.
இதன் பொருளிலிருந்து கவலையை நீக்குதல் எவ்வாறு என்பதை நாம் அறிந்து கொண்டால் கவலையற்று இருக்கலாம். கவலை கொண்ட மனம் எவ்வாறிருக்கும்?
கவலைக் கொண்ட மனம் பிறவற்றைச் சிந்திக்க மறுக்கிறது..
மனத்தை தன் வசப்படுத்தி முன்னேறுவது தனி நபரின் வெற்றியாக அமைகிறது.
கவலையினால் ஏற்படும் விளைவுகள்
மன அழுத்தம்
கவனக் குறைவு
தவறாக புரிந்து கொள்ளுகள்
சிக்கலைகளைப் பலகோணங்களில் ஆராயாதிருத்தல்
சோர்வு
கழிவிறக்கம்
பிறவாய்ப்புகளைப் பயன்படுத்தாதிருத்தல்
சுயமதிப்பு, பாதித்தல்
தன்னம்பிக்கை பாதித்தல்
முடிவெடுப்பதில் சிக்கல்
உடல்நிலை பாதித்தல்
தன் திறமைகளை உணராதிருத்தல்
In English
* Stress
* Negligence
* Understand your mind
* Cikkalaikalai arayatiruttal in polygons
* Fatigue
* Kalivirakkam
* Using the opportunity
* Cuyamatippu, affect
* Self-affect
* Decision Problem
* Health affect
* Must realize his talents
மேற்கூறிய எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தும் கவலைகளை நாம் எங்ஙனம் களையலாம்? எவ்வாறு அவைகள் மேலாண்மை செய்யப்பட வேண்டும்?
நாம் முதலில் கவலைகள் நம்மால் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதற்கு நாம் நம்மைப் பற்றி திறனாய்வு கொள்ளவேண்டும்.
நம்மால் எது இயலும், எது இயலாது என்பதைத் தெரிந்துகொள்ளுதல் வேண்டும்
மேலும், நம் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் செயல்கள் அல்லதுப நடைமுறைகள் எவைழ என்பது பற்றிய தெளிவான சிந்தனை கொண்டிருப்பது அவசியம்.
இதற்காக உளவியல் அறிஞர்கள் SWOT ஆய்வைப் பரிந்துரைக்கிறார்கள்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கவலையே இல்லாமல் வாழ ஆசையா?
SWOT என்றால் என்ன?
S- Strength - ஆற்றல்
W- Weakness - நம்மிடம் இல்லாத அல்லது வளர்த்துக் கொள்ள வேண்டிய ஆற்றல்
O- Opportunities - நல்ல வாய்ப்புகள்
T- Threats - ஆற்றல்
நம்மை நாமாகவே சுய ஆய்விற்கு உட்படுத்திக் கொண்டோமேயானால் நம்முடைய ஆற்றல், ஆற்றல் வளர்க்கும் செயல்கள், நம்மைச் சுற்றியுள்ள அல்லது நம்முடைய தடைக்கல் அனைத்தையும் நாம் அறிந்து கொண்டவர்களாகிறோம்.
நம்மால் இயலாத செயலைச் செய்ய முடியவில்லையே என்று கவலை கொள்ளுதல் அறியாமை.
இதுபற்றிய கவலையும் தேவையில்லாத ஒன்றாகும். நம்மில் பெரும்பாலானோர் இயலாத செயலைப் பற்றிய கவலையிலேயே இயன்ற செயலைச் செய்யாமல் விட்டுவிடுகிறார்கள். இது முற்றிலும் தவறானது.
இயன்ற செயலைச் செய்ய முடியவில்லை என்று கவலை கொண்டேமேயானால் அந்தக் கவலையானது பிற வாய்ப்புக்களைக் கண்டறிய வழிவகுத்துக் கொடுக்கும். இத்தகைய கவலை ஆக்க பூர்வமானது. என்னால் முடியும், ஆனால் புறக் காரணங்களால், அச்செயலைச் செய்ய முடியவில்லை என்று சிலர் கூறக் கேட்டிருக்கிறோம். இத்தகைய கவலை மனித சிந்தனையை முடமாக்கிவிடும். அந்நிலையில், தியானம் மற்றும் யோகப்பயிற்சி வலிமையைக் கொடுக்கின்றது.
தியானத்தின்போது நமக்குக் கிடைக்கக்கூடிய அமைதி, சிக்கல்களைப் பலகோணத்தில் ஆராய வழிவகுக்கின்றது. தியானத்தின்போது ஆன்ம ஆற்றல் வலவடைவதால் சிக்கல்களை எதிர்நோக்கும் சக்தியும், அதிகரிக்கின்றது.
இதனால் கவலை மறந்துவிடுகிறது. கவலை கொள்வது மனித இயல்பு.. அந்த இயல்பை மாற்றி அமைப்பது தியானத்தின் இயல்பு.. ! தியானிப்போம்.. கவலையின்றி வாழ்வோம்..!
http://www.no1tamilchat.com/
S- Strength - ஆற்றல்
W- Weakness - நம்மிடம் இல்லாத அல்லது வளர்த்துக் கொள்ள வேண்டிய ஆற்றல்
O- Opportunities - நல்ல வாய்ப்புகள்
T- Threats - ஆற்றல்
நம்மை நாமாகவே சுய ஆய்விற்கு உட்படுத்திக் கொண்டோமேயானால் நம்முடைய ஆற்றல், ஆற்றல் வளர்க்கும் செயல்கள், நம்மைச் சுற்றியுள்ள அல்லது நம்முடைய தடைக்கல் அனைத்தையும் நாம் அறிந்து கொண்டவர்களாகிறோம்.
நம்மால் இயலாத செயலைச் செய்ய முடியவில்லையே என்று கவலை கொள்ளுதல் அறியாமை.
இதுபற்றிய கவலையும் தேவையில்லாத ஒன்றாகும். நம்மில் பெரும்பாலானோர் இயலாத செயலைப் பற்றிய கவலையிலேயே இயன்ற செயலைச் செய்யாமல் விட்டுவிடுகிறார்கள். இது முற்றிலும் தவறானது.
இயன்ற செயலைச் செய்ய முடியவில்லை என்று கவலை கொண்டேமேயானால் அந்தக் கவலையானது பிற வாய்ப்புக்களைக் கண்டறிய வழிவகுத்துக் கொடுக்கும். இத்தகைய கவலை ஆக்க பூர்வமானது. என்னால் முடியும், ஆனால் புறக் காரணங்களால், அச்செயலைச் செய்ய முடியவில்லை என்று சிலர் கூறக் கேட்டிருக்கிறோம். இத்தகைய கவலை மனித சிந்தனையை முடமாக்கிவிடும். அந்நிலையில், தியானம் மற்றும் யோகப்பயிற்சி வலிமையைக் கொடுக்கின்றது.
தியானத்தின்போது நமக்குக் கிடைக்கக்கூடிய அமைதி, சிக்கல்களைப் பலகோணத்தில் ஆராய வழிவகுக்கின்றது. தியானத்தின்போது ஆன்ம ஆற்றல் வலவடைவதால் சிக்கல்களை எதிர்நோக்கும் சக்தியும், அதிகரிக்கின்றது.
இதனால் கவலை மறந்துவிடுகிறது. கவலை கொள்வது மனித இயல்பு.. அந்த இயல்பை மாற்றி அமைப்பது தியானத்தின் இயல்பு.. ! தியானிப்போம்.. கவலையின்றி வாழ்வோம்..!
http://www.no1tamilchat.com/
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கவலையே இல்லாமல் வாழ ஆசையா?
தன்னம்பிக்கை தரும் பகிர்வு
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» கவலையே இல்லாமல் வாழ ஆசையா? கவலை நீக்கும் மருந்து
» உங்கள் உடல் எடை சரியான அளவில் இல்லாமல் அதிகமாக உள்ளதா? கவலையே வேண்டாம்
» டென்ஷனே இல்லாமல் புதிய நாளை வரவேற்க ஆசையா?
» மரு, கரும்புள்ளியா? கவலையே வேண்டாம்!
» குறட்டையா?கவலையே வேண்டாம்
» உங்கள் உடல் எடை சரியான அளவில் இல்லாமல் அதிகமாக உள்ளதா? கவலையே வேண்டாம்
» டென்ஷனே இல்லாமல் புதிய நாளை வரவேற்க ஆசையா?
» மரு, கரும்புள்ளியா? கவலையே வேண்டாம்!
» குறட்டையா?கவலையே வேண்டாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|