Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கவலை தேவையா
Page 1 of 1 • Share
கவலை தேவையா
குரு மகான் வேதாத்திரி மகரிஷியின் சிந்தனை தொகுப்பிலிருந்து:
கவலை தேவையா
நாம் பல விஷயங்களுக்காக ஏதேனும் ஒன்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். கவலைப்படுவதில் 40% நிச்சயம் நடக்காது. எனவே கவலைப்பட வேண்டியதில்லை.
30% கவலைகள் கடந்த காலம் பற்றியவை. நான் இதைப் படித்ததற்கு அதைப் படித்திருக்கலாமே, இங்கே வேலை செய்வதற்குப் பதில் அங்கே போயிருக்கலாமே என்பது போன்று.
12% கவலை வேறு மாதிரியானவை. என்னைப் பார்த்து இவன் இப்படி பேசிவிட்டானே என்பது போன்றவை. இதற்காகவும் கவலைப்பட வேண்டியதில்லை. நம்மைத் திட்டியவர் ஏதோ பிரச்சினையில் இருக்கிறார்.
10% கவலை உடல் நலத்தைப் பற்றியது. முடி கொட்டுகிறது, நீரழிவு நோய் வந்து விட்டதே, ரத்த அழுத்தம் இருக்கிறதே என்று கவலை. இதற்காகக் கவலைப்பட்டால் உடல் நலம் இன்னும் கெடும்.
மீதமுள்ள 8% கவலைகள் உண்மையானவை. இவற்றை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும் என்றால் அதைப் பற்றி கவலைப் படாமல் இருக்க வேண்டும். அது தான் முக்கியம்.
எந்த ஒரு துன்பத்திலும் நன்மை இருக்கும். ஒருவன் படகில் பயணம் செய்தான். அது உடைந்து விட்டது. ஒரு தீவில் ஒதுங்கினான். ஒரு குடிசை கட்டி வாழ்ந்தான். உணவிற்காக நெடுந்தூரம் சென்ற நேரத்தில் வீடு தீப்பற்றி எரிந்து போயிற்று. கடவுளுக்கு இது கூட பொறுக்க வில்லையே என்று கவலைப் பட்டான். அதிகாலை நேரத்தில் ஒரு கப்பல் வந்தது. புகையைப் பார்த்து வந்தோம், உதவி கேட்பவர்கள் எதையாவது எரித்து அந்த செயல் மூலமாக ஆபத்தைத் தெரிவிப்பார்கள் என்றார் கப்பலின் தலைவர். ஆக எவ்வளவு துன்பம் என்றாலும் அதில் ஒரு நன்மை கண்டிப்பாக உண்டு. இதையே,
“வந்த துன்பம் ஏற்றுச் சகித்து அவற்றைப் போக்க
வழி கண்டு முறையோடு ஆற்றி இன்பம் காத்து
எந்தத் துன்பம் வரினும் எதிர் நோக்கி நிற்பாயேல்
இன்பமே மிகுதி படும், துன்பங்கள் தோல்வியுறும்.
- வேதாத்திரி மகரிஷி.
கவலை தேவையா
நாம் பல விஷயங்களுக்காக ஏதேனும் ஒன்றைப் பற்றிக் கவலைப்பட்டுக் கொண்டே இருக்கிறோம். கவலைப்படுவதில் 40% நிச்சயம் நடக்காது. எனவே கவலைப்பட வேண்டியதில்லை.
30% கவலைகள் கடந்த காலம் பற்றியவை. நான் இதைப் படித்ததற்கு அதைப் படித்திருக்கலாமே, இங்கே வேலை செய்வதற்குப் பதில் அங்கே போயிருக்கலாமே என்பது போன்று.
12% கவலை வேறு மாதிரியானவை. என்னைப் பார்த்து இவன் இப்படி பேசிவிட்டானே என்பது போன்றவை. இதற்காகவும் கவலைப்பட வேண்டியதில்லை. நம்மைத் திட்டியவர் ஏதோ பிரச்சினையில் இருக்கிறார்.
10% கவலை உடல் நலத்தைப் பற்றியது. முடி கொட்டுகிறது, நீரழிவு நோய் வந்து விட்டதே, ரத்த அழுத்தம் இருக்கிறதே என்று கவலை. இதற்காகக் கவலைப்பட்டால் உடல் நலம் இன்னும் கெடும்.
மீதமுள்ள 8% கவலைகள் உண்மையானவை. இவற்றை நேருக்கு நேர் சந்திக்க வேண்டும் என்றால் அதைப் பற்றி கவலைப் படாமல் இருக்க வேண்டும். அது தான் முக்கியம்.
எந்த ஒரு துன்பத்திலும் நன்மை இருக்கும். ஒருவன் படகில் பயணம் செய்தான். அது உடைந்து விட்டது. ஒரு தீவில் ஒதுங்கினான். ஒரு குடிசை கட்டி வாழ்ந்தான். உணவிற்காக நெடுந்தூரம் சென்ற நேரத்தில் வீடு தீப்பற்றி எரிந்து போயிற்று. கடவுளுக்கு இது கூட பொறுக்க வில்லையே என்று கவலைப் பட்டான். அதிகாலை நேரத்தில் ஒரு கப்பல் வந்தது. புகையைப் பார்த்து வந்தோம், உதவி கேட்பவர்கள் எதையாவது எரித்து அந்த செயல் மூலமாக ஆபத்தைத் தெரிவிப்பார்கள் என்றார் கப்பலின் தலைவர். ஆக எவ்வளவு துன்பம் என்றாலும் அதில் ஒரு நன்மை கண்டிப்பாக உண்டு. இதையே,
“வந்த துன்பம் ஏற்றுச் சகித்து அவற்றைப் போக்க
வழி கண்டு முறையோடு ஆற்றி இன்பம் காத்து
எந்தத் துன்பம் வரினும் எதிர் நோக்கி நிற்பாயேல்
இன்பமே மிகுதி படும், துன்பங்கள் தோல்வியுறும்.
- வேதாத்திரி மகரிஷி.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: கவலை தேவையா
ஆறுதலான விஷயம்தான்
ஆனாலும் ஏதாவது ஒருவிதத்தில் கவலை வந்துவிடுகிறதே.
கவலைப்படாமல் இருக்க முயற்சி செய்வோம்
ஆனாலும் ஏதாவது ஒருவிதத்தில் கவலை வந்துவிடுகிறதே.
கவலைப்படாமல் இருக்க முயற்சி செய்வோம்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: கவலை தேவையா
என் நண்பர் ஒருவர் இருக்கிறார். அவருக்கு வாழ்வில் எல்லாம் இருக்கிறது. ஆனாலும் ஒருநாள் கவலையாய் இருந்தார். என்ன விஷயம் என்று கேட்ட பொழுது, ஒருவேளை இந்த நிலைமை நாளை மாறிவிட்டால் என்ன ஆகும் என்று கவலையாய் இருக்கிறது என்றான். அவனை பார்த்து சிரிப்பதா, அழுவதா என்று எனக்கு தெரியவில்லை.
நேற்றை மற, இன்றை உற்சாகமாக்கு, நாளை நலமாய் அமையும்.
நேற்றை மற, இன்றை உற்சாகமாக்கு, நாளை நலமாய் அமையும்.
Similar topics
» இடதுகைப் பழக்கம்: கவலை தேவையா?
» உனக்கு இது தேவையா???
» அணுசக்தி தேவையா?
» நமக்கு தேவையா ???
» இது காதலா..? இது தேவையா ...?
» உனக்கு இது தேவையா???
» அணுசக்தி தேவையா?
» நமக்கு தேவையா ???
» இது காதலா..? இது தேவையா ...?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|