Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சபரிக்கு முக்தியளித்த ஐயப்பன்
Page 1 of 1 • Share
சபரிக்கு முக்தியளித்த ஐயப்பன்
சபரிக்கு முக்தியளித்த ஐயப்பன்
‘‘இங்கே சபரி பீடம் என்று ஓர் இடம் உண்டு. இங்கே, பக்தர்கள், ஆளுக்கு ஒரு முழுத் தேங்காயை உருட்டி விடுவார்கள். அதோடு இந்த பீடத் துக்குக் கற்பூர தீபம் காட்டியும் வழிபடுவார்கள்.’’ ‘‘சபரி பீடத்துக்கு அப்படி என்ன சிறப்பு சாமி?’’ ‘‘சொல்கிறேன். ராமாயண சபரி எத்தனைப் பேறு பெற்றவர்! ராமனுக்காகக் காத்திருந்து, அவர் வந்தபோது, அவருக்காக, பலவகைக் கனிகளைச் சேகரித்து, அவருக்கு அளித்தது மட்டுமல்ல; அவையெல்லாம் சுவையாக இருக்குமோ இருக்காதோ என்று, தானே அவை ஒவ்வொன்றையும் கடித்து ருசி பார்த்து, புளித்தன, சுவையற்றன என்று தரம் பிரித்து, மிகச் சிறந்த ருசி உள்ள கனிகளை மட்டுமே அளித்தவர் அல்லவா?’’
‘‘ஆமாம்.’’ ‘‘அந்தச் சபரி தவமிருந்த திருத்தலம் இது. அதனாலேயே அந்த அம்மையார் பெயராலேயே இந்த இடம் சபரி பீடம் என்றே அழைக்கப்படுகிறது. அம்மையாரின் ஆழ்ந்த ராம பக்திக்கு மரியாதை செலுத்தி, ஐயப்பன் தரிசனம் தந்து, அவருக்கு முக்தியளித்தார். அதனாலேயே இந்தப் பரந்த மலை, சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. அதாவது, நீலிமலையில் சபரி பீடத்துக்குப் பிறகு தொடரும் பகுதிக்குச் சபரிமலை என்று பெயராகும்!’’ ‘‘இந்தக் கட்டத்துக்குப் பிறகு அடுத்துச் செல்ல வேண்டியது சாஸ்தாவின் சன்னிதானம்தானே சாமி?’’
‘‘ஆமாம். ஆனால், அதற்கு முன், ‘சரங்குத்தி ஆல்!’ வரும். நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி, எருமேலியில் பேட்டைத் துள்ளல் நிகழ்த்திய கன்னிசாமிகள், அங்கே தாம் பெற்றுக்கொள்ளும் சரக்கோலை இங்கே இருக்கும் ஆலமரத்தில் குத்தி, கருப்புநாடாவை, மாட்டி வைக்கவேண்டும்; அல்லது நாடாவை மரத்தடியிலும் சமர்ப்பிக்கலாம். இது, மகிஷமுகியின் கணக்கெடுப்புக்காக. எந்த வருடமாவது கன்னிசாமிகள் வராமலிருக்க மாட்டார்களா, அந்த வருடமாவது ஐயப்பன் தன்னைத் திருமணம் செய்து கொள்ள மாட்டாரா என்று ஏங்கிக் காத்திருக்கிறாளே அவளுடைய கணக்கெடுப்புக்காக..’’
(பிரபுசங்கர் எழுதிய சபரிமலை யாத்திரை ஒரு வழிகாட்டி புத்தகத்திலிருந்து)
நன்றி: தினகரன்
‘‘இங்கே சபரி பீடம் என்று ஓர் இடம் உண்டு. இங்கே, பக்தர்கள், ஆளுக்கு ஒரு முழுத் தேங்காயை உருட்டி விடுவார்கள். அதோடு இந்த பீடத் துக்குக் கற்பூர தீபம் காட்டியும் வழிபடுவார்கள்.’’ ‘‘சபரி பீடத்துக்கு அப்படி என்ன சிறப்பு சாமி?’’ ‘‘சொல்கிறேன். ராமாயண சபரி எத்தனைப் பேறு பெற்றவர்! ராமனுக்காகக் காத்திருந்து, அவர் வந்தபோது, அவருக்காக, பலவகைக் கனிகளைச் சேகரித்து, அவருக்கு அளித்தது மட்டுமல்ல; அவையெல்லாம் சுவையாக இருக்குமோ இருக்காதோ என்று, தானே அவை ஒவ்வொன்றையும் கடித்து ருசி பார்த்து, புளித்தன, சுவையற்றன என்று தரம் பிரித்து, மிகச் சிறந்த ருசி உள்ள கனிகளை மட்டுமே அளித்தவர் அல்லவா?’’
‘‘ஆமாம்.’’ ‘‘அந்தச் சபரி தவமிருந்த திருத்தலம் இது. அதனாலேயே அந்த அம்மையார் பெயராலேயே இந்த இடம் சபரி பீடம் என்றே அழைக்கப்படுகிறது. அம்மையாரின் ஆழ்ந்த ராம பக்திக்கு மரியாதை செலுத்தி, ஐயப்பன் தரிசனம் தந்து, அவருக்கு முக்தியளித்தார். அதனாலேயே இந்தப் பரந்த மலை, சபரிமலை என்று அழைக்கப்படுகிறது. அதாவது, நீலிமலையில் சபரி பீடத்துக்குப் பிறகு தொடரும் பகுதிக்குச் சபரிமலை என்று பெயராகும்!’’ ‘‘இந்தக் கட்டத்துக்குப் பிறகு அடுத்துச் செல்ல வேண்டியது சாஸ்தாவின் சன்னிதானம்தானே சாமி?’’
‘‘ஆமாம். ஆனால், அதற்கு முன், ‘சரங்குத்தி ஆல்!’ வரும். நான் ஏற்கெனவே சொன்ன மாதிரி, எருமேலியில் பேட்டைத் துள்ளல் நிகழ்த்திய கன்னிசாமிகள், அங்கே தாம் பெற்றுக்கொள்ளும் சரக்கோலை இங்கே இருக்கும் ஆலமரத்தில் குத்தி, கருப்புநாடாவை, மாட்டி வைக்கவேண்டும்; அல்லது நாடாவை மரத்தடியிலும் சமர்ப்பிக்கலாம். இது, மகிஷமுகியின் கணக்கெடுப்புக்காக. எந்த வருடமாவது கன்னிசாமிகள் வராமலிருக்க மாட்டார்களா, அந்த வருடமாவது ஐயப்பன் தன்னைத் திருமணம் செய்து கொள்ள மாட்டாரா என்று ஏங்கிக் காத்திருக்கிறாளே அவளுடைய கணக்கெடுப்புக்காக..’’
(பிரபுசங்கர் எழுதிய சபரிமலை யாத்திரை ஒரு வழிகாட்டி புத்தகத்திலிருந்து)
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» ஐயப்பன் மணிமாலை
» ராஜா அண்ணாமலைபுரம் அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், சென்னை
» அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், ராஜா அண்ணாமலைபுரம் ,சென்னை
» ராஜா அண்ணாமலைபுரம் அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், சென்னை
» அருள்மிகு ஐயப்பன் திருக்கோயில், ராஜா அண்ணாமலைபுரம் ,சென்னை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|