Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ராக்கெட் ஏன் பல கட்டமாக உருவாக்காகப்படுகிறது.
Page 1 of 1 • Share
ராக்கெட் ஏன் பல கட்டமாக உருவாக்காகப்படுகிறது.
ராக்கெட் ஏன் பல கட்டமாக உருவாக்காகப்படுகிறது.
ராக்கெட்டின் வேலை செயற்கை கோளை அதன் சுற்றுப் பாதையில் நிலை நிறுத்துவது தான். இங்கிருந்து நாம் அமெரிக்கா போக விமானத்தைப் பயன்படுத்துகிறோம். இங்கிருந்து நிலாவுக்கோ செவ்வாய்க்கோ செல்ல செயற்கைக் கோளுக்கு ராக்கெட் தேவைப்படுகிறது. ஒரே ஒரு வித்தியாசம். நம்மைக் கொண்டு செல்லும் விமானம் தனித் தனியாக கழன்று விழாது. ஆனால் ராக்கெட் அப்படியல்ல. ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு பாகம் கழன்று விழுந்து விடும்.
உதாரணத்துக்கு பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை எடுத்துக் கொள்ளுங்கள். இது நான்கு நிலைகளால் ஆனது. அதாவது நான்கு பாகங்கள். ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு பாகம் கழன்று விழுந்து விடும். இறுதியில் செயற்கை கொள் மட்டுமே அதன் சுற்றுப் பாதையில் செலுத்தப்படும்.
ஏன் பல கட்டங்களாக ராக்கெட் உருவாக்கப்பட வேண்டும்? ஒரே கட்டமாக அது உருவாக்கப்பட்டால் செயற்கை கோளை செலுத்த தேவையான வேகத்தை ராக்கெட்டால் ஏற்படுத்த முடியாது. அதனால் தான் ராக்கெட்டைப் பல கட்டங்கள் கொண்டதாகத் தயாரிக்கிறார்கள். மேலும் பூமியை விட்டு வெளியே செல்லச் செல்ல அதிக எடையைச் சுமக்க அதிக எரி பொருள் தேவை. ஆகவே உயரம் செல்லும் பொது தேவையற்ற ஒவ்வொரு பாகத்தை கழற்றி விழ வைத்துவிட்டால் ராக்கெட்டின் எடை குறையும், எரி பொருள் தேவையையும் சமாளிக்கலாம்.
நன்றி: தி இந்து – தமிழ் பதிப்பு
ராக்கெட்டின் வேலை செயற்கை கோளை அதன் சுற்றுப் பாதையில் நிலை நிறுத்துவது தான். இங்கிருந்து நாம் அமெரிக்கா போக விமானத்தைப் பயன்படுத்துகிறோம். இங்கிருந்து நிலாவுக்கோ செவ்வாய்க்கோ செல்ல செயற்கைக் கோளுக்கு ராக்கெட் தேவைப்படுகிறது. ஒரே ஒரு வித்தியாசம். நம்மைக் கொண்டு செல்லும் விமானம் தனித் தனியாக கழன்று விழாது. ஆனால் ராக்கெட் அப்படியல்ல. ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு பாகம் கழன்று விழுந்து விடும்.
உதாரணத்துக்கு பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டை எடுத்துக் கொள்ளுங்கள். இது நான்கு நிலைகளால் ஆனது. அதாவது நான்கு பாகங்கள். ஒவ்வொரு நிலையிலும் ஒவ்வொரு பாகம் கழன்று விழுந்து விடும். இறுதியில் செயற்கை கொள் மட்டுமே அதன் சுற்றுப் பாதையில் செலுத்தப்படும்.
ஏன் பல கட்டங்களாக ராக்கெட் உருவாக்கப்பட வேண்டும்? ஒரே கட்டமாக அது உருவாக்கப்பட்டால் செயற்கை கோளை செலுத்த தேவையான வேகத்தை ராக்கெட்டால் ஏற்படுத்த முடியாது. அதனால் தான் ராக்கெட்டைப் பல கட்டங்கள் கொண்டதாகத் தயாரிக்கிறார்கள். மேலும் பூமியை விட்டு வெளியே செல்லச் செல்ல அதிக எடையைச் சுமக்க அதிக எரி பொருள் தேவை. ஆகவே உயரம் செல்லும் பொது தேவையற்ற ஒவ்வொரு பாகத்தை கழற்றி விழ வைத்துவிட்டால் ராக்கெட்டின் எடை குறையும், எரி பொருள் தேவையையும் சமாளிக்கலாம்.
நன்றி: தி இந்து – தமிழ் பதிப்பு
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: ராக்கெட் ஏன் பல கட்டமாக உருவாக்காகப்படுகிறது.
தகவலுக்கு நன்றி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» பி.எஸ்.எல்.வி சி- 27 ராக்கெட் இன்று விண்ணில் ஏவப்பட்டது.
» பி.எஸ்.எல்.வி. சி–35 ராக்கெட் ஏவுவதற்கான கவுண்டவுன் தொடங்கியது
» வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் 100வது ராக்கெட்
» நாளை விண்ணில் பாய்கிறது இந்தியாவின் முதல் ஆர்.எல்.வி டிடி ராக்கெட்
» செவ்வாய் கிரகத்துக்கும் ராக்கெட் அனுப்புவோம்: இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் பேட்டி
» பி.எஸ்.எல்.வி. சி–35 ராக்கெட் ஏவுவதற்கான கவுண்டவுன் தொடங்கியது
» வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது இந்தியாவின் 100வது ராக்கெட்
» நாளை விண்ணில் பாய்கிறது இந்தியாவின் முதல் ஆர்.எல்.வி டிடி ராக்கெட்
» செவ்வாய் கிரகத்துக்கும் ராக்கெட் அனுப்புவோம்: இஸ்ரோ தலைவர் ராதாகிருஷ்ணன் பேட்டி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|