Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
யாரை மாற்ற முடியும்?
Page 1 of 1 • Share
யாரை மாற்ற முடியும்?
பிறர் மீது நிறைய எதிர்பார்ப்புகளை வைத்துக் கொண்டு அதன் மீது நம் வெற்றி மாளிகையை கட்டுவது அறிவுடைமை ஆகாது.
எதிர்பார்ப்பு எதிர்த்தரப்பிலும் இருக்கும் அல்லவா? அவர் இப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க உங்களுக்கு எந்த அளவு உரிமை இருக்கிறது?
ஆட்டோகாரர் நாம் அழைத்த இடத்துக்கு உடனே, குறைந்த கட்டணத்தில் வரவேண்டும் -
கண்டக்டர் பை நிறைய சில்லறை வைத்திருக்கும் நேர்மையாளனாக இருக்க வேண்டும்-
வங்கிகளில், அரசு அலுவகங்களில் வேலைப்பார்பவர்கள் அக்கம் பக்கம் அரட்டை அடிக்காமல் "கஸ்டமரே கடவுள்" என்று நடக்க வேண்டும். - இப்படியெல்லாம் எதிர்பார்க்கிறோம்.
இந்த மாற்றத்தை நிகழ்த்த நாம் உழைக்க வேண்டும். ரொம்ப சரி... அப்படியும் சமூகம் தன்போக்கில் இருந்தால் என்ன செய்வது?
நண்பர்களே!
ஒரு கணத்தில் (அ) நிமிடத்தில் மனிதர்கள் உண்டாக்கபடுவதில்லை. பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, சமூக சூழல், அனுபவங்கள் அவரை வித்தியாசமாக உருவாக்கி விடுகின்றன. எனவே ஒரு கணத்தில் எல்லோரையும் மாற்றியமைப்பது சாத்தியம் இல்லை. அது அவசியமும் இல்லை. அது நம்முடைய வேலையும் இல்லை.
மன அமைதியை இழக்காமல் வாழ பழக வேண்டும். தங்களை மாற்றிகொள்கிறவர்கள் சிலர். ஓயாமல் வளருகிறவர்கள் மிக மிக சிலர்.
சூழ்நிலை எத்தனைத்தான் வெளியில் மாறினாலும் உள்ளுக்குள் பலர் மாறுவதே இல்லை.
எல்லோரையும் மாற்ற வேண்டும் என்று நாம் துடிக்கிறோம். மாறவில்லையே என்று மன அமைதி இழக்கிறோம்.....பொங்குகிறோம்.... புலம்புகிறோம்....
இந்த உலகத்தில ஒரே ஒருவரைத் தவிர ....வேறு யாரையும் நீங்கள் மாற்றிவிட முடியாது.
அந்த ஒருவர்............ ...நீங்கள் தான்!
-ஆக்கம்: பிரவீன் சுந்தர், கோயம்புத்தூர், இந்தியா
எதிர்பார்ப்பு எதிர்த்தரப்பிலும் இருக்கும் அல்லவா? அவர் இப்படி இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க உங்களுக்கு எந்த அளவு உரிமை இருக்கிறது?
ஆட்டோகாரர் நாம் அழைத்த இடத்துக்கு உடனே, குறைந்த கட்டணத்தில் வரவேண்டும் -
கண்டக்டர் பை நிறைய சில்லறை வைத்திருக்கும் நேர்மையாளனாக இருக்க வேண்டும்-
வங்கிகளில், அரசு அலுவகங்களில் வேலைப்பார்பவர்கள் அக்கம் பக்கம் அரட்டை அடிக்காமல் "கஸ்டமரே கடவுள்" என்று நடக்க வேண்டும். - இப்படியெல்லாம் எதிர்பார்க்கிறோம்.
இந்த மாற்றத்தை நிகழ்த்த நாம் உழைக்க வேண்டும். ரொம்ப சரி... அப்படியும் சமூகம் தன்போக்கில் இருந்தால் என்ன செய்வது?
நண்பர்களே!
ஒரு கணத்தில் (அ) நிமிடத்தில் மனிதர்கள் உண்டாக்கபடுவதில்லை. பிறப்பு, வளர்ப்பு, படிப்பு, சமூக சூழல், அனுபவங்கள் அவரை வித்தியாசமாக உருவாக்கி விடுகின்றன. எனவே ஒரு கணத்தில் எல்லோரையும் மாற்றியமைப்பது சாத்தியம் இல்லை. அது அவசியமும் இல்லை. அது நம்முடைய வேலையும் இல்லை.
மன அமைதியை இழக்காமல் வாழ பழக வேண்டும். தங்களை மாற்றிகொள்கிறவர்கள் சிலர். ஓயாமல் வளருகிறவர்கள் மிக மிக சிலர்.
சூழ்நிலை எத்தனைத்தான் வெளியில் மாறினாலும் உள்ளுக்குள் பலர் மாறுவதே இல்லை.
எல்லோரையும் மாற்ற வேண்டும் என்று நாம் துடிக்கிறோம். மாறவில்லையே என்று மன அமைதி இழக்கிறோம்.....பொங்குகிறோம்.... புலம்புகிறோம்....
இந்த உலகத்தில ஒரே ஒருவரைத் தவிர ....வேறு யாரையும் நீங்கள் மாற்றிவிட முடியாது.
அந்த ஒருவர்............ ...நீங்கள் தான்!
-ஆக்கம்: பிரவீன் சுந்தர், கோயம்புத்தூர், இந்தியா
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: யாரை மாற்ற முடியும்?
மனம் பக்குவம் அடைந்து விட்டால்...
பாதி துன்பம் குறைந்து விடும்..
-
பாதி துன்பம் குறைந்து விடும்..
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|