Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மூத்தவர்களிற்கு….. மரியாதை தரப்படுகிறதா???
Page 1 of 1 • Share
மூத்தவர்களிற்கு….. மரியாதை தரப்படுகிறதா???
”மரியாதையைக் கொடுத்து மரியாதையை எடுக்க வேண்டும்” என ஒரு ஆங்கிலப் பழமொழி உள்ளது.
மூத்தவர் ஒரு எடுத்துக் காட்டாளராக, பண்பாளராக இருக்க வேண்டும். அவர் வார்த்தையை அமிர்தமாக கடைப் பிடிக்கலாம் என்பது இன்றைய தலைமுறையினரின் நிலைப்பாடாக இருக்கிறது.
இன்றைய தலைமுறையினர் மேற்குலக நடைமுறையில் தலை நிமிர்ந்து நடை போடுகின்றனர். இவர்களுக்குப் போலி நடையில்லை. பொய்யில்லை உள்ளதை உள்ளபடி பேசி நடக்கின்றனர்.
நாம் மதிப்பிற்குரியவர்களாக நடந்தால் ஏற்றுக் கொள்கின்றனர்.
மூத்தவரென்றாலும் பொய்யன், பித்தலாட்டக்காரன், சமூகவிரோதி, பிறரை ஆட்டிப் படைப்பவர்களை இன்றைய தலைமுறையினர் தூக்கி எறிவார்கள்.
” மூத்தோர் சொல்வார்த்தை அமிர்தம் ” என்பதை
” பண்பாளர் வார்த்தை அமிர்தம்”
”பண்பாளராக வாழ்தல் அமிர்தம்” என்று மாற்றி நோக்கலாம் என்பது இங்கு சிறப்பாகிறது.
சுயநலம் நிறைந்து, தலைமைத்துவத்திற்காக, கதாநாயக வணக்கத்திற்காக நல்லனவற்றை மிதிக்கும் பலர் பெரியவர்களாக இருக்கும் போது மதிப்புக் கிடைப்பது மிகச் சிரமம்.
நாம் சரியாக நடந்து கொண்டால் மதிப்பைத் தானாக நாம் பெறுகிறோம். நமது பண்பிற்குப் பிறர் என்றும் தலை வணங்குவார்கள்.
மூத்தவர்கள் மூத்தவர்களாகச் சரியாக நடக்க வேண்டும்.
இன்று வயது அல்ல பிரச்சனை. பெரியவர்கள் சரியாக நடந்தால் இளையவர்கள் மதிப்புக் கொடுப்பார்கள் என்பது எனது கருத்து.
இன்னொரு வகையில் கூறினால் ஆத்துமாவிற்கு வயது இல்லை. மனித உடலிற்குத் தான் வயது. மனிதத் தன்மை – மனித நேயமே இங்கு சிறப்பாக மதிக்கப் படுகிறது.
ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்
(இலண்டன் ரைம் வானொலிக்காக அனுபவக் குறிப்பாக எழுதி வாசிக்கப்பட்டது.)
மூத்தவர் ஒரு எடுத்துக் காட்டாளராக, பண்பாளராக இருக்க வேண்டும். அவர் வார்த்தையை அமிர்தமாக கடைப் பிடிக்கலாம் என்பது இன்றைய தலைமுறையினரின் நிலைப்பாடாக இருக்கிறது.
இன்றைய தலைமுறையினர் மேற்குலக நடைமுறையில் தலை நிமிர்ந்து நடை போடுகின்றனர். இவர்களுக்குப் போலி நடையில்லை. பொய்யில்லை உள்ளதை உள்ளபடி பேசி நடக்கின்றனர்.
நாம் மதிப்பிற்குரியவர்களாக நடந்தால் ஏற்றுக் கொள்கின்றனர்.
மூத்தவரென்றாலும் பொய்யன், பித்தலாட்டக்காரன், சமூகவிரோதி, பிறரை ஆட்டிப் படைப்பவர்களை இன்றைய தலைமுறையினர் தூக்கி எறிவார்கள்.
” மூத்தோர் சொல்வார்த்தை அமிர்தம் ” என்பதை
” பண்பாளர் வார்த்தை அமிர்தம்”
”பண்பாளராக வாழ்தல் அமிர்தம்” என்று மாற்றி நோக்கலாம் என்பது இங்கு சிறப்பாகிறது.
சுயநலம் நிறைந்து, தலைமைத்துவத்திற்காக, கதாநாயக வணக்கத்திற்காக நல்லனவற்றை மிதிக்கும் பலர் பெரியவர்களாக இருக்கும் போது மதிப்புக் கிடைப்பது மிகச் சிரமம்.
நாம் சரியாக நடந்து கொண்டால் மதிப்பைத் தானாக நாம் பெறுகிறோம். நமது பண்பிற்குப் பிறர் என்றும் தலை வணங்குவார்கள்.
மூத்தவர்கள் மூத்தவர்களாகச் சரியாக நடக்க வேண்டும்.
இன்று வயது அல்ல பிரச்சனை. பெரியவர்கள் சரியாக நடந்தால் இளையவர்கள் மதிப்புக் கொடுப்பார்கள் என்பது எனது கருத்து.
இன்னொரு வகையில் கூறினால் ஆத்துமாவிற்கு வயது இல்லை. மனித உடலிற்குத் தான் வயது. மனிதத் தன்மை – மனித நேயமே இங்கு சிறப்பாக மதிக்கப் படுகிறது.
ஆக்கம்: வேதா இலங்காதிலகம், டென்மார்க்
(இலண்டன் ரைம் வானொலிக்காக அனுபவக் குறிப்பாக எழுதி வாசிக்கப்பட்டது.)
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: மூத்தவர்களிற்கு….. மரியாதை தரப்படுகிறதா???
நல்லதொரு பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: மூத்தவர்களிற்கு….. மரியாதை தரப்படுகிறதா???
மனித நேயமே மதிப்பு மிக்க நேயம். அழகு. நன்றி.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: மூத்தவர்களிற்கு….. மரியாதை தரப்படுகிறதா???
அனைத்து துறைகளிலும் மூத்தவர்கள் பணி
ஓய்வு வயதில் ரிட்டையராகி இளைஞர்களுக்கு
வழி விட வேண்டும்..
-
அப்படி இல்லாமல் பணி நீட்டிப்பு பெற்று
பின்னர் அவமானப்படக் கூடாது..!!
-
ஓய்வு வயதில் ரிட்டையராகி இளைஞர்களுக்கு
வழி விட வேண்டும்..
-
அப்படி இல்லாமல் பணி நீட்டிப்பு பெற்று
பின்னர் அவமானப்படக் கூடாது..!!
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» சுய மரியாதை
» மதிப்பு, மரியாதை
» பெரியவர்களுக்கு மரியாதை கொடுங்க
» தமிழில் மரியாதை சொற்கள்
» பணத்துக்கு மதிப்பீடு குறையட்டும் குணத்துக்கு மரியாதை கூடட்டும்
» மதிப்பு, மரியாதை
» பெரியவர்களுக்கு மரியாதை கொடுங்க
» தமிழில் மரியாதை சொற்கள்
» பணத்துக்கு மதிப்பீடு குறையட்டும் குணத்துக்கு மரியாதை கூடட்டும்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|