Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வெயிலா !! கவலையை விடுங்க ...
Page 1 of 1 • Share
வெயிலா !! கவலையை விடுங்க ...
வெயில் இருந்து தப்பிக்க...
கூடியவரை கைத்தறி துணிகளை அணிந்தால் பாதி வெயில் குறைந்த மாதிரித் தோன்றும்.
கூடியவரை வெளியில் செல்லும் வேலைகளை காலை அல்லது மாலையில் வைத்துக் கொள்ளலாம்.
வெயிலில் செல்வதென்றால் கட்டாயம் குடையும், தண்ணீர் பாட்டிலும் எடுத்துச் செல்லுங்கள்.
தலைக்குத் தொப்பி அணிவது மிகவும் நல்லது.
வெயிலில் சென்று வந்தவுடன் குளிர்ந்த நீரில் முகம் கழுவுவது அவசியம்.
கோடையில் கண்களின் அடியில் கருவளையம் வரும்; முகம் கறுக்கும். இதை நீக்க தயிரில் ஒரு சொட்டு எலுமிச்சம் சாறு விட்டு கடலைமாவு கலந்துத் தடவி பின் முகம் கழுவினால் முகமும், கண்களும் புத்துணர்ச்சி பெறும்.
வெள்ளெரிப் பிஞ்சு நிறைய சாப்பிடுங்கள். உடலுக்கு குளிர்ச்சி, போனசாக உடலும் இளைக்கும்.
முடிந்தால் இரு வேளைக் குளிக்கலாம். வாரம் மூன்று நாட்களாவது தலைக்குக் குளிப்பதும் நல்லது.
எலுமிச்சை தோல், ஆரஞ்சு தோல், வேப்பிலை, துளசி, கஸ்தூரி மஞ்சள், பச்சைப்பயிறு, கடலைப்பருப்பு, வெந்தயம் கோரைக்கிழங்கு போன்றவைகளைக் கலந்துப் பொடியாக்கிப் பன்னீரில் குழைத்து சோப்பிற்குப் பதிலாகத் தேய்த்துக் குளித்தால் வியர்க்குருவும் வராது. வியர்வை நாற்றமும் வராது.
காரம், வறுவல் உணவுகளைத் தவிர்த்து குளிர்ச்சியான உணவுகளைச் சாப்பிடவும்.
dinamani
கூடியவரை கைத்தறி துணிகளை அணிந்தால் பாதி வெயில் குறைந்த மாதிரித் தோன்றும்.
கூடியவரை வெளியில் செல்லும் வேலைகளை காலை அல்லது மாலையில் வைத்துக் கொள்ளலாம்.
வெயிலில் செல்வதென்றால் கட்டாயம் குடையும், தண்ணீர் பாட்டிலும் எடுத்துச் செல்லுங்கள்.
தலைக்குத் தொப்பி அணிவது மிகவும் நல்லது.
வெயிலில் சென்று வந்தவுடன் குளிர்ந்த நீரில் முகம் கழுவுவது அவசியம்.
கோடையில் கண்களின் அடியில் கருவளையம் வரும்; முகம் கறுக்கும். இதை நீக்க தயிரில் ஒரு சொட்டு எலுமிச்சம் சாறு விட்டு கடலைமாவு கலந்துத் தடவி பின் முகம் கழுவினால் முகமும், கண்களும் புத்துணர்ச்சி பெறும்.
வெள்ளெரிப் பிஞ்சு நிறைய சாப்பிடுங்கள். உடலுக்கு குளிர்ச்சி, போனசாக உடலும் இளைக்கும்.
முடிந்தால் இரு வேளைக் குளிக்கலாம். வாரம் மூன்று நாட்களாவது தலைக்குக் குளிப்பதும் நல்லது.
எலுமிச்சை தோல், ஆரஞ்சு தோல், வேப்பிலை, துளசி, கஸ்தூரி மஞ்சள், பச்சைப்பயிறு, கடலைப்பருப்பு, வெந்தயம் கோரைக்கிழங்கு போன்றவைகளைக் கலந்துப் பொடியாக்கிப் பன்னீரில் குழைத்து சோப்பிற்குப் பதிலாகத் தேய்த்துக் குளித்தால் வியர்க்குருவும் வராது. வியர்வை நாற்றமும் வராது.
காரம், வறுவல் உணவுகளைத் தவிர்த்து குளிர்ச்சியான உணவுகளைச் சாப்பிடவும்.
dinamani
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வெயிலா !! கவலையை விடுங்க ...
கோடைக்கு பயன்படும் தகவலுக்கு நன்றி அண்ணா.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: வெயிலா !! கவலையை விடுங்க ...
காலத்திற்கேற்ற தகவல்கள்
பதிவிற்கு நன்றி
பதிவிற்கு நன்றி
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» ஆஸ்துமாவா ??கவலையை விடுங்க !!
» பதட்டமா ? கவலையை விடுங்க ...
» கருப்பா !! கவலையை விடுங்க !!!!
» கழுத்துவலியா ? கவலையை விடுங்க !!
» பெற்றோர்களே இனி கவலையை விடுங்க...
» பதட்டமா ? கவலையை விடுங்க ...
» கருப்பா !! கவலையை விடுங்க !!!!
» கழுத்துவலியா ? கவலையை விடுங்க !!
» பெற்றோர்களே இனி கவலையை விடுங்க...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|