Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
சொந்த வீடு கட்டுபவர்கள் கவனிக்க வேண்டியவை
Page 1 of 1 • Share
சொந்த வீடு கட்டுபவர்கள் கவனிக்க வேண்டியவை
பணம் குறைவு, உடனடியாக குடியேறலாம் என்பதால் பிளாட் வாங்குவதுதான் இப்போது பிரபலமாகிவிட்டது. இருந்தாலும், தனி வீடு கட்ட வேண்டும் என்ற ஆசையுள்ள பலர், நகரத்தை விட்டு வெகு தொலைவு சென்றாலும், ஒரு கால் கிரவுண்ட் வாங்கியாவது வீடு கட்ட வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். சிலர் பூர்வீக இடம் இருந்தால் அதில் வீடு கட்ட திட்டமிடுவார்கள். எப்படியோ, வீடு கட்டுபவர்கள் சில விஷயங்களை கண்டிப்பாக தெரிந்து வைத்திருக்கவேண்டியது மிக அவசியம். மனையை சதுரம் செய்யும்போது மூலை மட்டம் கொண்டு 90 டிகிரி இருக்கும் வகையில் அமைக்கவேண்டும். அஸ்திவாரம் அமைக்கும்போது மண் பிடிமானம் இல்லாவிட்டால் திமிசு கட்டையால் நன்றாக அடித்தபிறகு கான்கிரீட் போடவேண்டும்.
அஸ்திவாரத்துக்கு பதிலாக பில்லர் அமைத்து வீடு கட்டுபவர்களுக்கு பிரச்னை இருக்காது. நல்ல அனுபவம் வாய்ந்த பொறியாளரை தேர்வு செய்து பணியை ஒப்படைத்தால் கட்டுமானம் காலாகாலத்துக்கு நிலைத்து நிற்கும். உங்கள் மேற்பார்வையில் கட்டுமானப்பணிகள் நடைபெற்றால், எல்லா நிலைகளிலும் வாட்டர் லெவல் டியூப் பயன்படுத்தப்படுகிறதா என கவனியுங்கள். அஸ்திவாரம், பெல்ட் லிண்டல், கான்கிரீட் என அனைத்து கட்டுமான நிலைகளிலும் லெவல் டியூப் அவசியம் பயன்படுத்த வேண்டும். கதவு ஜன்னல் பொருத்தும்போதும் வாட்டர் லெவல் டியூப் பயன்படுத்துவது அவசியம். செங்கற்களை தண்ணீரில் நனைத்த பிறகே கட்ட அனுமதிக்கவேண்டும். செங்கல் சுவர் ஒவ்வொரு அடுக்காக கட்டும்போது முடிவில் குத்துக்கல்லாக வைத்து கட்டப்படுகிறதா என்பதை கண்காணியுங்கள்.
சுவர் கட்டும்போதும் இணைப்பு வரும்போதும் கண்டிக்கல் உடைத்துப்போட்டு கட்ட வேண்டும். ஒரே நாளில் 5 அடிக்கு மேல் கட்டுவதற்கு பெரும்பாலும் அனுமதிக்காதீர்கள். அப்போதுதான் தரம் குறையாமல் இருக்கும். செங்கல் சுவருடன் காலம் பீம் இணைக்கும்போது கம்பி வலை வைத்து கட்ட வேண்டும். கலவையின்போது மணல், ஜல்லி சிமெண்ட், தண்ணீர் சரியான விகிதத்தில் கலக்க வேண்டும். குறிப்பாக மணலை நன்றாக சலித்துவிட்டே கட்டவேண்டும். கட்டிடத்துக்கு காலை, மாலை இருவேளையும் தண்ணீர் விடப்படுகிறதா என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
படிகள் அமைக்கும்போது, அனைத்தும் ஒரே மாதிரியாக உள்ளதா என பாருங்கள். எலக்ட்ரிக்கல் பாயின்ட் அமைக்கும்போது அனைத்து இடத்திலும் சம அளவு உயரம் இருக்கவேண்டும். எந்த இடத்தில் என்ன மின்சாதனம் வைக்கப்போகிறீர்கள். மின்விசிறி, லைட் எங்கு அமைப்பது என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கேற்ப எலக்ட்ரிக் பாயின்ட், சீலிங் கிளாம்புகள் அமைக்க வேண்டும்.
நன்றி: தினகரன்.
அஸ்திவாரத்துக்கு பதிலாக பில்லர் அமைத்து வீடு கட்டுபவர்களுக்கு பிரச்னை இருக்காது. நல்ல அனுபவம் வாய்ந்த பொறியாளரை தேர்வு செய்து பணியை ஒப்படைத்தால் கட்டுமானம் காலாகாலத்துக்கு நிலைத்து நிற்கும். உங்கள் மேற்பார்வையில் கட்டுமானப்பணிகள் நடைபெற்றால், எல்லா நிலைகளிலும் வாட்டர் லெவல் டியூப் பயன்படுத்தப்படுகிறதா என கவனியுங்கள். அஸ்திவாரம், பெல்ட் லிண்டல், கான்கிரீட் என அனைத்து கட்டுமான நிலைகளிலும் லெவல் டியூப் அவசியம் பயன்படுத்த வேண்டும். கதவு ஜன்னல் பொருத்தும்போதும் வாட்டர் லெவல் டியூப் பயன்படுத்துவது அவசியம். செங்கற்களை தண்ணீரில் நனைத்த பிறகே கட்ட அனுமதிக்கவேண்டும். செங்கல் சுவர் ஒவ்வொரு அடுக்காக கட்டும்போது முடிவில் குத்துக்கல்லாக வைத்து கட்டப்படுகிறதா என்பதை கண்காணியுங்கள்.
சுவர் கட்டும்போதும் இணைப்பு வரும்போதும் கண்டிக்கல் உடைத்துப்போட்டு கட்ட வேண்டும். ஒரே நாளில் 5 அடிக்கு மேல் கட்டுவதற்கு பெரும்பாலும் அனுமதிக்காதீர்கள். அப்போதுதான் தரம் குறையாமல் இருக்கும். செங்கல் சுவருடன் காலம் பீம் இணைக்கும்போது கம்பி வலை வைத்து கட்ட வேண்டும். கலவையின்போது மணல், ஜல்லி சிமெண்ட், தண்ணீர் சரியான விகிதத்தில் கலக்க வேண்டும். குறிப்பாக மணலை நன்றாக சலித்துவிட்டே கட்டவேண்டும். கட்டிடத்துக்கு காலை, மாலை இருவேளையும் தண்ணீர் விடப்படுகிறதா என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.
படிகள் அமைக்கும்போது, அனைத்தும் ஒரே மாதிரியாக உள்ளதா என பாருங்கள். எலக்ட்ரிக்கல் பாயின்ட் அமைக்கும்போது அனைத்து இடத்திலும் சம அளவு உயரம் இருக்கவேண்டும். எந்த இடத்தில் என்ன மின்சாதனம் வைக்கப்போகிறீர்கள். மின்விசிறி, லைட் எங்கு அமைப்பது என்பதை முன்கூட்டியே திட்டமிட்டு அதற்கேற்ப எலக்ட்ரிக் பாயின்ட், சீலிங் கிளாம்புகள் அமைக்க வேண்டும்.
நன்றி: தினகரன்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: சொந்த வீடு கட்டுபவர்கள் கவனிக்க வேண்டியவை
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: சொந்த வீடு கட்டுபவர்கள் கவனிக்க வேண்டியவை
இப்போ திருக்கும் விலை வாசியில் கிராமத்தில் வீடு கட்டுவது என்பது கூட கனவாகி விடும் என தோன்றுகிறது.
Re: சொந்த வீடு கட்டுபவர்கள் கவனிக்க வேண்டியவை
கட்டும்போது பார்த்துக்கலாம்
![பயந்து ஓடு](/users/1513/24/08/20/smiles/919379873.gif)
ரானுஜா- தகவல் சினேகிதி
- பதிவுகள் : 6853
Re: சொந்த வீடு கட்டுபவர்கள் கவனிக்க வேண்டியவை
நல்ல தகவல்கள்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: சொந்த வீடு கட்டுபவர்கள் கவனிக்க வேண்டியவை
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
![-](https://2img.net/i/empty.gif)
» வீடு, மனை வாங்கும் போது கவனிக்க வேண்டியவை என்ன?
» ATM பயன்படுத்துவோர் கவனிக்க வேண்டியவை
» யோகாசனம் செய்யும்போது கவனிக்க வேண்டியவை
» முதலுதவி செய்யமுன்ன கவனிக்க வேண்டியவை
» குழந்தைகளைத் தண்டிக்கும்போது கவனிக்க வேண்டியவை:
» ATM பயன்படுத்துவோர் கவனிக்க வேண்டியவை
» யோகாசனம் செய்யும்போது கவனிக்க வேண்டியவை
» முதலுதவி செய்யமுன்ன கவனிக்க வேண்டியவை
» குழந்தைகளைத் தண்டிக்கும்போது கவனிக்க வேண்டியவை:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|