Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஏன் இந்த வேகம்?
Page 1 of 1 • Share
ஏன் இந்த வேகம்?
மனத்திற்கு நம்மை ஐந்து வகையில் நிர்வகிக்கும் ஆற்றல்கள் உண்டு. அவை
எதையும் சரியான கோணத்தில் பார்த்தல்; Right Focussing.
தவறான கோணத்தில் பார்த்தல்; Wrong focussing.
நினைவில் வைத்து வெளிப்படுத்துதல்; Memory focussing.
கற்பனை செய்தல்; Imagination
தூங்க வைத்தல்; Sleep
ஆக, நினைவாற்றல் என்பது, மனம் நிர்வகிக்கும் ஐந்து பணிகளில் ஒன்றே தவிர, அது மட்டுமே மனத்தின் பணியல்ல.
மனத்தை முழுதும் தன் வயப்படுத்தியோர்க்கு, இந்த ஐந்து வகை நிர்வாகமும் சொந்தக் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும்.
ஒவ்வொன்றையும் நம் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவர முடியும்; முயல வேண்டும்.
என்ன முயற்சி?
ஒவ்வொன்றிற்கும் உரிய நேரத்தை ஒதுக்க வேண்டும்; உரிய நேரத்தை மட்டுமே ஒதுக்க வேண்டும்.
* ஒரேயடியாய்த் தூங்குபவன் உருப்பட்டதில்லை.
* அளவுக்கதிகமாய்க் கற்பனையில் மிதப்பவன் செயல்படுவதில்லை.
* தன் மூளை ஆற்றலை வியந்து, ஒரேயடியாய் அதற்கு வேலைப்பளு கொடுத்தவன், கடைசிவரை அதைக் கொண்டு செலுத்தியதில்லை.
* தவறான கோணத்தில் மட்டுமே பார்க்கத் தெரிந்தவன், புகழுடனும் பெருமையுடனும் வாழ்ந்ததில்லை.
* சரியான கோணத்தில் மட்டுமே பார்க்கத் தெரிந்தவன், சிலுவைக்கும், துப்பாக்கிக்கும், நஞ்சுக்கும் தப்பி, முழு ஆயுளுடன் உலகில் வாழ்ந்ததில்லை.
எனவேதான் திருவள்ளுவர்கூட, "அறிவாளிகளிடம் அறிவாளியாய் இரு; முட்டாள்களிடம் முட்டாள்போல் இரு!" என்பார்.
எனவே, இவை ஒவ்வொன்றிற்கும் நேரம் ஒதுக்குவதில் மிகுந்த கவனம் வேண்டும். எந்த ஒன்றும் அளவு தாண்டி, நம் மனத்தை அழுத்த நாம அனுமதிக்கக்கூடாது.
ஏனெனில், நம் வாழ்க்கையே அளவை அடிப்படையாய்க் கொண்டது.
மனம், எதையும் உடனே முழுமையாக்கத் துடிக்கும்.
பார்ப்பது எதுவானாலும், அதன் அத்தனை பரிமாணங்களையும் அழகாக, அனுபவித்துப் பார்க்கப் பழகுங்கள்.
கேட்பதை, முழு ஈடுபாட்டுடன் கேட்கத் தொடங்குங்கள்.
தொடுவதை, உணர்வுடன் தொடுங்கள்.
சுவைப்பதை, நிதானமாகச் சுவைக்க ஆரம்பியுங்கள்.
நாளடைவில் மனம், தானாய் அடங்கி நிகழ்காலத்தில் நிற்கும். தொடங்கும் போதே முடிவுக்குச் செல்லத் துடிக்க மாட்டோம்.
வெற்றியும் இன்பமும் தாமே வெளிப்படும். இன்பம் என்பது வெளியிலிருந்து வருவதல்ல; அது ஏற்கெனவே நம்முள் இருக்கிறது.
பயிற்சி கொடுத்து எந்த ஆற்றலையும் உடலுக்குள் திணிக்க முடியாது. ஏற்கெனவே எல்லா ஆற்றல்களும் நமக்குள் இருக்கின்றன. அவற்றை வெளியே வர விடாமல் தடுக்கும் தடைகளை மட்டும் நீக்கினால் போதும்: ஆற்றல் வெளிப்படத் தொடங்கிவிடும்.
dinamalar
எதையும் சரியான கோணத்தில் பார்த்தல்; Right Focussing.
தவறான கோணத்தில் பார்த்தல்; Wrong focussing.
நினைவில் வைத்து வெளிப்படுத்துதல்; Memory focussing.
கற்பனை செய்தல்; Imagination
தூங்க வைத்தல்; Sleep
ஆக, நினைவாற்றல் என்பது, மனம் நிர்வகிக்கும் ஐந்து பணிகளில் ஒன்றே தவிர, அது மட்டுமே மனத்தின் பணியல்ல.
மனத்தை முழுதும் தன் வயப்படுத்தியோர்க்கு, இந்த ஐந்து வகை நிர்வாகமும் சொந்தக் கட்டுப்பாட்டிற்குள் வந்துவிடும்.
ஒவ்வொன்றையும் நம் கட்டுப்பாட்டிற்குக் கொண்டுவர முடியும்; முயல வேண்டும்.
என்ன முயற்சி?
ஒவ்வொன்றிற்கும் உரிய நேரத்தை ஒதுக்க வேண்டும்; உரிய நேரத்தை மட்டுமே ஒதுக்க வேண்டும்.
* ஒரேயடியாய்த் தூங்குபவன் உருப்பட்டதில்லை.
* அளவுக்கதிகமாய்க் கற்பனையில் மிதப்பவன் செயல்படுவதில்லை.
* தன் மூளை ஆற்றலை வியந்து, ஒரேயடியாய் அதற்கு வேலைப்பளு கொடுத்தவன், கடைசிவரை அதைக் கொண்டு செலுத்தியதில்லை.
* தவறான கோணத்தில் மட்டுமே பார்க்கத் தெரிந்தவன், புகழுடனும் பெருமையுடனும் வாழ்ந்ததில்லை.
* சரியான கோணத்தில் மட்டுமே பார்க்கத் தெரிந்தவன், சிலுவைக்கும், துப்பாக்கிக்கும், நஞ்சுக்கும் தப்பி, முழு ஆயுளுடன் உலகில் வாழ்ந்ததில்லை.
எனவேதான் திருவள்ளுவர்கூட, "அறிவாளிகளிடம் அறிவாளியாய் இரு; முட்டாள்களிடம் முட்டாள்போல் இரு!" என்பார்.
எனவே, இவை ஒவ்வொன்றிற்கும் நேரம் ஒதுக்குவதில் மிகுந்த கவனம் வேண்டும். எந்த ஒன்றும் அளவு தாண்டி, நம் மனத்தை அழுத்த நாம அனுமதிக்கக்கூடாது.
ஏனெனில், நம் வாழ்க்கையே அளவை அடிப்படையாய்க் கொண்டது.
மனம், எதையும் உடனே முழுமையாக்கத் துடிக்கும்.
பார்ப்பது எதுவானாலும், அதன் அத்தனை பரிமாணங்களையும் அழகாக, அனுபவித்துப் பார்க்கப் பழகுங்கள்.
கேட்பதை, முழு ஈடுபாட்டுடன் கேட்கத் தொடங்குங்கள்.
தொடுவதை, உணர்வுடன் தொடுங்கள்.
சுவைப்பதை, நிதானமாகச் சுவைக்க ஆரம்பியுங்கள்.
நாளடைவில் மனம், தானாய் அடங்கி நிகழ்காலத்தில் நிற்கும். தொடங்கும் போதே முடிவுக்குச் செல்லத் துடிக்க மாட்டோம்.
வெற்றியும் இன்பமும் தாமே வெளிப்படும். இன்பம் என்பது வெளியிலிருந்து வருவதல்ல; அது ஏற்கெனவே நம்முள் இருக்கிறது.
பயிற்சி கொடுத்து எந்த ஆற்றலையும் உடலுக்குள் திணிக்க முடியாது. ஏற்கெனவே எல்லா ஆற்றல்களும் நமக்குள் இருக்கின்றன. அவற்றை வெளியே வர விடாமல் தடுக்கும் தடைகளை மட்டும் நீக்கினால் போதும்: ஆற்றல் வெளிப்படத் தொடங்கிவிடும்.
dinamalar
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: ஏன் இந்த வேகம்?
அருமை
நல்லதொரு கட்டுரை பகிர்வுக்கு நன்றி அண்ணா
நல்லதொரு கட்டுரை பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
![-](https://2img.net/i/empty.gif)
» ஏன் இந்த வேகம்?
» வேகம்!
» பொய்யின் வேகம்
» குருட்டு வேகம்!!!!
» அண்டார்டிகாவில் பனி உருகும் வேகம் இருமடங்கு அதிகரித்துள்ளது
» வேகம்!
» பொய்யின் வேகம்
» குருட்டு வேகம்!!!!
» அண்டார்டிகாவில் பனி உருகும் வேகம் இருமடங்கு அதிகரித்துள்ளது
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|