Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பண்டிகைகளும் நினைவுகளுடன் கடந்து போகிறது
Page 1 of 1 • Share
பண்டிகைகளும் நினைவுகளுடன் கடந்து போகிறது
காதல் நினைவுகள் போலவே
பண்டிகைகளும் நினைவுகளுடன் கடந்து போகிறது
சிறுவயது நினைவுகள் அழகாய் நனைத்து விட்டு செல்கிறது
ஒரு பட்டாசுக்காய் அடம்பிடித்து அழுதது
அம்மா குளிக்க சொன்னபோது ஓடி ஒழித்தது
கோயிலுக்கு போகிறோம் என்று சொல்லிவிட்டு நண்பர்களுடன்
சினிமாவுக்கு போனது
மாமா ...சித்தப்பா ....பெரியப்பா ....வீடு வரும்போது அம்மா அப்பாவுக்கு தெரியாமல் காசு கேட்டு அடம்பிடித்தது
அந்த காசை ஒழித்து வைக்க தெரியாமல் ஒரு நாயகன் போல்
அண்ணன் அக்காவிடம் காட்டி சண்டை பெரிதாக
அப்பா பண்டிகைக்காய் அடிக்காது மன்னிப்பு வழங்கியது
இப்படி எத்தனை சந்தோசங்கள்
அழகழகாய் பூத்தது
பருவமும் பக்குவமும் வர பண்டிகைகள் காதல் வரங்களாய்
மௌனமாய் புன்னகைத்து கைகாட்டி போனது
ஞாபகங்களின் சாவியாய் இன்னும் இதயத்தில் பூட்டியே இருக்கிறது
பள்ளி தோழிகள் வீடு வருவார்கள் எனதெரிந்தால் அம்மாவுடன்
வீட்டை அழகு செய்து
இல்லாத அலங்காரம் எல்லாம் செய்து வீட்டில் அம்மா அப்பாவுக்கு நல்ல பிள்ளையாய் நடித்தது இன்னும் ஞாபகமாய் .....!!!
வந்தவர்களில் நமக்கு பிடித்தமானவர்களுடன் அம்மா பேசும் போது
அதையும் அம்மாவுக்கு சொல்லி
செல்ல அடி வாங்குவது ........!!!
எத்தனை அழகு அத்தனையும் கடந்து போன நிகழ்வு
என்னை போல் உங்கள் சித்திரை நாட்களும் இதயத்திலும் புது உதயத்திலும்
ஒளியேற்றி போய் இருக்கும்
மீசை முளைத்து ஆசை சிறகடித்து இளைஞன் ஆனபின் வந்த பண்டிகைகள் இனித்த நாள்
காதலை விட அழகாய் இருந்து கடந்து போன கனிந்த நாள் .....!!!
நட்புகள் சேர்ந்து யாருக்கும் தெரியாது ஊரின் ஒதுக்குபுறம் போய்
மதுவை தொட்டு பார்த்தது ...!
ஒரு சிகிரெட்டை மூன்று பேரும் பத்திவிட்டு மூன்று மணித்தியாலம்
வாய் மணக்கும் என்று ஒருவரை ஒருவர் ஊதிபார்த்து நல்ல பிள்ளையாட்டம்
வீடு வந்து சாப்பிடாமல் படுத்தது ......!!!
அத்தனையும் பொக்கிஷம்
வாழும் காலத்தில் மறக்க முடியாத அதிசயம்
அதன் பின் வாழ்க்கை தேடிய பயணங்களில் எத்தனையோ பண்டிகைகள்
வந்து போயிருக்கிறது ஆனால் அம்மாஅப்பாவுடன் வாழ்ந்த விழாக்கள் போல் இதுவரை வந்ததில்லை .........!!!
பண்டிகைகளும் நினைவுகளுடன் கடந்து போகிறது
சிறுவயது நினைவுகள் அழகாய் நனைத்து விட்டு செல்கிறது
ஒரு பட்டாசுக்காய் அடம்பிடித்து அழுதது
அம்மா குளிக்க சொன்னபோது ஓடி ஒழித்தது
கோயிலுக்கு போகிறோம் என்று சொல்லிவிட்டு நண்பர்களுடன்
சினிமாவுக்கு போனது
மாமா ...சித்தப்பா ....பெரியப்பா ....வீடு வரும்போது அம்மா அப்பாவுக்கு தெரியாமல் காசு கேட்டு அடம்பிடித்தது
அந்த காசை ஒழித்து வைக்க தெரியாமல் ஒரு நாயகன் போல்
அண்ணன் அக்காவிடம் காட்டி சண்டை பெரிதாக
அப்பா பண்டிகைக்காய் அடிக்காது மன்னிப்பு வழங்கியது
இப்படி எத்தனை சந்தோசங்கள்
அழகழகாய் பூத்தது
பருவமும் பக்குவமும் வர பண்டிகைகள் காதல் வரங்களாய்
மௌனமாய் புன்னகைத்து கைகாட்டி போனது
ஞாபகங்களின் சாவியாய் இன்னும் இதயத்தில் பூட்டியே இருக்கிறது
பள்ளி தோழிகள் வீடு வருவார்கள் எனதெரிந்தால் அம்மாவுடன்
வீட்டை அழகு செய்து
இல்லாத அலங்காரம் எல்லாம் செய்து வீட்டில் அம்மா அப்பாவுக்கு நல்ல பிள்ளையாய் நடித்தது இன்னும் ஞாபகமாய் .....!!!
வந்தவர்களில் நமக்கு பிடித்தமானவர்களுடன் அம்மா பேசும் போது
அதையும் அம்மாவுக்கு சொல்லி
செல்ல அடி வாங்குவது ........!!!
எத்தனை அழகு அத்தனையும் கடந்து போன நிகழ்வு
என்னை போல் உங்கள் சித்திரை நாட்களும் இதயத்திலும் புது உதயத்திலும்
ஒளியேற்றி போய் இருக்கும்
மீசை முளைத்து ஆசை சிறகடித்து இளைஞன் ஆனபின் வந்த பண்டிகைகள் இனித்த நாள்
காதலை விட அழகாய் இருந்து கடந்து போன கனிந்த நாள் .....!!!
நட்புகள் சேர்ந்து யாருக்கும் தெரியாது ஊரின் ஒதுக்குபுறம் போய்
மதுவை தொட்டு பார்த்தது ...!
ஒரு சிகிரெட்டை மூன்று பேரும் பத்திவிட்டு மூன்று மணித்தியாலம்
வாய் மணக்கும் என்று ஒருவரை ஒருவர் ஊதிபார்த்து நல்ல பிள்ளையாட்டம்
வீடு வந்து சாப்பிடாமல் படுத்தது ......!!!
அத்தனையும் பொக்கிஷம்
வாழும் காலத்தில் மறக்க முடியாத அதிசயம்
அதன் பின் வாழ்க்கை தேடிய பயணங்களில் எத்தனையோ பண்டிகைகள்
வந்து போயிருக்கிறது ஆனால் அம்மாஅப்பாவுடன் வாழ்ந்த விழாக்கள் போல் இதுவரை வந்ததில்லை .........!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: பண்டிகைகளும் நினைவுகளுடன் கடந்து போகிறது
வருடங்களில் வந்து போகும்
விழாக்களில்
எல்லோரும் தங்கள் விருப்பத்துக்கு உரிய உறவுகளை கண்டிப்பாக நினைப்பார்கள் ......!!!!
ஆனால் யாரும் யாரையும் வாழ்த்த நினைப்பதில்லை
காலமும் நேரமும் அமைவதும் இல்லை ......!!!!
இருந்தாலும்
உங்களை அறியாது நினைக்கின்ற
அந்த நிமிடத்தில் வாழ்த்தி பாருங்கள்
உங்களுக்கும் உறவுகளுக்குமான
உங்களை அறியா சந்தோசத்தை
கண்டடைவீர்கள் .......!!!!
விழாக்களில்
எல்லோரும் தங்கள் விருப்பத்துக்கு உரிய உறவுகளை கண்டிப்பாக நினைப்பார்கள் ......!!!!
ஆனால் யாரும் யாரையும் வாழ்த்த நினைப்பதில்லை
காலமும் நேரமும் அமைவதும் இல்லை ......!!!!
இருந்தாலும்
உங்களை அறியாது நினைக்கின்ற
அந்த நிமிடத்தில் வாழ்த்தி பாருங்கள்
உங்களுக்கும் உறவுகளுக்குமான
உங்களை அறியா சந்தோசத்தை
கண்டடைவீர்கள் .......!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: பண்டிகைகளும் நினைவுகளுடன் கடந்து போகிறது
நினைவுகள் சுகமானவை!
நினைவுகள் சுவையானவை!!
சில நினைவுகள் சுமையானவை!!!
நினைவுகள் சுவையானவை!!
சில நினைவுகள் சுமையானவை!!!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: பண்டிகைகளும் நினைவுகளுடன் கடந்து போகிறது
உண்மைதான்
வாழ்த்து மடலுக்காக காத்து கொண்டிருந்த காலம் இன்று நினைத்தாலும் சந்தோசமே
வாழ்த்து மடலுக்காக காத்து கொண்டிருந்த காலம் இன்று நினைத்தாலும் சந்தோசமே
Similar topics
» உன் நினைவுகளுடன் வாழ்கிறேன்
» இந்திக்கும் போகிறது ‘ஐ’?
» வாழ்க்கை எங்கே போகிறது…
» உடலே விலை போகிறது..
» வாழ்க்கை எங்கே போகிறது…
» இந்திக்கும் போகிறது ‘ஐ’?
» வாழ்க்கை எங்கே போகிறது…
» உடலே விலை போகிறது..
» வாழ்க்கை எங்கே போகிறது…
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|