Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நகைச்சுவை சரவெடி..(தொடர் பதிவு)
Page 1 of 1 • Share
நகைச்சுவை சரவெடி..(தொடர் பதிவு)
”ஜியாமென்ட்ரிபாக்ஸ், பேனா, பென்சில், ரப்பர்
எல்லாத்தையும் ஏண்டா துணிப் பைல கட்டி வைக்கிறே?”
-
”பரீட்சை முடியும் வரை படிப்பைத் தவிர மற்ற
எல்லாத்தையும் மூட்டைக் கட்டி வையுன்னு நீங்கதானப்பா
சொன்னீங்க..!”
-
----------------------------------
-
ஆசிரியர் : மாம்பழம் ஸ்வீட்டா? ஆப்பிள் ஸ்வீட்டா?
மாணவன் : ரெண்டுமே ஸ்வீட் இல்லே… டீச்சர், ஃப்ரூட்ஸ்..!
-
----------------------------------
-
ஆசிரியர்: “பாட்டனி’க்குத் தமிழ்ல என்னன்னு சொல்லு?
-
சோமு: “தாவர இயல்’ சார்!
-
ஆசிரியர்: “ஜூவாலஜி’க்கு?
-
சோமு: “தாவுற இயல்’ சார்..!
-
---------------------------------------
எல்லாத்தையும் ஏண்டா துணிப் பைல கட்டி வைக்கிறே?”
-
”பரீட்சை முடியும் வரை படிப்பைத் தவிர மற்ற
எல்லாத்தையும் மூட்டைக் கட்டி வையுன்னு நீங்கதானப்பா
சொன்னீங்க..!”
-
----------------------------------
-
ஆசிரியர் : மாம்பழம் ஸ்வீட்டா? ஆப்பிள் ஸ்வீட்டா?
மாணவன் : ரெண்டுமே ஸ்வீட் இல்லே… டீச்சர், ஃப்ரூட்ஸ்..!
-
----------------------------------
-
ஆசிரியர்: “பாட்டனி’க்குத் தமிழ்ல என்னன்னு சொல்லு?
-
சோமு: “தாவர இயல்’ சார்!
-
ஆசிரியர்: “ஜூவாலஜி’க்கு?
-
சோமு: “தாவுற இயல்’ சார்..!
-
---------------------------------------
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: நகைச்சுவை சரவெடி..(தொடர் பதிவு)
-
கண்டக்டர்:
என்னய்யா, சீட்டைக் கழட்டிக் கையில் எடுத்துட்டுப்
பஸ்லேயிருந்து இறங்குறே..?
-
பயணி:
நீங்கதானே சார்… இறங்குறப்போ கையிலே சீட்டு
இருக்கணும்னு சொன்னீங்க…
-
கண்டக்டர்:
அடப் பாவி…நான் சொன்னது பயணச்சீட்டுய்யா…!
-
------------------------------------
-
ஆசிரியர்:
பைலட்டு என்பவர் யார்?
மாணவன்:
பையில் லட்டு நிரப்பி வைத்து சாப்பிட்டுக் கொண்டிருப்பவர்
பைலட்டு ஆவார்…!
-
-------------------------------------
-
ஆசிரியர்:
ஏண்டா இவ்வளவு சீக்கிரமா ஸ்கூல் பெல்லை அடிச்சே..?
-
மாணவன்:
பிள்ளைங்க எல்லோரும் சந்தோஷப்படுற மாதிரி ஏதாவது
செய்யுன்னு டீச்சர்தான் சொன்னாங்க, சார்…!
-
-------------------------------------
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: நகைச்சுவை சரவெடி..(தொடர் பதிவு)
ஆசிரியர்:
பசங்களா, சைபரில் ஒண்ணு போகுமா..?
-
மாணவர்களில் ஒருவன் எழுந்து: போகும் சார்..!
-
ஆசிரியர்: எப்படி?
-
மாணவன்: ஓட்டை வழியா சார்…!
-
--------------------------------------
-
ஆசிரியர்:
கூட்டத் தெரிஞ்ச உனக்கு ஏன்டா பெருக்கத் தெரியலை?
மாணவன்:
வீட்டுல வந்து கேட்டுப் பாருங்க சார்… வீட்டைப்
பெருக்கறதும் நான்தான் கூட்டுவதும் நான்தான்..!
-
-------------------------------------
-
ஆசிரியர்:
எத்தனை தடவை திருப்பிச் சொன்னாலும் ஏன் உனக்குப்
புரியவே மாட்டேங்குது?
-
மாணவன்:
திருப்பிச் சொன்னா எப்படி சார் புரியும்? நேராச் சொல்லுங்க
சார்!
-
-------------------------------------
-
பூமா:
அவள் தலையில் சூடியிருக்கிற ரோஜாவைப் பார்த்தால்
அவ தலையிலேயே பூத்தது போல இருக்குதே!
-
பாமா:
தலையில எப்படி சார் பூக்கும்?
-
பூமா :
களிமண் வாட்டம் இருந்தா எங்க வேண்ணா பூக்கும்!
-
---------------------------------------
--வாணிஸ்ரீ சிவகுமார் (தினமணி)
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Similar topics
» நகைச்சுவை - பல்சுவை- தொடர் பதிவு
» படித்த நகைச்சுவை -1985 - தொடர் பதிவு
» வாக்குப் பதிவு குறித்த செய்திகள்-தொடர் பதிவு
» சின்னசின்னதகவல்கள் (தொடர் பதிவு)
» புன்னகை - தொடர் பதிவு
» படித்த நகைச்சுவை -1985 - தொடர் பதிவு
» வாக்குப் பதிவு குறித்த செய்திகள்-தொடர் பதிவு
» சின்னசின்னதகவல்கள் (தொடர் பதிவு)
» புன்னகை - தொடர் பதிவு
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|