Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மவுத் வாஷ்” அதிகமாக பயன்படுத்தினால் வாய்புற்றுநோய் ஏற்படலாம்: ஆயிவில் அதிர்ச்சி
Page 1 of 1 • Share
மவுத் வாஷ்” அதிகமாக பயன்படுத்தினால் வாய்புற்றுநோய் ஏற்படலாம்: ஆயிவில் அதிர்ச்சி
மவுத் வாஷ் (வாய் கழுவி) அதிகம் பயன்படுத்தினால் வாய் புற்றுநோய் ஏறபடலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மவுத் வாஷ் (வாய் கழுவி) அதிகம் பயன்படுத்தினால் வாய் புற்றுநோய் ஏறபடலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மவுத் வாஷ் போன்ற பொருட்களை ஒருநாளில் மூன்று முறைக்கு மேலாக பயன்படுத்தினார்ல் வாய் புற்றுநோய் மற்றும் தொண்டை புற்று நோய் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
காலஸ்கோ டெண்டல் பல்கலைகழகத்தின் மூத்த விரிவுரையாளர் டாக்டர். டேவிட் கான்வே இது பற்றி கூறும் போது, பல் துலக்குதலுக்கு பதிலாக மவுத் வாஷ் உள்ளிட்டவற்றை மக்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், மோசமான வாய் பராமபரிப்பு மற்றும் தொடர்ச்சியாக மவுத் வாஷ் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி வாய் கொப்பளித்தல் ஆகியவை கேன்சர் வருவதற்கான ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.மேலும், நான் யாருக்கும் மவுத் வாஷை தொடர்ச்சியாக பயன்படுத்துமாறு அறிவுறுத்துவதில்லை என்றார்.
காலஸ்கோவ் பல்கலை கழகம் மற்றும் ஐரோப்பிய பல்கலைகழகம் இணைந்து ஒன்பது நாடுகளில் உள்ள 1,962 புற்று நோய் பதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் 1,993 சாதாரண மக்களிடம் இது தொடர்பாக ஆய்வு நடத்தியுள்ளனர்.
நன்றி -http://www.kathiravan.com/newsview.php?mid=39&id=28239
மவுத் வாஷ் (வாய் கழுவி) அதிகம் பயன்படுத்தினால் வாய் புற்றுநோய் ஏறபடலாம் என்று நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
மவுத் வாஷ் போன்ற பொருட்களை ஒருநாளில் மூன்று முறைக்கு மேலாக பயன்படுத்தினார்ல் வாய் புற்றுநோய் மற்றும் தொண்டை புற்று நோய் ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன என்று ஆய்வில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
காலஸ்கோ டெண்டல் பல்கலைகழகத்தின் மூத்த விரிவுரையாளர் டாக்டர். டேவிட் கான்வே இது பற்றி கூறும் போது, பல் துலக்குதலுக்கு பதிலாக மவுத் வாஷ் உள்ளிட்டவற்றை மக்கள் தொடர்ந்து பயன்படுத்தினால் புற்று நோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும், மோசமான வாய் பராமபரிப்பு மற்றும் தொடர்ச்சியாக மவுத் வாஷ் உள்ளிட்டவைகளை பயன்படுத்தி வாய் கொப்பளித்தல் ஆகியவை கேன்சர் வருவதற்கான ஒரு காரணமாக இருக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.மேலும், நான் யாருக்கும் மவுத் வாஷை தொடர்ச்சியாக பயன்படுத்துமாறு அறிவுறுத்துவதில்லை என்றார்.
காலஸ்கோவ் பல்கலை கழகம் மற்றும் ஐரோப்பிய பல்கலைகழகம் இணைந்து ஒன்பது நாடுகளில் உள்ள 1,962 புற்று நோய் பதிக்கப்பட்ட நோயாளிகள் மற்றும் 1,993 சாதாரண மக்களிடம் இது தொடர்பாக ஆய்வு நடத்தியுள்ளனர்.
நன்றி -http://www.kathiravan.com/newsview.php?mid=39&id=28239
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: மவுத் வாஷ்” அதிகமாக பயன்படுத்தினால் வாய்புற்றுநோய் ஏற்படலாம்: ஆயிவில் அதிர்ச்சி
பகிர்வுக்கு நன்றி செந்தில்
Similar topics
» பேஸ் வாஷ்… ஹேண்ட் வாஷ்… ப்ளோர் கிளீனர்… : பயன்படுத்துபவரா நீங்கள்? மிஞ்சினால் ஆபத்து தான்! எச்சரிக்கை
» வாஷ் பேசின் பளிச்சென்று மின்ன சில டிப்ஸ்...
» கட்டிடங்களாலும் நோய் ஏற்படலாம்
» கர்ப்ப பையில் பிளவு ஏற்படலாம்
» குளிர்பானங்கள்-நீரிழிவு நோயும் ஏற்படலாம்
» வாஷ் பேசின் பளிச்சென்று மின்ன சில டிப்ஸ்...
» கட்டிடங்களாலும் நோய் ஏற்படலாம்
» கர்ப்ப பையில் பிளவு ஏற்படலாம்
» குளிர்பானங்கள்-நீரிழிவு நோயும் ஏற்படலாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|