Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
என் தந்தையே!
Page 1 of 1 • Share
என் தந்தையே!
அடிக்கடி இருமுகின்ற எண்ணச் சிதறல்களிலே சிந்துகிறது சந்தோசம்.
சளிக் கீற்றுக்களாய் துப்புகிறேன் ஒரு சில தூர்ந்துபோன நினைவுகளை.
அப்பாவித் தனத்துடன் அண்ணார்ந்து பார்த்த முதல் அழகோவியம்
அது தான் தந்தை முகம் இதுவரை என்னுள் மாறாத புது யுகம்
என் தந்தையின் சுவாசப் புற்களில் மேய்ந்த மந்தை நான்
அவரின் காந்தப் பார்வையில் கவரப்பட்ட மனித ஆணி நான்
இப் புவியினில் துருப்பிடியா வண்ணம் என்னை புதைத்துவிட்டு
மறு உலகம் சென்ற மதிப்புக்குரிய மாமனிதர் அவர்
கறுந் தாடிக்குள் இழையோடிப் போன வெண் முதுமைக் கோடுகள்
நேரம் தவறாத தொழுகையால் காய்ச்சிப்போன நெற்றி
பல வருடங்கள் கத்தியுடன் சங்கமித்த மரத்துப்போன விரல்கள்
வெட்டப்பட்ட மீன்களின் ஞாபகார்த்தமாய் ஒரு சில ரத்தத் துளிகள்
தூங்கும் முன்னே சாப்பிட்டாயா என்ற பாசக் கேள்வி
தொழுகைக்கு போகாமல் நான் ஒழிந்து செல்லும் போதெல்லாம்
பள்ளிக்குப் போனாயா? என்ற எச்சரிக்கை கேள்விகள்
தந்தையே! தெவிட்டாத நினைவுகள் நீங்கள் என்றும் எங்களுக்கு.
குர்ஆன் ஓதித் தரும் போதெல்லாம் மருதாணிக் கம்புடனே
ஒவ்வொரு வரியாய் பாடம் தர பதறிடுவேன் நானும் பயத்தினிலே
இஸாக்குப் பிறகு வரும்போது மகனுக்காய் இறைச்சி றொட்டி
பேப்பரிலே சுத்தி தலைமட்டில் காத்திருக்கும் ஒரு ஜூசு முடித்ததற்கு.
ஒவ்வொரு நிமிடமும் இறைஞ்சுகிறேன் இறைவனிடம்
என் தந்தையின் ஈமானியச் சாற்றினிலே என்னையும் புரட்டியெடுக்க
ஒவ்வொரு நாளும் உங்களுக்காய் பிரார்த்தித்தவனாய்.
என் கண்ணீரின் ஒரு துளி தந்தையே உங்களுக்காய் உதிரட்டும்
சளிக் கீற்றுக்களாய் துப்புகிறேன் ஒரு சில தூர்ந்துபோன நினைவுகளை.
அப்பாவித் தனத்துடன் அண்ணார்ந்து பார்த்த முதல் அழகோவியம்
அது தான் தந்தை முகம் இதுவரை என்னுள் மாறாத புது யுகம்
என் தந்தையின் சுவாசப் புற்களில் மேய்ந்த மந்தை நான்
அவரின் காந்தப் பார்வையில் கவரப்பட்ட மனித ஆணி நான்
இப் புவியினில் துருப்பிடியா வண்ணம் என்னை புதைத்துவிட்டு
மறு உலகம் சென்ற மதிப்புக்குரிய மாமனிதர் அவர்
கறுந் தாடிக்குள் இழையோடிப் போன வெண் முதுமைக் கோடுகள்
நேரம் தவறாத தொழுகையால் காய்ச்சிப்போன நெற்றி
பல வருடங்கள் கத்தியுடன் சங்கமித்த மரத்துப்போன விரல்கள்
வெட்டப்பட்ட மீன்களின் ஞாபகார்த்தமாய் ஒரு சில ரத்தத் துளிகள்
தூங்கும் முன்னே சாப்பிட்டாயா என்ற பாசக் கேள்வி
தொழுகைக்கு போகாமல் நான் ஒழிந்து செல்லும் போதெல்லாம்
பள்ளிக்குப் போனாயா? என்ற எச்சரிக்கை கேள்விகள்
தந்தையே! தெவிட்டாத நினைவுகள் நீங்கள் என்றும் எங்களுக்கு.
குர்ஆன் ஓதித் தரும் போதெல்லாம் மருதாணிக் கம்புடனே
ஒவ்வொரு வரியாய் பாடம் தர பதறிடுவேன் நானும் பயத்தினிலே
இஸாக்குப் பிறகு வரும்போது மகனுக்காய் இறைச்சி றொட்டி
பேப்பரிலே சுத்தி தலைமட்டில் காத்திருக்கும் ஒரு ஜூசு முடித்ததற்கு.
ஒவ்வொரு நிமிடமும் இறைஞ்சுகிறேன் இறைவனிடம்
என் தந்தையின் ஈமானியச் சாற்றினிலே என்னையும் புரட்டியெடுக்க
ஒவ்வொரு நாளும் உங்களுக்காய் பிரார்த்தித்தவனாய்.
என் கண்ணீரின் ஒரு துளி தந்தையே உங்களுக்காய் உதிரட்டும்
Re: என் தந்தையே!
நாம் அப்பா அன பின்புதான் நம் அப்பாவின் அருமை புரிகிறது.
தந்தையின் ஒவ்வொரு சுவாச காற்றிலும் பிள்ளைகளின் எதிர்கால கனவுகளும் பிள்ளைகளை பற்றிய கவலையும் கலந்திருகும். உங்கள் பதிவு எனக்கு இதையே ஞாபகப்படுத்திகிறது. உங்கள் தந்தையின் ஆத்மா இறைவனில் நிழலில் நிச்சயம் இளைப்பாற்றிகொண்டிருகும்.
-A.யாக்கோப் ஆண்டனி
தந்தையின் ஒவ்வொரு சுவாச காற்றிலும் பிள்ளைகளின் எதிர்கால கனவுகளும் பிள்ளைகளை பற்றிய கவலையும் கலந்திருகும். உங்கள் பதிவு எனக்கு இதையே ஞாபகப்படுத்திகிறது. உங்கள் தந்தையின் ஆத்மா இறைவனில் நிழலில் நிச்சயம் இளைப்பாற்றிகொண்டிருகும்.
-A.யாக்கோப் ஆண்டனி
Last edited by yacob_antony@yahoo.co.in on Wed Apr 23, 2014 3:38 pm; edited 1 time in total
yacob_antony@yahoo.co.in- புதியவர்
- பதிவுகள் : 17
Re: என் தந்தையே!
Thazeem பண்பாளர் wrote:ஒவ்வொரு நாளும் உங்களுக்காய் பிரார்த்தித்தவனாய்.
என் கண்ணீரின் ஒரு துளி தந்தையே உங்களுக்காய் உதிரட்டும்
கண்களில் கண்ணீர் ...
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|