Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நட்பே நீ இல்லாமல் நான் இல்லை ...!!!
Page 1 of 1 • Share
நட்பே நீ இல்லாமல் நான் இல்லை ...!!!
ஒருவனில் ...
வெற்றி பயணம் ....
பெற்றோர் ...
நல்ல ஆசான்...
உயிர் நண்பன்.....
என்பவர்களிடம் இருந்து
ஆரமபமாகிறது ...!!!
இவர்களில் நண்பனே
பெரும் பங்கு வகிக்கிறான்
வாழ்க்லையின் ஒளி காட்டி
வழிகாட்டி -அவனே ...!!!
பருவம் பாராமல் ...
முதுமையிலும்
உயிர் தரும் உயிர் நட்பே
அவனுக்காக பலவரிகள்
எழுதலாம் எனினும்
சில வரிகள் தொடரும் ...!!!
வெற்றி பயணம் ....
பெற்றோர் ...
நல்ல ஆசான்...
உயிர் நண்பன்.....
என்பவர்களிடம் இருந்து
ஆரமபமாகிறது ...!!!
இவர்களில் நண்பனே
பெரும் பங்கு வகிக்கிறான்
வாழ்க்லையின் ஒளி காட்டி
வழிகாட்டி -அவனே ...!!!
பருவம் பாராமல் ...
முதுமையிலும்
உயிர் தரும் உயிர் நட்பே
அவனுக்காக பலவரிகள்
எழுதலாம் எனினும்
சில வரிகள் தொடரும் ...!!!
Re: நட்பே நீ இல்லாமல் நான் இல்லை ...!!!
நான் காடு செல்லும் போது
என் கூடு சுமப்பான் ...!!!
-------------------------
நட்பு ஒரு வளையம் ...
சிறுவயதில் என்னோடு
விளையாடுவான் ....!!!
பள்ளி வயதில் என்னோடு
படிப்பான் ...!!!
பருவ வயதில் என்னோடு
ஊர் சுற்றுவான் ...!!!
காதலின் போது என்
தூதுவனாக இருப்பான் ...!!!
வீண் சண்டை புரிவேருக்கு
வீரனாக இருப்பான் ...!!!
திருமண காலத்தில் என்
தோழனாக இருப்பான் ...!!!
வாழ்க்கையில் துன்பத்தின்
போது தோள் கொடுப்பான் ...!!!
முதுமையின் போது அருகில்
ஆறுதலாக இருப்பான் ...!!!
நான் காடு செல்லும் போது
என் கூடு சுமப்பான் ...!!!
என் கூடு சுமப்பான் ...!!!
-------------------------
நட்பு ஒரு வளையம் ...
சிறுவயதில் என்னோடு
விளையாடுவான் ....!!!
பள்ளி வயதில் என்னோடு
படிப்பான் ...!!!
பருவ வயதில் என்னோடு
ஊர் சுற்றுவான் ...!!!
காதலின் போது என்
தூதுவனாக இருப்பான் ...!!!
வீண் சண்டை புரிவேருக்கு
வீரனாக இருப்பான் ...!!!
திருமண காலத்தில் என்
தோழனாக இருப்பான் ...!!!
வாழ்க்கையில் துன்பத்தின்
போது தோள் கொடுப்பான் ...!!!
முதுமையின் போது அருகில்
ஆறுதலாக இருப்பான் ...!!!
நான் காடு செல்லும் போது
என் கூடு சுமப்பான் ...!!!
Re: நட்பே நீ இல்லாமல் நான் இல்லை ...!!!
நட்பு
கடல் என்றாயே நண்பா
உவர்ப்பா நான் உனக்கு
உன்னுடன் நான் இருந்தால்
உவகையாய் தானே இருக்கும்
கடல் நான் என்றால் அலை நீ
கண நேரம் கூட நாம் பிரிவதில்லை
மனதில் நட்பின் விதை இருத்தி
மரமாய் வளர்த்தோம் அன்பு ஊற்றி
ஞாலம் இருக்கும் வரை
நம் நட்பிருக்கும்
நம்பிக்கை இருக்கிறது எனக்கு
கடல் என்றாயே நண்பா
உவர்ப்பா நான் உனக்கு
உன்னுடன் நான் இருந்தால்
உவகையாய் தானே இருக்கும்
கடல் நான் என்றால் அலை நீ
கண நேரம் கூட நாம் பிரிவதில்லை
மனதில் நட்பின் விதை இருத்தி
மரமாய் வளர்த்தோம் அன்பு ஊற்றி
ஞாலம் இருக்கும் வரை
நம் நட்பிருக்கும்
நம்பிக்கை இருக்கிறது எனக்கு
Re: நட்பே நீ இல்லாமல் நான் இல்லை ...!!!
ஸ்ரீமுகி wrote:ஞாலம் இருக்கும் வரை
நம் நட்பிருக்கும்
நம்பிக்கை இருக்கிறது எனக்கு
அருமை அழகான வரிகள்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» நான் பெண்ணியவாதி இல்லை நான் எல்லோருக்காகவும் இருக்கிறேன் அதிபர் டிரம்பின் சுவராஸ்ய பதில்கள்
» தாய் இல்லாமல் நாம் இல்லை
» தோல்விகள் இல்லாமல் வெற்றி இல்லை
» ஏரோட்டம் இல்லாமல் காரோட்டம் இல்லை! - திருக்குறள் கதைகள் 21
» நான் எழுதுவது கவிதை இல்லை
» தாய் இல்லாமல் நாம் இல்லை
» தோல்விகள் இல்லாமல் வெற்றி இல்லை
» ஏரோட்டம் இல்லாமல் காரோட்டம் இல்லை! - திருக்குறள் கதைகள் 21
» நான் எழுதுவது கவிதை இல்லை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|