தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


நான்கிருந்தால் அறிஞனுக்கும் நரகம் உறுதி

View previous topic View next topic Go down

நான்கிருந்தால் அறிஞனுக்கும் நரகம் உறுதி Empty நான்கிருந்தால் அறிஞனுக்கும் நரகம் உறுதி

Post by நாஞ்சில் குமார் Fri Apr 18, 2014 6:26 pm

குருநானக் சொல்வதை கேளுங்க!

நான்கிருந்தால் அறிஞனுக்கும் நரகம் உறுதி 2zgsy0n


* நற்செயல் என்னும்   ஏர்முனையால் மனம் என்னும் நிலத்தை உழுது சீர்படுத்துங்கள். அதில் கடவுளின் திருநாமம் என்னும் விதையைத் தூவி விடுங்கள். உண்மை என்னும் நீர் பாய்ச்சுங்கள். அங்கே அன்பு என்னும் பயிர் வளர்த்து மகிழ்ச்சி என்னும் கனியை அறுவடை செய்யுங்கள். இது தான் ஆன்மிக வாழ்வின்
ரகசியம்.
* நன்மை செய்தவருக்கு திரும்பவும் நன்மையே செய்வது உலக வழக்கம் தான். இதில்  ஒன்றும் புதுமை இல்லை. ஆனால், தீமை செய்தவருக்கும் நன்மை செய்வது தான் உத்தமர்களின் செயலாகும்.
* சகதி நிறைந்த குளத்தில் நிமிர்ந்து நிற்கும் தாமரை மலர் போலவும், நீரினால் பாதிக்கப்படாமல் உயரவே பறந்து செல்லும் கடல்பறவை போலவும் உலகவாழ்வில் இருந்து கொண்டே கடவுளை நோக்கி முன்னேறிச் செல்லுங்கள்.
* மனதின் மாசு பொறாமை. நாக்கின் மாசு பொய் பேசுதல். கண்ணின் மாசு பிறர் பொருளை விரும்புதல். செவியின் மாசு பழிச்சொற்களைக் கேட்டல் இந்நான்கையும் செய்பவன் கற்றறிந்த அறிஞனாக இருந்தாலும் முடிவில் நரகத்திற்கே செல்வான்.
* பொறுமையிலும் சிறந்த தவம் இல்லை. திருப்தி கொள்வதிலும் உயர்ந்த இன்பம் வேறில்லை. ஆசையைக் காட்டிலும் வேறொரு தீமை இல்லை. மன்னிப்பதைக் காட்டிலும் ஆற்றல் மிக்க ஆயுதம் வேறொன்று இல்லை.

நன்றி: தினமலர்
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

நான்கிருந்தால் அறிஞனுக்கும் நரகம் உறுதி Empty Re: நான்கிருந்தால் அறிஞனுக்கும் நரகம் உறுதி

Post by செந்தில் Fri Apr 18, 2014 6:49 pm

சூப்பர் சூப்பர் சூப்பர் 
செந்தில்
செந்தில்
நிர்வாகக் குழுவினர்
நிர்வாகக் குழுவினர்

பதிவுகள் : 15110

Back to top Go down

நான்கிருந்தால் அறிஞனுக்கும் நரகம் உறுதி Empty Re: நான்கிருந்தால் அறிஞனுக்கும் நரகம் உறுதி

Post by முரளிராஜா Sat Apr 19, 2014 1:05 pm

சூப்பர் சூப்பர் சூப்பர் 
முரளிராஜா
முரளிராஜா
தலைமை நடத்துனர்
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 25445

http://www.tamil4health.blogspot.in/

Back to top Go down

நான்கிருந்தால் அறிஞனுக்கும் நரகம் உறுதி Empty Re: நான்கிருந்தால் அறிஞனுக்கும் நரகம் உறுதி

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum