Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
என்ன கொடுமைடா சாமி?
Page 1 of 1 • Share
என்ன கொடுமைடா சாமி?
திருடிய வாலிபர்களை மரத்தில் கட்டி விஷ எறும்புகளால் கடிக்கவிட்ட கிராமவாசிகள், வாலிபர் சிறுநீரகம் செயலிழப்பு
[You must be registered and logged in to see this image.]
பொலிவியாவில் மோட்டார் சைக்கிளை திருடி இரண்டு வாலிபர்களை கிராம மக்கள் பிடித்து மரத்தில் கட்டி வைத்து அவர்கள் மீது விஷ எறும்புக்களை கடிக்க விட்டுள்ளனர். இந்த தண்டனையில் வாலிபர்கள் மரணத்தின் எல்லைக்கே சென்றுள்ளனர்.
மேற்கு பொலிவியாவில் 18 மற்றும் 19 வயது கொண்ட வாலிபர்கள் அயோபாயா கிராம பகுதியில் மோட்டார் சைக்கிளை திருடி உள்ளனர். வாலிபர்களை பிடித்த கிராம வாசிகள் அவர்களுக்கு தண்டனை கொடுத்துள்ளனர். வாலிபர்களை பிடித்து அங்குள்ள மரத்தில் கட்டி வைத்து விஷ எறும்புகளை விட்டு கடிக்க வைத்துள்ளனர். மூன்று நாட்கள் தொடர்ந்து இந்த தண்டனையை வாலிபர்கள் அனுபவித்துள்ளனர். இதனையடுத்து வாலிபர்களின் உறவினர்கள் அவர்கள் செய்த தவறுக்காக பணத்தினை கொடுத்த பின்னரே வாலிபர்களை கிராம வாசிகள் விட்டுள்ளனர்.
பின்னர் வாலிபர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாலிபர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் டாக்டர்கள் கூறுகையில், ஒரு வாலிபர் தீவிர சிகிச்சையில் உள்ளார் என்றும், மற்றொரு வாலிபரின் சிறுநீரகம் செயலிழந்துள்ளது என்று கூறியுள்ளனர்.
பணத்தை நாங்கள் கொடுக்கவில்லை என்றால் வாலிபரை கிராம வாசிகள் உயிருடன் விட்டிருக்க மாட்டார்கள் என்று பாதிக்கப்பட்ட வாலிபர்களின் உறுவினர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய மற்றும் தெற்கு அமெரிக்காவில் மரங்களில் வாழும் கொடிய எறுப்புகளால் வாலிபர்கள் கடிக்க விடப்பட்டுள்ளனர்.
நன்றி: தினத்தந்தி
[You must be registered and logged in to see this image.]
பொலிவியாவில் மோட்டார் சைக்கிளை திருடி இரண்டு வாலிபர்களை கிராம மக்கள் பிடித்து மரத்தில் கட்டி வைத்து அவர்கள் மீது விஷ எறும்புக்களை கடிக்க விட்டுள்ளனர். இந்த தண்டனையில் வாலிபர்கள் மரணத்தின் எல்லைக்கே சென்றுள்ளனர்.
மேற்கு பொலிவியாவில் 18 மற்றும் 19 வயது கொண்ட வாலிபர்கள் அயோபாயா கிராம பகுதியில் மோட்டார் சைக்கிளை திருடி உள்ளனர். வாலிபர்களை பிடித்த கிராம வாசிகள் அவர்களுக்கு தண்டனை கொடுத்துள்ளனர். வாலிபர்களை பிடித்து அங்குள்ள மரத்தில் கட்டி வைத்து விஷ எறும்புகளை விட்டு கடிக்க வைத்துள்ளனர். மூன்று நாட்கள் தொடர்ந்து இந்த தண்டனையை வாலிபர்கள் அனுபவித்துள்ளனர். இதனையடுத்து வாலிபர்களின் உறவினர்கள் அவர்கள் செய்த தவறுக்காக பணத்தினை கொடுத்த பின்னரே வாலிபர்களை கிராம வாசிகள் விட்டுள்ளனர்.
பின்னர் வாலிபர்கள் அங்குள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு அங்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வாலிபர்கள் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனையில் டாக்டர்கள் கூறுகையில், ஒரு வாலிபர் தீவிர சிகிச்சையில் உள்ளார் என்றும், மற்றொரு வாலிபரின் சிறுநீரகம் செயலிழந்துள்ளது என்று கூறியுள்ளனர்.
பணத்தை நாங்கள் கொடுக்கவில்லை என்றால் வாலிபரை கிராம வாசிகள் உயிருடன் விட்டிருக்க மாட்டார்கள் என்று பாதிக்கப்பட்ட வாலிபர்களின் உறுவினர்கள் தெரிவித்துள்ளனர். மத்திய மற்றும் தெற்கு அமெரிக்காவில் மரங்களில் வாழும் கொடிய எறுப்புகளால் வாலிபர்கள் கடிக்க விடப்பட்டுள்ளனர்.
நன்றி: தினத்தந்தி
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|