Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
என் காதலி இவள் தான் ..!!!
Page 1 of 1 • Share
என் காதலி இவள் தான் ..!!!
என் காதலியை போல்
இந்த பூவுலகில் யாருமே
பார்த்திருக்க மாட்டீர்கள்
உங்கள் பிறப்பில் பார்க்கவும்
மாட்டீர்கள் அத்தனை அழகு ...!!!
என்னோடு
அவள் இருக்கையில் ...
கண்ணசைவில் ஆயிரம் ...
கவிதை எனக்கு தருவாள் ..
அவள் உடல் அசைவில் ...
மேலும் ஆயிரம் கவிதை
தருவாள் ....!!!
அவள் அருகில் இருந்தால்
நான் மெய் மறந்து கவிதை
எழுதுவேன் - தூரத்தில்
இருந்தால் உயிர் மறந்து
கவிதை எழுதுவேன்....!!!
அவள் மொழி அழகில் ..
ஒருமுறை மீண்டும்
மறுபிறப்பு எடுத்து கவிதை
எழுதுவேன் ....!!!
என் காதலியை போல்
இந்த பூவுலகில் யாருமே
பார்த்திருக்க மாட்டீர்கள்
உங்கள் பிறப்பில் பார்க்கவும்
மாட்டீர்கள் அந்தளவு
கொடூரமானவள் ...!!!
பேசுகின்ற வார்த்தைகள்
ஊசிபோல் குற்றும்
பார்வை சூரியனைப்போல்
சுட்டெரிக்கும் ..
வேண்டுமென்றே
சண்டையிடுவாள் - திடீடென
என்னைவிட்டு போவாள் ...!!!
வீதியில் செல்லும் போது
என்னை தெரியாததுபோல்
செல்வாள் .-என்னை உயிரோடு
கொல்லவாள் அத்தனையும்
உள்ள பாதகி சண்டாலிதான்
என் செல்ல காதலி ...!!!
அவள் என்னோடு இன்பமாக
இருக்கும் போது காதல் கவிதை
எழுதுவேன் ..!!!
அவள் என்னோடு கோபிக்கும்
போது காதல் வலி கவிதை
எழுதுவேன் ...!!!
செல்லம் கொஞ்சும் போது
சில்லென்று சின்ன காதல் கவிதை
எழுதுவேன் ...!!!
சின்ன சண்டைபோடும் போது
சின்ன வலிகவிதைகள்
எழுதுவேன் ...!!!
இத்தனையும்
கொண்டவள் தான் என்
என் உயிர்காதலி
என்னை வாழவைக்கும்
கவிதை காதலி..
தூக்கத்திலும் வதைக்கும்
காதலி
நினைவெல்லாம் இருக்கும்
அன்பு காதலி
என் கற்பனை காதலி ....!!!
இந்த பூவுலகில் யாருமே
பார்த்திருக்க மாட்டீர்கள்
உங்கள் பிறப்பில் பார்க்கவும்
மாட்டீர்கள் அத்தனை அழகு ...!!!
என்னோடு
அவள் இருக்கையில் ...
கண்ணசைவில் ஆயிரம் ...
கவிதை எனக்கு தருவாள் ..
அவள் உடல் அசைவில் ...
மேலும் ஆயிரம் கவிதை
தருவாள் ....!!!
அவள் அருகில் இருந்தால்
நான் மெய் மறந்து கவிதை
எழுதுவேன் - தூரத்தில்
இருந்தால் உயிர் மறந்து
கவிதை எழுதுவேன்....!!!
அவள் மொழி அழகில் ..
ஒருமுறை மீண்டும்
மறுபிறப்பு எடுத்து கவிதை
எழுதுவேன் ....!!!
என் காதலியை போல்
இந்த பூவுலகில் யாருமே
பார்த்திருக்க மாட்டீர்கள்
உங்கள் பிறப்பில் பார்க்கவும்
மாட்டீர்கள் அந்தளவு
கொடூரமானவள் ...!!!
பேசுகின்ற வார்த்தைகள்
ஊசிபோல் குற்றும்
பார்வை சூரியனைப்போல்
சுட்டெரிக்கும் ..
வேண்டுமென்றே
சண்டையிடுவாள் - திடீடென
என்னைவிட்டு போவாள் ...!!!
வீதியில் செல்லும் போது
என்னை தெரியாததுபோல்
செல்வாள் .-என்னை உயிரோடு
கொல்லவாள் அத்தனையும்
உள்ள பாதகி சண்டாலிதான்
என் செல்ல காதலி ...!!!
அவள் என்னோடு இன்பமாக
இருக்கும் போது காதல் கவிதை
எழுதுவேன் ..!!!
அவள் என்னோடு கோபிக்கும்
போது காதல் வலி கவிதை
எழுதுவேன் ...!!!
செல்லம் கொஞ்சும் போது
சில்லென்று சின்ன காதல் கவிதை
எழுதுவேன் ...!!!
சின்ன சண்டைபோடும் போது
சின்ன வலிகவிதைகள்
எழுதுவேன் ...!!!
இத்தனையும்
கொண்டவள் தான் என்
என் உயிர்காதலி
என்னை வாழவைக்கும்
கவிதை காதலி..
தூக்கத்திலும் வதைக்கும்
காதலி
நினைவெல்லாம் இருக்கும்
அன்பு காதலி
என் கற்பனை காதலி ....!!!
Similar topics
» நீ தான் என் காதலி ...!!!
» இப்படித்தான் இவள் ..
» பூ அல்ல பூவை இவள்..
» பூ அல்ல பூவை இவள்..
» காதலி எழுதும் கடிதம்...
» இப்படித்தான் இவள் ..
» பூ அல்ல பூவை இவள்..
» பூ அல்ல பூவை இவள்..
» காதலி எழுதும் கடிதம்...
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|