Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
இணையத்தில் இணையும் இதயங்கள்.
Page 1 of 1 • Share
இணையத்தில் இணையும் இதயங்கள்.
இணையத்தில் இணையும் இதயங்கள்.
விடையோடு விளையாடி
வினாத் தேடும் உலகினிலே
இணைய இடையோடு
இழையோடும் இளசுகள் நாம்.
பேஸ் புக்கின் முகத்தினையூம்
பேயறைந்து போய் பார்க்கையிலே
லைக்குகளும் கொமன்ட்ஸ்களும்
லைபோடு கலந்துவிடும்
கூகிளின் இதயத்தினுள்
கூவூகின்ற தேடல்களில்
ஆடுகின்ற மயில்களாய்
ஆர்ப்பரிக்கும் நண்பர்கள் நாம்.
வட்ஸ்அப்பில் வழுக்கி விழுந்து
வட்டங்களாய் முடிவுமின்றி
சட்டங்கள் பல வந்தும்
சதுரங்களாய் வாழ்கின்றௌம்.
வைபரின் மூளையிலே
வைப்பிலிட்ட நம் பெயரை
நானிலமும் நிலைத்துவிட
நாளாந்தம் நனைகின்றௌம்.
ஸ்கைப்பின் முத்தத்திலே
ஸ்பரிசங்கள் மறந்துவிட்டு
புஷ்பங்களை தூவி விட
புதுமையைத் தேடுகிறௌம்.
யாஹூவின் அணைப்பினிலே
யாருடனும் சேராமல்
பாரினையூம் மறந்தவண்ணம்
பாசம்தனைச் சுவைக்கின்றௌம்.
நிம்புஸின் நினைப்பினிலே
நித்தமும் நித்திரையில் தாமதமாய்
சித்தமது சின்னதாய் சிதறிவிட
சிறுவனாய் மாறுகின்றோம்
ப்ரிங்கோடு பிணைந்துவிட்டு
ப்ரியமாய் பேசிவிட
காத்திருக்கும் மனைவிக்கும்
காதலும் கரைந்தோடும்.
விடையோடு விளையாடி
வினாத் தேடும் உலகினிலே
இணைய இடையோடு
இழையோடும் இளசுகள் நாம்.
பேஸ் புக்கின் முகத்தினையூம்
பேயறைந்து போய் பார்க்கையிலே
லைக்குகளும் கொமன்ட்ஸ்களும்
லைபோடு கலந்துவிடும்
கூகிளின் இதயத்தினுள்
கூவூகின்ற தேடல்களில்
ஆடுகின்ற மயில்களாய்
ஆர்ப்பரிக்கும் நண்பர்கள் நாம்.
வட்ஸ்அப்பில் வழுக்கி விழுந்து
வட்டங்களாய் முடிவுமின்றி
சட்டங்கள் பல வந்தும்
சதுரங்களாய் வாழ்கின்றௌம்.
வைபரின் மூளையிலே
வைப்பிலிட்ட நம் பெயரை
நானிலமும் நிலைத்துவிட
நாளாந்தம் நனைகின்றௌம்.
ஸ்கைப்பின் முத்தத்திலே
ஸ்பரிசங்கள் மறந்துவிட்டு
புஷ்பங்களை தூவி விட
புதுமையைத் தேடுகிறௌம்.
யாஹூவின் அணைப்பினிலே
யாருடனும் சேராமல்
பாரினையூம் மறந்தவண்ணம்
பாசம்தனைச் சுவைக்கின்றௌம்.
நிம்புஸின் நினைப்பினிலே
நித்தமும் நித்திரையில் தாமதமாய்
சித்தமது சின்னதாய் சிதறிவிட
சிறுவனாய் மாறுகின்றோம்
ப்ரிங்கோடு பிணைந்துவிட்டு
ப்ரியமாய் பேசிவிட
காத்திருக்கும் மனைவிக்கும்
காதலும் கரைந்தோடும்.
Re: இணையத்தில் இணையும் இதயங்கள்.
நம்மை இணைய செய்வதால் தான் இணையம் என்கிறோம்.
இணைந்திருப்போம் என்றென்றும்.
கவிதை அருமை... வாழ்த்துக்கள்
இணைந்திருப்போம் என்றென்றும்.
கவிதை அருமை... வாழ்த்துக்கள்
Re: இணையத்தில் இணையும் இதயங்கள்.
ஸ்கைப்பின் முத்தத்திலே
ஸ்பரிசங்கள் மறந்துவிட்டு
புஷ்பங்களை தூவி விட
புதுமையைத் தேடுகிறௌம்.
உறவுகளை பிரிந்திருக்கும் பலபேருக்கு இதுதான் நிலைமை.
கவிதை அருமை
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: இணையத்தில் இணையும் இதயங்கள்.
வழக்கம் போல உங்கள் கவிதை அருமை தஸீம். எங்கே ரொம்ப நாளாக உங்களை காணவில்லை ??
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: இணையத்தில் இணையும் இதயங்கள்.
நன்றிகள் நண்பர்களே!
இப்போதெல்லாம் இணையத்தில் இணைவதற்கு நேரம் கிடைப்பதில்லை.. கிடைக்கும் போதெல்லாம் அமர்க்களத்தில் இணைவதற்கு மறப்பதில்லை..
இப்போதெல்லாம் இணையத்தில் இணைவதற்கு நேரம் கிடைப்பதில்லை.. கிடைக்கும் போதெல்லாம் அமர்க்களத்தில் இணைவதற்கு மறப்பதில்லை..
Similar topics
» மூன்று இதயங்கள் கொண்ட மீன்
» கமலஹாசனுடன் இணையும் அனில்கபூர்
» உங்களுடன் இணையும் செல்ல பையன்.
» ஜீவா – நிக்கி கல்ராணி இணையும் ‘கீ’
» பிரபுதேவா - ஹன்சிகா இணையும் 'குலேபாகவாலி'
» கமலஹாசனுடன் இணையும் அனில்கபூர்
» உங்களுடன் இணையும் செல்ல பையன்.
» ஜீவா – நிக்கி கல்ராணி இணையும் ‘கீ’
» பிரபுதேவா - ஹன்சிகா இணையும் 'குலேபாகவாலி'
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|