Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பாதுகாப்பு பெட்டக வசதியை பயன்படுத்துவோர் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
Page 1 of 1 • Share
பாதுகாப்பு பெட்டக வசதியை பயன்படுத்துவோர் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
தங்க ஆபரணங்கள் உள்ளிட்ட உங்களது மதிப்புமிக்க பொருள்களையும், ஆவணங்களையும் பாதுகாப்பாக வைப்பதற்கு வங்கிகளின் பாதுகாப்பு பெட்டக வசதிகள் சிறந்ததாகும் என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த வசதியை பெறுவதற்கு முன்னர் பின்வரும் ஐந்து விஷயங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.
பாதுகாப்பு பெட்டக வசதியை பெறுவது எப்படி?
முதலில் வருவோருக்கு முதலில் என்ற அடிப்படையில் வங்கிகள் பாதுகாப்பு பெட்டகங்கள் (லாக்கர்) ஒதுக்குகின்றன. பெட்டகங்கள் காலியாக இல்லையென்றால் விண்ணப்பதாரர்கள் பெயரை காத்திருப்போர் பட்டியலில் வைத்து இருக்கும். பெட்டகங்கள் தயாரானதும் விண்ணப்பதாரருக்கு வங்கிகள் இது குறித்து தெரிவிக்கும்.
ஒவ்வொரு லாக்கருக்கும் வாடிக்கையாளரிடம் ஒரு சாவியும், வங்கியிடம் ஒரு சாவியும் இருக்கும். இரண்டு சாவிகளையும் பயன்படுத்தினால்தான் லாக்கரை திறக்க முடியும். லாக்கர் வசதியை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இணைந்து பெறுவது சிறந்தது. மற்றும் ஒன்றுக்கு மேற்பட்டவர்களை நாமினியாக நியமிப்பது நல்லது. ஏனென்றால் லாக்கர் வசதியை பெற்றுள்ளவருக்கு திடீரென மரணம் ஏற்பட்டால் லாக்கரில் வைக்கப்பட்டுள்ள பொருள்களை நியமனதாரரால் எளிதில் பெற முடியும். வாடிக்கையாளர்கள் லாக்கர் வசதி தொடர்பான விதிமுறைகளை கவனமாக முழுவதும் படிக்க வேண்டும்.
லாக்கருக்கான வாடகை
லாக்கரின் அளவு அடிப்படையில் வாடகை விதிக்கப்படுகிறது. உதாரணமாக பாரத ஸ்டேட் வங்கியில் சிறிய மற்றும் நடுத்தர லாக்கருக்கான ஆண்டு வாடகை முறையே ரூ.1,019 மற்றும் ரூ.2,547–ஆக உள்ளது. பெரிய மற்றும் மிகப் பெரிய லாக்கருக்கு முறையே ரூ.3,056 மற்றும் ரூ.5,093 வாடகை வசூலிக்கப்படுகிறது. சிட்டி பேங்கில் இந்த வாடகை ரூ.2,500 முதல் ரூ.40,000 வரை உள்ளது.
வாடிக்கையாளர்கள் ஒரே ஒரு முறை பதிவுக் கட்டணத்தை செலுத்த வேண்டும். இது வங்கிக்கு வங்கி மாறுபடுகிறது. பாரத ஸ்டேட் வங்கியில் இது ரூ.509–ஆக உள்ளது. வாடகை பாக்கி வைப்பவர்களுக்கு ஆண்டு வாடகையில் 10 முதல் 50 சதவீதம் வரை அபராத கட்டணம் விதிக்கப்படுகிறது. பாரத ஸ்டேட் வங்கியை பொறுத்தமட்டில் ஓர் ஆண்டில் 12 முறை இலவசமாக லாக்கரை பார்வையிடலாம். கூடுதலாக பார்வையிட்டால் ரூ.51 கட்டணம் விதிக்கப்படுகிறது.
வாடிக்கையாளர் லாக்கர் சாவியை தொலைத்துவிட்டால் லாக்கரை உடைப்பதற்கு குறைந்தபட்ச சேவை கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்படுகிறது. மேலும், வாடிக்கையாளர் அதற்கான மற்ற செலவினத்தையும் செலுத்த வேண்டும்.
லாக்கர் வசதி பாதுகாப்பானதா?
ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி திருட்டு, கொள்ளை அல்லது எதிர்பாராமல் ஏற்படும் இடர்பாடுகளால் லாக்கரில் இருக்கும் பொருள்களுக்கு ஏற்படும் பாதிப்பிற்கு வங்கிகள் பொறுப்பு ஏற்காது. அதேசமயம், வாடிக்கையாளர் நலன் கருதி லாக்கர்களை மிகவும் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் லாக்கர்களும் அதிக பாதுகாப்பு மற்றும் தரம் உள்ளதாக அமைந்துள்ளது. எனவே, லாக்கர்களில் பொருள்களை வைப்பது பாதுகாப்பானதுதான்.
வங்கி கணக்கு அவசியமா?
வங்கியில் வாடிக்கையாளர் கணக்கு வைத்திருக்கவில்லையென்றாலும் பாதுகாப்பு பெட்டக வசதி அளிக்க வங்கிகள் மறுக்க கூடாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதேசமயம், வாடிக்கையாளர் குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். அதாவது, மூன்று ஆண்டு கால லாக்கர் வாடகை மற்றும் இதர கட்டணங்களை செலுத்த வேண்டும். உதாரணமாக வாடகை ரூ.1,019 என்று வைத்துக் கொண்டால் ரூ.4,066–ஐ வாடிக்கையாளர் டெபாசிட் செய்ய வேண்டும். (ரூ.1019x3 + சேவைக் கட்டணம் ரூ.509 + லாக்கரை உடைக்க நேரிட்டால் அதற்காக கட்டணம் ரூ.500).
இழப்பீடு கிடைக்குமா?
பூகம்பம் அல்லது வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் மற்றும் தீவிரவாதிகள் தாக்குதல் போன்றவற்றால் லாக்கரில் வைக்கப்பட்டிருக்கும் பொருள்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு வங்கிகள் பொறுப்பு ஏற்காது. அதேசமயம், போதுமான அளவிற்கு பாதுகாப்பு அல்லது அடிப்படை வசதிகளை வைத்திருக்கவில்லையென்றால் அதற்கு வங்கிகள் பொறுப்பு ஏற்க வேண்டும்.
நன்றி: தினத்தந்தி
பாதுகாப்பு பெட்டக வசதியை பெறுவது எப்படி?
முதலில் வருவோருக்கு முதலில் என்ற அடிப்படையில் வங்கிகள் பாதுகாப்பு பெட்டகங்கள் (லாக்கர்) ஒதுக்குகின்றன. பெட்டகங்கள் காலியாக இல்லையென்றால் விண்ணப்பதாரர்கள் பெயரை காத்திருப்போர் பட்டியலில் வைத்து இருக்கும். பெட்டகங்கள் தயாரானதும் விண்ணப்பதாரருக்கு வங்கிகள் இது குறித்து தெரிவிக்கும்.
ஒவ்வொரு லாக்கருக்கும் வாடிக்கையாளரிடம் ஒரு சாவியும், வங்கியிடம் ஒரு சாவியும் இருக்கும். இரண்டு சாவிகளையும் பயன்படுத்தினால்தான் லாக்கரை திறக்க முடியும். லாக்கர் வசதியை ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் இணைந்து பெறுவது சிறந்தது. மற்றும் ஒன்றுக்கு மேற்பட்டவர்களை நாமினியாக நியமிப்பது நல்லது. ஏனென்றால் லாக்கர் வசதியை பெற்றுள்ளவருக்கு திடீரென மரணம் ஏற்பட்டால் லாக்கரில் வைக்கப்பட்டுள்ள பொருள்களை நியமனதாரரால் எளிதில் பெற முடியும். வாடிக்கையாளர்கள் லாக்கர் வசதி தொடர்பான விதிமுறைகளை கவனமாக முழுவதும் படிக்க வேண்டும்.
லாக்கருக்கான வாடகை
லாக்கரின் அளவு அடிப்படையில் வாடகை விதிக்கப்படுகிறது. உதாரணமாக பாரத ஸ்டேட் வங்கியில் சிறிய மற்றும் நடுத்தர லாக்கருக்கான ஆண்டு வாடகை முறையே ரூ.1,019 மற்றும் ரூ.2,547–ஆக உள்ளது. பெரிய மற்றும் மிகப் பெரிய லாக்கருக்கு முறையே ரூ.3,056 மற்றும் ரூ.5,093 வாடகை வசூலிக்கப்படுகிறது. சிட்டி பேங்கில் இந்த வாடகை ரூ.2,500 முதல் ரூ.40,000 வரை உள்ளது.
வாடிக்கையாளர்கள் ஒரே ஒரு முறை பதிவுக் கட்டணத்தை செலுத்த வேண்டும். இது வங்கிக்கு வங்கி மாறுபடுகிறது. பாரத ஸ்டேட் வங்கியில் இது ரூ.509–ஆக உள்ளது. வாடகை பாக்கி வைப்பவர்களுக்கு ஆண்டு வாடகையில் 10 முதல் 50 சதவீதம் வரை அபராத கட்டணம் விதிக்கப்படுகிறது. பாரத ஸ்டேட் வங்கியை பொறுத்தமட்டில் ஓர் ஆண்டில் 12 முறை இலவசமாக லாக்கரை பார்வையிடலாம். கூடுதலாக பார்வையிட்டால் ரூ.51 கட்டணம் விதிக்கப்படுகிறது.
வாடிக்கையாளர் லாக்கர் சாவியை தொலைத்துவிட்டால் லாக்கரை உடைப்பதற்கு குறைந்தபட்ச சேவை கட்டணமாக ரூ.500 வசூலிக்கப்படுகிறது. மேலும், வாடிக்கையாளர் அதற்கான மற்ற செலவினத்தையும் செலுத்த வேண்டும்.
லாக்கர் வசதி பாதுகாப்பானதா?
ரிசர்வ் வங்கியின் விதிமுறைப்படி திருட்டு, கொள்ளை அல்லது எதிர்பாராமல் ஏற்படும் இடர்பாடுகளால் லாக்கரில் இருக்கும் பொருள்களுக்கு ஏற்படும் பாதிப்பிற்கு வங்கிகள் பொறுப்பு ஏற்காது. அதேசமயம், வாடிக்கையாளர் நலன் கருதி லாக்கர்களை மிகவும் பாதுகாப்பாக வைக்க வேண்டும் என வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. மேலும் லாக்கர்களும் அதிக பாதுகாப்பு மற்றும் தரம் உள்ளதாக அமைந்துள்ளது. எனவே, லாக்கர்களில் பொருள்களை வைப்பது பாதுகாப்பானதுதான்.
வங்கி கணக்கு அவசியமா?
வங்கியில் வாடிக்கையாளர் கணக்கு வைத்திருக்கவில்லையென்றாலும் பாதுகாப்பு பெட்டக வசதி அளிக்க வங்கிகள் மறுக்க கூடாது என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. அதேசமயம், வாடிக்கையாளர் குறிப்பிட்ட தொகையை டெபாசிட் செய்ய வேண்டும். அதாவது, மூன்று ஆண்டு கால லாக்கர் வாடகை மற்றும் இதர கட்டணங்களை செலுத்த வேண்டும். உதாரணமாக வாடகை ரூ.1,019 என்று வைத்துக் கொண்டால் ரூ.4,066–ஐ வாடிக்கையாளர் டெபாசிட் செய்ய வேண்டும். (ரூ.1019x3 + சேவைக் கட்டணம் ரூ.509 + லாக்கரை உடைக்க நேரிட்டால் அதற்காக கட்டணம் ரூ.500).
இழப்பீடு கிடைக்குமா?
பூகம்பம் அல்லது வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்கள் மற்றும் தீவிரவாதிகள் தாக்குதல் போன்றவற்றால் லாக்கரில் வைக்கப்பட்டிருக்கும் பொருள்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு வங்கிகள் பொறுப்பு ஏற்காது. அதேசமயம், போதுமான அளவிற்கு பாதுகாப்பு அல்லது அடிப்படை வசதிகளை வைத்திருக்கவில்லையென்றால் அதற்கு வங்கிகள் பொறுப்பு ஏற்க வேண்டும்.
நன்றி: தினத்தந்தி
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: பாதுகாப்பு பெட்டக வசதியை பயன்படுத்துவோர் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள்
அறிந்துகொள்ளவேண்டிய செய்தி
நன்றி
நன்றி
Similar topics
» மனித ரத்தம் பற்றி நாம் தெரிந்து கொள்ள வேண்டிய அடிப்படை விஷயங்கள்!
» வங்கி வாடிக்கையாளர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய எட்டு கட்டணங்கள்
» நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில வங்கி விதிமுறைகள்
» தெரிந்து கொள்ள வேண்டிய சில பொது அறிவு தகவல்கள்.
» வாடிக்கையாளர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய எட்டு கட்டணங்கள்
» வங்கி வாடிக்கையாளர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய எட்டு கட்டணங்கள்
» நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய சில வங்கி விதிமுறைகள்
» தெரிந்து கொள்ள வேண்டிய சில பொது அறிவு தகவல்கள்.
» வாடிக்கையாளர் கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய எட்டு கட்டணங்கள்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|