Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பொருட்களைத் தொட்டால் மிகவும் ஜில் என்று இருக்கிறது. ஏன்?
Page 1 of 1 • Share
பொருட்களைத் தொட்டால் மிகவும் ஜில் என்று இருக்கிறது. ஏன்?
குளிர்காலங்களிலும், மழைக் காலங்களிலும் மரம் அல்லது பிளாஸ்டிக்கால் ஆன பொருட்களைவிட உலோகத்தால் ஆன பொருட்களைத் தொட்டால் மிகவும் ஜில் என்று இருக்கிறது. ஏன்? உலோகம் அதிக குளிர்ச்சி அடைந்து விடுகிறதா?
பதில்
குளிர்காலங்களிலும், மழைக்காலங்களிலும் சுற்றுப்புறம் குளிர்ச்சியடையும்போது மரம், பிளாஸ்டிக், உலோகம் போன்ற அனைத்துப் பொருட்களுமே ஒரு அளவில்தான் குளிர்ச்சியடைகின்றன. அவற்றின் குளிர்நிலையில் குறிப்பிடத்தக்க மாறுதல்கள் ஏதுவும் இல்லை.
ஆனால் நமது உடல் வெப்பம் மழைக் காலங்களிலும் வெயிற்காலங்களிலும் எப்போதும் ஒரே சீராக 37 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் பராமரிக்கப்படுகிறது. சுற்றுப்புறத்தில் நிலவும் வெப்பநிலைகளால் நமது உடலின் உள் வெப்பத்தில் மாறுதல்கள் ஏற்படுவதில்லை.
குளிர்காலத்தில் ஒரு பொருளை நாம் தொடும்போது நம் உடலின் வெப்பநிலையைவிட அந்தப் பொருளின் வெப்பநிலை குறைவாக இருப்பதால் நம் உடலிலிருந்து வெப்பம் அந்த பொருளின் உள்ளே பாய்கிறது. எனவே அந்தப் பொருள் ஜில் என்று இருப்பதாக உணருகிறோம்.
இந்த வெப்பத்தை ஈர்த்துக் கொள்ளும் அல்லது கடத்தும் திறன் (conduction of heat) பொருளுக்குப் பொருள் மாறுபடுகிறது. மரம் மற்றும்
பிளாஸ்டிக் பொருட்களின் வெப்பம் கடத்தும் திறன் குறைவாகவும், உலோகங்களின் வெப்பம் கடத்தும் திறன் அதிகமாகவும் உள்ளதால் உலோகப் பொருட்கள் அதிகமான அளவு வெப்பத்தை விரைவாக நம் உடலிலிருந்து கிரகித்துக் கொள்கின்றன. எனவேதான் அவை மிகவும் குளிர்ச்சியாக இருப்பது போன்று நாம் உணர்கிறோம்.
வெயில் காலங்களில் மரத்தைவிட உலோகப் பொருட்கள் சூடாகத் தெரிவது எதனால்? சிந்தித்துப் பார்த்தால் விடை கிடைக்கும்.
நன்றி [You must be registered and logged in to see this link.]
பதில்
குளிர்காலங்களிலும், மழைக்காலங்களிலும் சுற்றுப்புறம் குளிர்ச்சியடையும்போது மரம், பிளாஸ்டிக், உலோகம் போன்ற அனைத்துப் பொருட்களுமே ஒரு அளவில்தான் குளிர்ச்சியடைகின்றன. அவற்றின் குளிர்நிலையில் குறிப்பிடத்தக்க மாறுதல்கள் ஏதுவும் இல்லை.
ஆனால் நமது உடல் வெப்பம் மழைக் காலங்களிலும் வெயிற்காலங்களிலும் எப்போதும் ஒரே சீராக 37 டிகிரி செல்சியஸ் என்ற அளவில் பராமரிக்கப்படுகிறது. சுற்றுப்புறத்தில் நிலவும் வெப்பநிலைகளால் நமது உடலின் உள் வெப்பத்தில் மாறுதல்கள் ஏற்படுவதில்லை.
குளிர்காலத்தில் ஒரு பொருளை நாம் தொடும்போது நம் உடலின் வெப்பநிலையைவிட அந்தப் பொருளின் வெப்பநிலை குறைவாக இருப்பதால் நம் உடலிலிருந்து வெப்பம் அந்த பொருளின் உள்ளே பாய்கிறது. எனவே அந்தப் பொருள் ஜில் என்று இருப்பதாக உணருகிறோம்.
இந்த வெப்பத்தை ஈர்த்துக் கொள்ளும் அல்லது கடத்தும் திறன் (conduction of heat) பொருளுக்குப் பொருள் மாறுபடுகிறது. மரம் மற்றும்
பிளாஸ்டிக் பொருட்களின் வெப்பம் கடத்தும் திறன் குறைவாகவும், உலோகங்களின் வெப்பம் கடத்தும் திறன் அதிகமாகவும் உள்ளதால் உலோகப் பொருட்கள் அதிகமான அளவு வெப்பத்தை விரைவாக நம் உடலிலிருந்து கிரகித்துக் கொள்கின்றன. எனவேதான் அவை மிகவும் குளிர்ச்சியாக இருப்பது போன்று நாம் உணர்கிறோம்.
வெயில் காலங்களில் மரத்தைவிட உலோகப் பொருட்கள் சூடாகத் தெரிவது எதனால்? சிந்தித்துப் பார்த்தால் விடை கிடைக்கும்.
நன்றி [You must be registered and logged in to see this link.]
Re: பொருட்களைத் தொட்டால் மிகவும் ஜில் என்று இருக்கிறது. ஏன்?
சிந்தித்து பார்த்தேன் அண்ணா விடை கிடைக்கவில்லை
நீங்களே சொல்லிருங்களேன்
நீங்களே சொல்லிருங்களேன்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Similar topics
» மூளை எப்படி எல்லாம் இருக்கிறது என்று பார்க்க விருப்பமா?
» உடலை கெடுக்கும்.... ஜில், ஜில் தண்ணீர் !
» “பிரச்சனைகள் இல்லாமல் இருப்பதே மகிழ்ச்சி என்று ஆகிவிடாது. கஷ்டங்களை வெற்றி கொள்ளுவதிலும், பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும் தான் மகிழ்ச்சியே இருக்கிறது”.
» ஜில் ஜில் ஜிகர் ட்ரிங்க்
» சொற்களில் இருக்கிறது வரலாறு; அறிதலில் இருக்கிறது அரசியல்!
» உடலை கெடுக்கும்.... ஜில், ஜில் தண்ணீர் !
» “பிரச்சனைகள் இல்லாமல் இருப்பதே மகிழ்ச்சி என்று ஆகிவிடாது. கஷ்டங்களை வெற்றி கொள்ளுவதிலும், பிரச்சனைகளைத் தீர்ப்பதிலும் தான் மகிழ்ச்சியே இருக்கிறது”.
» ஜில் ஜில் ஜிகர் ட்ரிங்க்
» சொற்களில் இருக்கிறது வரலாறு; அறிதலில் இருக்கிறது அரசியல்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|