Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பரசுராமரும், ராமரும்
Page 1 of 1 • Share
பரசுராமரும், ராமரும்
பரசுராமரும், ராமரும் திருமாலின் இரு அவதாரங்கள். ராமரும், பரசுராமரும் தாயிற் சிறந்த கோவிலுமில்லை, தந்தை சொல்மிக்க மந்திரமில்லை என்ற கொள்கை உடையவர்கள்.
இருவருமே ஆயுதத்தைக் கையில் தாங்கி காட்சிதருவர். பரசுராமர் கோடரியையும், ராமர் கோதண்டம் என்னும் வில்லையும் ஏந்தியிருப்பார்கள். இருவருமே தந்தையால் வாழ்வில் துன்பம் அடைந்தவர்கள்.
ராமரோ போர்த்தொழில் புரியும் க்ஷத்திரியவம்சத்தில் அவதரித்தவர்.
பரசுராமர் உயிர்களை நேசிக்கும் அந்தணர் குலத்தில் அவதரித்தவர்.
பரசுராமர், தன் தந்தையான ஜமதக்னி முனிவரை, கார்த்தவீரியன் என்னும் மன்னன் கொன்றதற்காக, நாடாளும் மன்னர்கள் வம்சத்தையே அடியோடு அழிப்பதாக சபதம் ஏற்றவர்.
ராமர் வேடுவர், அரக்கர், குரங்கு, அணில்,பறவை என்று உயிர்க்குலம் அனைத்திடமும் அன்பு காட்டியவர். மன்னர்களை அழிக்க சபதமேற்ற பரசுராமர் ராமரையும் கொல்ல முயன்றார். ஆனால், ராமபிரானிடம் தோற்றார்.
காரணம், பரசுராமர் பிறரைத் தண்டிப்பதில் மகிழ்ச்சி கொண்டார்.
ராமரோ மன்னிப்பதில் மகிழ்ச்சி கண்டார்.
ஒருவேளை, ராமர் பரசுராமரைக் கொன்றாலும், ராஜ தர்மப்படி குற்றமாகாது. அந்தணரான பரசுராமரைக் கொல்வதில் ராமருக்கு உடன்பாடில்லை. எனவே அவர் தொடுத்த அம்பு பரசுராமரின் உயிரை எடுக்காமல், தவசக்தியை மட்டும் எடுத்துக் கொண்டு திரும்பியது.
கடவுளே மனிதனாய் பிறந்தாலும் கூட, மன்னிக்கும் குணம் வேண்டும் என்பதை அறிவுறுத்தவே இந்த அவதார நிகழ்வுகள் இறை சித்தத்தால் நடந்தன.
muganool
இருவருமே ஆயுதத்தைக் கையில் தாங்கி காட்சிதருவர். பரசுராமர் கோடரியையும், ராமர் கோதண்டம் என்னும் வில்லையும் ஏந்தியிருப்பார்கள். இருவருமே தந்தையால் வாழ்வில் துன்பம் அடைந்தவர்கள்.
ராமரோ போர்த்தொழில் புரியும் க்ஷத்திரியவம்சத்தில் அவதரித்தவர்.
பரசுராமர் உயிர்களை நேசிக்கும் அந்தணர் குலத்தில் அவதரித்தவர்.
பரசுராமர், தன் தந்தையான ஜமதக்னி முனிவரை, கார்த்தவீரியன் என்னும் மன்னன் கொன்றதற்காக, நாடாளும் மன்னர்கள் வம்சத்தையே அடியோடு அழிப்பதாக சபதம் ஏற்றவர்.
ராமர் வேடுவர், அரக்கர், குரங்கு, அணில்,பறவை என்று உயிர்க்குலம் அனைத்திடமும் அன்பு காட்டியவர். மன்னர்களை அழிக்க சபதமேற்ற பரசுராமர் ராமரையும் கொல்ல முயன்றார். ஆனால், ராமபிரானிடம் தோற்றார்.
காரணம், பரசுராமர் பிறரைத் தண்டிப்பதில் மகிழ்ச்சி கொண்டார்.
ராமரோ மன்னிப்பதில் மகிழ்ச்சி கண்டார்.
ஒருவேளை, ராமர் பரசுராமரைக் கொன்றாலும், ராஜ தர்மப்படி குற்றமாகாது. அந்தணரான பரசுராமரைக் கொல்வதில் ராமருக்கு உடன்பாடில்லை. எனவே அவர் தொடுத்த அம்பு பரசுராமரின் உயிரை எடுக்காமல், தவசக்தியை மட்டும் எடுத்துக் கொண்டு திரும்பியது.
கடவுளே மனிதனாய் பிறந்தாலும் கூட, மன்னிக்கும் குணம் வேண்டும் என்பதை அறிவுறுத்தவே இந்த அவதார நிகழ்வுகள் இறை சித்தத்தால் நடந்தன.
muganool
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: பரசுராமரும், ராமரும்
இன்றைய கால கட்டத்திற்கு பொருத்தமான கதை. ஏனெனில் மன்னிப்பு, எனக்கு தமிழிலேயே பிடிக்காத சொல் என்று சொல்லி திரிபவர்கள் தான் இன்று அதிகம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|