Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கொளுத்தும் கோடையை ‘கூல் டவுன்’ செய்ய
Page 1 of 1 • Share
கொளுத்தும் கோடையை ‘கூல் டவுன்’ செய்ய
ஆரம்பித்துவிட்டது கோடை வெயில்! வாட்டியெடுக்கும் இந்த வெம்மையின் தாக்கம் அக்னி நட்சத்திரத்தில் உச்சம் தொட்டு, நம்மை சுட்டெரித்தபின்தான் மலையேறும். அதுவரை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ‘கசகச… நசநச’தான்.
இந்தக் கோடை உஷ்ணத்தின் தாக்கத்தைத் தவிர்க்க முடியாது. என்றாலும், இயன்றவரை நம்மை வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். சருமப் பாதுகாப்பு, உணவு முறை, கோடை நோய்கள், குளுகுளு தோட்டம், வீட்டின் அமைப்பில் மாற்றம் என உங்களுக்கு கோடையிடமிருந்து கவசம் போடும் ‘சம்மர் டிப்ஸ்கள்’ இங்கே அணிவகுக்கின்றன… அசத்தலாக!
கூல்! சம்மர் தரும் சரும பிரச்னைகள்!
வியர்வை, வேர்க்குரு, கறுத்துப் போவது, கண்கள் சோர்வது என இந்த சம்மர் நமக்காக வைத்திருக்கும் சருமப் பிரச்னைகள் ஏராளம். அவற்றிலிருந்து விடுபட…
1. உதடு வெடித்து உலர்ந்து போய் கிடக்கிறதா..? வாஸ்லின் அல்லது ‘லிப் பாம்’ உபயோகிக்கலாம். தயிர், வெண்ணெய் போன்றவற்றை உதட்டில் தடவுவதும் நல்ல பலன் தரும்.
2. வெம்மையால் முகம் கறுத்து, எண்ணெய் வழிந்து, அழுக்கு சேர்ந்து பொலிவிழக்கும். வெயிலில் வெளியில் சென்று வந்ததும் காய்ச்சாத பாலை பஞ்சில் தோய்த்து, முகத்தில் சற்று அழுத்தி தேய்த்தெடுக்க, வியர்வையால் சேர்ந்த அழுக்குகள் நீங்கும். கடைகளில் கிடைக்கும் ‘க்ளென்சிங் மில்க்’ என்பதையும் பயன்படுத்த லாம்.
3. கோடைக் காலத்தில் அதிக வியர்வையால் தலையில் பிசுபிசுவென்றாகி அழுக்கு சேர, முடி கொத்துக் கொத்தாக கொட்டும். இதற்கு, அடிக்கடி தலைக்குக் குளித்து கேசத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதுடன் தினமும் இரண்டு டீ ஸ்பூன் நெல்லிச்சாறு குடிப்பது பிரச்னைக்குத் தீர்வைத் தரும்.
4. வெயிலில் கேசம் அதிகம் வறண்டு போகாமல் இருக்க, தினமும் இரவு தலைக்கு எண்ணெய் வைத்து, காலையில் அலசலாம். இதனால் பொடுகும் அண்டாது.
5. வாரம் இருமுறை தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்க, உடலின் உஷ்ணம் இறங்கும். குழந்தைகளுக்கும்கூட!
5. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாடாய்ப்படுத்தும் விஷயம்… வேர்க்குரு. வியர்வை வெளியேறும் சருமத் துளைகள், அழுக்கினால் அடைபடுவதால் உண்டாவதுதான் இந்த வேர்க்குரு.
6. கொழுப்புச் சுரப்பிகளின் நுண்துளை வாய்ப்பகுதி வியர்வை, அழுக்கினால் அடைபடுவதால், அதிகமாக பருக்களும் தோன்றும். குறிப்பாக, கோடையில் இளம் பெண்களுக்கு இந்தப் பிரச்னை அதிகமாக இருக்கும்.
7. ஒரு நாளைக்கு ஒரு முறைதான் குளிப்பேன்’ என்று கொள்கைப் பிடிப்போடு இருக்காமல், தினமும் காலை, இரவு என இரண்டு முறை குளிப்பதுடன், அடிக்கடி முகம், கை, கால் கழுவிக் கொள்ளலாம். கோடை முழுக்க இறுக்கமான உடைகளைத் தவிர்த்து, வியர்வையை உறிஞ்சும் காற்றோட்டமான பருத்தி ஆடைகள் அணியலாம்.
8. பருத்தி துணி ஒன்றில் ஐஸ் கட்டிகளைப் போட்டு, வேர்க்குரு படர்ந்த இடங்களில் ஒத்தடம் போல் கொடுத்தால், ‘டாடா பைபை’ சொல்லும் வேர்க்குரு! அதேபோல பனை நுங்கின் மீதிருக்கும் வெண்மையான தோலின் உள்பகுதியை, வேர்க்குரு மீது தேய்த்தாலும் மட்டுப்படும்.
9. மற்றவர்களையும் நம்மையும் தர்மசங்கடத்தில் நெளிய வைக்கும் விஷயம்… நம் வியர்வை நாற்றம். குளிக்கும்போது இரண்டு டீ ஸ்பூன் எலுமிச்சம்பழச் சாறை கடைசியில் தண்ணீரில் கலந்து ஒரு முழுக்குப் போட, வியர்வைப் பிரச்னை மட்டுப்படும்.
10. எண்ணெய்ப் பசையான தோல் (ஆயிலி ஸ்கின்) வாகு உள்ளவர்களை, இன்னும் அழுதுவடிய வைத்துவிடும் இந்த வெயில். வெட்டிவேரை அரைத்து முகத்தில் தடவி, அரை மணி நேரம் கழித்துக் கழுவினால், முகம் பளபளப்பாகும்.
maruthuvam
இந்தக் கோடை உஷ்ணத்தின் தாக்கத்தைத் தவிர்க்க முடியாது. என்றாலும், இயன்றவரை நம்மை வெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம். சருமப் பாதுகாப்பு, உணவு முறை, கோடை நோய்கள், குளுகுளு தோட்டம், வீட்டின் அமைப்பில் மாற்றம் என உங்களுக்கு கோடையிடமிருந்து கவசம் போடும் ‘சம்மர் டிப்ஸ்கள்’ இங்கே அணிவகுக்கின்றன… அசத்தலாக!
கூல்! சம்மர் தரும் சரும பிரச்னைகள்!
வியர்வை, வேர்க்குரு, கறுத்துப் போவது, கண்கள் சோர்வது என இந்த சம்மர் நமக்காக வைத்திருக்கும் சருமப் பிரச்னைகள் ஏராளம். அவற்றிலிருந்து விடுபட…
1. உதடு வெடித்து உலர்ந்து போய் கிடக்கிறதா..? வாஸ்லின் அல்லது ‘லிப் பாம்’ உபயோகிக்கலாம். தயிர், வெண்ணெய் போன்றவற்றை உதட்டில் தடவுவதும் நல்ல பலன் தரும்.
2. வெம்மையால் முகம் கறுத்து, எண்ணெய் வழிந்து, அழுக்கு சேர்ந்து பொலிவிழக்கும். வெயிலில் வெளியில் சென்று வந்ததும் காய்ச்சாத பாலை பஞ்சில் தோய்த்து, முகத்தில் சற்று அழுத்தி தேய்த்தெடுக்க, வியர்வையால் சேர்ந்த அழுக்குகள் நீங்கும். கடைகளில் கிடைக்கும் ‘க்ளென்சிங் மில்க்’ என்பதையும் பயன்படுத்த லாம்.
3. கோடைக் காலத்தில் அதிக வியர்வையால் தலையில் பிசுபிசுவென்றாகி அழுக்கு சேர, முடி கொத்துக் கொத்தாக கொட்டும். இதற்கு, அடிக்கடி தலைக்குக் குளித்து கேசத்தை சுத்தமாக வைத்துக் கொள்வதுடன் தினமும் இரண்டு டீ ஸ்பூன் நெல்லிச்சாறு குடிப்பது பிரச்னைக்குத் தீர்வைத் தரும்.
4. வெயிலில் கேசம் அதிகம் வறண்டு போகாமல் இருக்க, தினமும் இரவு தலைக்கு எண்ணெய் வைத்து, காலையில் அலசலாம். இதனால் பொடுகும் அண்டாது.
5. வாரம் இருமுறை தலைக்கு நல்லெண்ணெய் தேய்த்துக் குளிக்க, உடலின் உஷ்ணம் இறங்கும். குழந்தைகளுக்கும்கூட!
5. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் பாடாய்ப்படுத்தும் விஷயம்… வேர்க்குரு. வியர்வை வெளியேறும் சருமத் துளைகள், அழுக்கினால் அடைபடுவதால் உண்டாவதுதான் இந்த வேர்க்குரு.
6. கொழுப்புச் சுரப்பிகளின் நுண்துளை வாய்ப்பகுதி வியர்வை, அழுக்கினால் அடைபடுவதால், அதிகமாக பருக்களும் தோன்றும். குறிப்பாக, கோடையில் இளம் பெண்களுக்கு இந்தப் பிரச்னை அதிகமாக இருக்கும்.
7. ஒரு நாளைக்கு ஒரு முறைதான் குளிப்பேன்’ என்று கொள்கைப் பிடிப்போடு இருக்காமல், தினமும் காலை, இரவு என இரண்டு முறை குளிப்பதுடன், அடிக்கடி முகம், கை, கால் கழுவிக் கொள்ளலாம். கோடை முழுக்க இறுக்கமான உடைகளைத் தவிர்த்து, வியர்வையை உறிஞ்சும் காற்றோட்டமான பருத்தி ஆடைகள் அணியலாம்.
8. பருத்தி துணி ஒன்றில் ஐஸ் கட்டிகளைப் போட்டு, வேர்க்குரு படர்ந்த இடங்களில் ஒத்தடம் போல் கொடுத்தால், ‘டாடா பைபை’ சொல்லும் வேர்க்குரு! அதேபோல பனை நுங்கின் மீதிருக்கும் வெண்மையான தோலின் உள்பகுதியை, வேர்க்குரு மீது தேய்த்தாலும் மட்டுப்படும்.
9. மற்றவர்களையும் நம்மையும் தர்மசங்கடத்தில் நெளிய வைக்கும் விஷயம்… நம் வியர்வை நாற்றம். குளிக்கும்போது இரண்டு டீ ஸ்பூன் எலுமிச்சம்பழச் சாறை கடைசியில் தண்ணீரில் கலந்து ஒரு முழுக்குப் போட, வியர்வைப் பிரச்னை மட்டுப்படும்.
10. எண்ணெய்ப் பசையான தோல் (ஆயிலி ஸ்கின்) வாகு உள்ளவர்களை, இன்னும் அழுதுவடிய வைத்துவிடும் இந்த வெயில். வெட்டிவேரை அரைத்து முகத்தில் தடவி, அரை மணி நேரம் கழித்துக் கழுவினால், முகம் பளபளப்பாகும்.
maruthuvam
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கொளுத்தும் கோடையை ‘கூல் டவுன்’ செய்ய
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» கோடையை கூல் ஆக்க...
» ரத்தக் கொதிப்பை "கூல்' செய்ய...
» கொளுத்தும் வெயிலில் ‘‘மேக்கப் போட்டு நடிப்பது கஷ்டமாக இருக்கிறது
» மேலக்குப்பம் டவுன் பஸ்...!!
» கோடையை சமாளிக்க
» ரத்தக் கொதிப்பை "கூல்' செய்ய...
» கொளுத்தும் வெயிலில் ‘‘மேக்கப் போட்டு நடிப்பது கஷ்டமாக இருக்கிறது
» மேலக்குப்பம் டவுன் பஸ்...!!
» கோடையை சமாளிக்க
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|