Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
!!...முக நூல் .......!!!
Page 1 of 1 • Share
!!...முக நூல் .......!!!
!!...முக நூல் .......!!!
தனிமைபட்டவனுக்கும்
உறவுகளால் தனிமைபடுத்த
பட்டவனுக்கும் கிடைத்த மிகப்பெரிய வரம் .........!!!
வீண் பொழுதுகளை
தேன் பொழுதுகள் ஆக்கும்
நட்பின் பொய்கை .........!
தேடலோடு உறங்கி கொண்டு இருப்பவனை
விழித்தெழ செய்யும் நம்பிக்கையின் சாட்சி .............!!!
நானும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று
ஒவ்வொருவரையும் ஊக்குவிக்கும்
முக சினிமா காட்சி ........!
முதலில் தடக்கி விழுந்து
முழுவதுமாய் ஞானம் பெற்று
அகத்தை மகிழ்விக்கும்
நல் அன்பின் அரசாட்சி ..........!!!
ஊடகங்கள் கண்டு கொள்ளாத
சினிமா பார்த்திராத
பாடல்களும் கவிதைகளும்
உயிரோடு உலாவும்
எண்ணங்களே இதற்கு சாட்சி ..........!!!
வாழ்வியலில் முகப்பக்கம்
உள்ளவன் முன்னேறுவான்
அகப்பக்கத்தில் தூய்மையும்
அறவழியில் உண்மையும் இருந்தால் மட்டுமே .......!!!
என் பக்கத்தில் அகம் சேர்ந்த உறவுகளுக்கு
சுபபாலா :பிரான்ஸ்
தனிமைபட்டவனுக்கும்
உறவுகளால் தனிமைபடுத்த
பட்டவனுக்கும் கிடைத்த மிகப்பெரிய வரம் .........!!!
வீண் பொழுதுகளை
தேன் பொழுதுகள் ஆக்கும்
நட்பின் பொய்கை .........!
தேடலோடு உறங்கி கொண்டு இருப்பவனை
விழித்தெழ செய்யும் நம்பிக்கையின் சாட்சி .............!!!
நானும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்று
ஒவ்வொருவரையும் ஊக்குவிக்கும்
முக சினிமா காட்சி ........!
முதலில் தடக்கி விழுந்து
முழுவதுமாய் ஞானம் பெற்று
அகத்தை மகிழ்விக்கும்
நல் அன்பின் அரசாட்சி ..........!!!
ஊடகங்கள் கண்டு கொள்ளாத
சினிமா பார்த்திராத
பாடல்களும் கவிதைகளும்
உயிரோடு உலாவும்
எண்ணங்களே இதற்கு சாட்சி ..........!!!
வாழ்வியலில் முகப்பக்கம்
உள்ளவன் முன்னேறுவான்
அகப்பக்கத்தில் தூய்மையும்
அறவழியில் உண்மையும் இருந்தால் மட்டுமே .......!!!
என் பக்கத்தில் அகம் சேர்ந்த உறவுகளுக்கு
சுபபாலா :பிரான்ஸ்
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: !!...முக நூல் .......!!!
எல்லாவற்றுக்கும் விமர்சனம்
இலகுவாக சொல்லலாம்
ஆனால்
ஏதாவது ஒரு விமர்சனத்தை
நீயும் ஏற்று கொண்டால் மட்டுமே ........!!!
முகபுத்தகத்தில் முகத்தை கூட வெளிக்காட்டாமல்
யாரோ ஒரு முகம்தெரியாதவர்
எதிர்மாறாய் விமர்சித்ததற்க்காய்
வெறுப்புற்று வேதனையுற்று
ஒதுங்கு வாயானால்
இந்த வாழ்வில்
உன்னால் ஒரு உப்புகல்லை கூட
தேடி எடுக்க முடியாது
உண்மை இருந்தால் திருப்பி அடி
உன் கருத்தில் பிழை இருந்தால்
மீண்டும்
திருந்தி கொள்ள மேலும் படி
தாய் சொன்னால் ஒதுங்கு
உன் தமிழை போலிஎன்று குறை சொன்னால்
அவனை ஒதுக்கு...........!!!!
முக பக்கத்தில் கூட உன்னால்
போர் தொடுக்க முடியவில்லை என்றால்
உன் வாழ்வில் எதிலும்
வெற்றி பெறமாட்டாய் ........!!!!
உனக்கான அடையாளத்தை
உன் அறிவுகொண்டு அலங்கரி
வெளுக்கும் கிழக்கு
தங்க தமிழால்
எதிரிக்கு விளக்கு
தமிழ் அணையாத விளக்கு ........!!!!
/முகநூலை விட்டு ஒதுங்கும்
தோழன் /தோழிக்கு /
சுபபாலா :பிரான்ஸ்
இலகுவாக சொல்லலாம்
ஆனால்
ஏதாவது ஒரு விமர்சனத்தை
நீயும் ஏற்று கொண்டால் மட்டுமே ........!!!
முகபுத்தகத்தில் முகத்தை கூட வெளிக்காட்டாமல்
யாரோ ஒரு முகம்தெரியாதவர்
எதிர்மாறாய் விமர்சித்ததற்க்காய்
வெறுப்புற்று வேதனையுற்று
ஒதுங்கு வாயானால்
இந்த வாழ்வில்
உன்னால் ஒரு உப்புகல்லை கூட
தேடி எடுக்க முடியாது
உண்மை இருந்தால் திருப்பி அடி
உன் கருத்தில் பிழை இருந்தால்
மீண்டும்
திருந்தி கொள்ள மேலும் படி
தாய் சொன்னால் ஒதுங்கு
உன் தமிழை போலிஎன்று குறை சொன்னால்
அவனை ஒதுக்கு...........!!!!
முக பக்கத்தில் கூட உன்னால்
போர் தொடுக்க முடியவில்லை என்றால்
உன் வாழ்வில் எதிலும்
வெற்றி பெறமாட்டாய் ........!!!!
உனக்கான அடையாளத்தை
உன் அறிவுகொண்டு அலங்கரி
வெளுக்கும் கிழக்கு
தங்க தமிழால்
எதிரிக்கு விளக்கு
தமிழ் அணையாத விளக்கு ........!!!!
/முகநூலை விட்டு ஒதுங்கும்
தோழன் /தோழிக்கு /
சுபபாலா :பிரான்ஸ்
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: !!...முக நூல் .......!!!
சுபபாலா wrote:தாய் சொன்னால் ஒதுங்கு உன் தமிழை போலிஎன்று குறை சொன்னால் அவனை ஒதுக்கு...........!!!!
Re: !!...முக நூல் .......!!!
வாழ்வியலில் முகப்பக்கம்
உள்ளவன் முன்னேறுவான்
-
உள்ளவன் முன்னேறுவான்
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: !!...முக நூல் .......!!!
முரளிராஜா wrote:சுபபாலா wrote:தாய் சொன்னால் ஒதுங்கு உன் தமிழை போலிஎன்று குறை சொன்னால் அவனை ஒதுக்கு...........!!!!
நன்றி முரளி
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: !!...முக நூல் .......!!!
rammalar wrote:வாழ்வியலில் முகப்பக்கம்
உள்ளவன் முன்னேறுவான்
-
நன்றி
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: !!...முக நூல் .......!!!
அதிகாலையை துயில் எழுப்பி வைக்கிறது
"முகநூல் கடிகாரம் "
தமிழ் பொய்கையில் கவி தேன் எடுத்து
நட்பு வானில் நலம் கேட்டு
இந்நாளில் சிறகடிக்கும் சுகமோ
சுமை மறந்த சுபமே ........!!!
"முகநூல் கடிகாரம் "
தமிழ் பொய்கையில் கவி தேன் எடுத்து
நட்பு வானில் நலம் கேட்டு
இந்நாளில் சிறகடிக்கும் சுகமோ
சுமை மறந்த சுபமே ........!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: !!...முக நூல் .......!!!
கவிஞரே நீவிர் கணினியால் கைது செய்யப் பட்டு
இணையத்தில் இணைத்திருக்கிறீர்கள் போலும்! வாழ்த்துக்கள்..
இணையத்தில் இணைத்திருக்கிறீர்கள் போலும்! வாழ்த்துக்கள்..
Re: !!...முக நூல் .......!!!
சுபபாலா wrote:அதிகாலையை துயில் எழுப்பி வைக்கிறது
"முகநூல் கடிகாரம் "
தமிழ் பொய்கையில் கவி தேன் எடுத்து
நட்பு வானில் நலம் கேட்டு
இந்நாளில் சிறகடிக்கும் சுகமோ
சுமை மறந்த சுபமே ........!!!
உங்கள் கவிதை அனைத்துமே அருமை போங்க.
பகிர்வுக்கு நன்றி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: !!...முக நூல் .......!!!
நட்பாய் இருப்பதற்கு தகுதி
தேவையில்லை
தகுதியை தேடுபவர்களை
நட்பாய் நான் அரவணைப்பது இல்லை .......!!!
உண்மையாய் இருந்தால்
நட்பாகுங்கள்
போலியானால் போய் வாருங்கள்
இந்த ஒற்றை மரம்
கவி தோப்பாகும்
அன்று வந்தாவது
உண்மை அன்பால் அகம் சேருங்கள் .....!!!!
/முகநூல் வலி /
தேவையில்லை
தகுதியை தேடுபவர்களை
நட்பாய் நான் அரவணைப்பது இல்லை .......!!!
உண்மையாய் இருந்தால்
நட்பாகுங்கள்
போலியானால் போய் வாருங்கள்
இந்த ஒற்றை மரம்
கவி தோப்பாகும்
அன்று வந்தாவது
உண்மை அன்பால் அகம் சேருங்கள் .....!!!!
/முகநூல் வலி /
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Similar topics
» அறிமுக நூல் - 2 திருக்குறள் ! நூல் ஆசிரியர் தமிழ் அறிஞர் இரா .இளங்குமரனார் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» கவிதைக் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை ! நூல் ஆசிரியர் பேராசிரியர் அருணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» யாதும் ஊரே ! நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி.
» மு. வ .கருவூலம் நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» கவிதைக் களஞ்சியம் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ ,முனைவர் இரா .மோகன் ! 100 வது நூல் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
» மூட நம்பிக்கைகளிலிருந்து விடுதலை ! நூல் ஆசிரியர் பேராசிரியர் அருணன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
» யாதும் ஊரே ! நூல் ஆசிரியர் கவிமுரசு வா .மு .சே .திருவள்ளுவர் . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி.
» மு. வ .கருவூலம் நூல் ஆசிரியர் பேராசிரியர் இரா .மோகன் நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|