Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பெண்கள் செருப்பணிந்து வாசலில் கோலமிடலாமா?
Page 1 of 1 • Share
பெண்கள் செருப்பணிந்து வாசலில் கோலமிடலாமா?
வீடு என்பது கோயில் போன்றது. வீட்டிற்குச் செய்யப்படுகின்ற எல்லாமே கோயிலுக்கு செய்யப்படுவதாக எண்ண வேண்டும். சாணம் தெளித்து கோலம் போடுவது என்பது, மகாலட்சுமியை வீட்டிற்குள் வரவேற்கும் நிகழ்ச்சியாகும். கிருமிகளை வீட்டிற்குள் வராமல் பார்த்துக் கொள்ளும் ஆற்றலும் அதற்கு உண்டு. அரிசி மாவினால் தான் கோலம் போடவேண்டும். எறும்பு, பறவைகள் அதை உண்பதால் நமக்கு புண்ணியம் சேரும். இவ்வளவு தெய்வீகமான செயலைச் செருப்பணிந்தபடி செய்வது கூடாது.
தினமலர்
Re: பெண்கள் செருப்பணிந்து வாசலில் கோலமிடலாமா?
தகவலுக்கு நன்றி
நகரங்களில் கோலம் போடும் பழக்கத்தையே விட்டுவிட்டார்கள்
நகரங்களில் கோலம் போடும் பழக்கத்தையே விட்டுவிட்டார்கள்
Re: பெண்கள் செருப்பணிந்து வாசலில் கோலமிடலாமா?
பகிர்வுக்கு நன்றி அண்ணா மார்கழி மாதம் வந்தால் தான் கோலத்தையே பார்க்க முடியும்
Re: பெண்கள் செருப்பணிந்து வாசலில் கோலமிடலாமா?
உங்கள மாதிரி அழகாகோலம் போட தெரியாதாம் அவருக்குஜெயம் wrote:ஆமாம் சிவா. நீங்க கோலம் போடுவிங்களா?
Re: பெண்கள் செருப்பணிந்து வாசலில் கோலமிடலாமா?
ஜெயம் wrote:ஆமாம் சிவா. நீங்க கோலம் போடுவிங்களா?
அரிசி மாவுல கோலம் போடா தெரியாது அண்ணா .ஆனால் பூக்கள் வெச்சு ஓணம் கோலம் சூப்பரா போடுவன்
Re: பெண்கள் செருப்பணிந்து வாசலில் கோலமிடலாமா?
சூர்யா wrote:உங்கள மாதிரி அழகாகோலம் போட தெரியாதாம் அவருக்குஜெயம் wrote:ஆமாம் சிவா. நீங்க கோலம் போடுவிங்களா?
உங்களுக்கு கோலம் போடா தெரியுமா ஜெயம் அண்ணா
Re: பெண்கள் செருப்பணிந்து வாசலில் கோலமிடலாமா?
ஒரு நாளைக்கு தினமும் 2 முறை வாசல் தெளித்து கோலம் போடுவது வழக்கம் இப்போ ஒரு முறையாகிவிட்டது காலப்போக்கில் கோல மாவு கிடைக்காது போல
வாசல் வரைக்கும் கதவு இருந்தால் எப்படி கோலம் போடுவது
வாசல் வரைக்கும் கதவு இருந்தால் எப்படி கோலம் போடுவது
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Re: பெண்கள் செருப்பணிந்து வாசலில் கோலமிடலாமா?
Chellam wrote:ஒரு நாளைக்கு தினமும் 2 முறை வாசல் தெளித்து கோலம் போடுவது வழக்கம் இப்போ ஒரு முறையாகிவிட்டது காலப்போக்கில் கோல மாவு கிடைக்காது போல
வாசல் வரைக்கும் கதவு இருந்தால் எப்படி கோலம் போடுவது
நாகரீகம் வளர வளர கலாசாரம் அளிஞ்சுகிட்டே வருது அண்ணா .......
Re: பெண்கள் செருப்பணிந்து வாசலில் கோலமிடலாமா?
நீங்க இப்ப எப்படி நிக்கறிங்கனு யாரும் கேட்கலையேஜெயம் wrote:அலங்கோலமா இருக்கும்.
Re: பெண்கள் செருப்பணிந்து வாசலில் கோலமிடலாமா?
சூர்யா அண்ணன் சமையல் மட்டும் இல்ல கோலமும் அருமையாக போடுவார்
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: பெண்கள் செருப்பணிந்து வாசலில் கோலமிடலாமா?
செந்தில் wrote:சூர்யா அண்ணன் சமையல் மட்டும் இல்ல கோலமும் அருமையாக போடுவார்
சூர்யா அண்ணா உங்களுக்கு இதெல்லாம் தெரியுமா......?
Re: பெண்கள் செருப்பணிந்து வாசலில் கோலமிடலாமா?
நானும் கோலம் போடுவான்
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: பெண்கள் செருப்பணிந்து வாசலில் கோலமிடலாமா?
செந்தில் wrote:சூர்யா அண்ணன் சமையல் மட்டும் இல்ல கோலமும் அருமையாக போடுவார்
Similar topics
» சீனாவில் இப்படியொரு கொடூரம் (பெண்கள் மற்றும் கர்ப்பினிப் பெண்கள் பார்க்காதீர்கள்)
» ஓட்டல் வாசலில் கழுதைகள்!
» பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்!
» ஆஸ்பத்திரி வாசலில் எதுக்கு ’போர்வை நேரம்’ போர்டு...?
» ஆஸ்பத்திரி வாசலில் எதுக்கு ’போர்வை நேரம்’ போர்டு...?
» ஓட்டல் வாசலில் கழுதைகள்!
» பிரச்னைகளை வாசலில் மாட்டுங்கள்!
» ஆஸ்பத்திரி வாசலில் எதுக்கு ’போர்வை நேரம்’ போர்டு...?
» ஆஸ்பத்திரி வாசலில் எதுக்கு ’போர்வை நேரம்’ போர்டு...?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|