தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


கட்டி முடித்த வீட்டில் குடியேறாமல் வாடகைக்கு விடலாமா?

View previous topic View next topic Go down

கட்டி முடித்த வீட்டில் குடியேறாமல் வாடகைக்கு விடலாமா? Empty கட்டி முடித்த வீட்டில் குடியேறாமல் வாடகைக்கு விடலாமா?

Post by நாஞ்சில் குமார் Sat May 03, 2014 11:15 pm


நல்ல காலம் வந்தாச்சு...

கேள்வி:– நாங்கள் புதிதாக வீடுகட்டிக் கொண்டிருக்கிறோம். இன்னும் ஓரிரு மாதங்களில் வீடு கட்டி முடிந்து பூர்த்தியாகிவிடும். பலரும் வாடகைக்கு குடிவர எங்கள் வீட்டை விரும்பிக் கேட்கிறார்கள். எனது கணவர் இதை வாடகைக்கு விட்டு விடலாம். நாம் எப்போதும் போல வாடகை வீட்டிலேயே இன்னும் இரண்டு வருடங்கள் இருப்போம். பிறகு புது வீட்டிற்கு செல்லலாம் என்கிறார். ஆனால் எனது மாமனார், மாமியார் அனைவரும் கட்டி முடிந்ததும் நமது வீட்டை வாடகைக்கு விடக்கூடாது. நாம் கொஞ்ச நாட்களாவது அந்த வீட்டை உபயோகிக்க வேண்டும். இல்லையேல் குடி வருபவர்களுக்கு நம்முடைய யோக பலன் போய்சேரும் என்கிறார். எனவே புது வீட்டை வாடகைக்கு விடலாமா? இல்லை நாங்களே அதில் குடியேறுவது நல்லதா? மேலும் புதுவீடு கிரகப் பிரவேசம் செய்யும் நேரத்தில் எந்தெந்த பொருட்களை கொண்டு செல்ல வேண்டும்? எந்தெந்த பொருட்களை தவிர்க்க வேண்டும்? (தேவசேனா ராஜேந்திரன், சென்னை–26)

பதில்:– தங்கள் இருவர் ஜாதகத்திலும் பூமிகாரகன் செவ்வாய் உச்சம் பெற்றிருக்கிறார். அவரை குரு பார்க்கிறார். எனவேதான், பிறர் வியக்குமளவு வீடு கட்டும் யோகம் உங்களுக்கு வந்திருக்கிறது. ஏழரைச் சனியின் ஆதிக்கம் உங்கள் ராசிப்படி நடப்பதால் கடன் வாங்கிக் கட்டிடம் கட்டும் சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

பொதுவாக கட்டிடம் கட்டி விற்பனை செய்யும் தொழில் செய்பவர்களாக இருந்தால் கட்டி முடிந்ததும் மற்றவர்களுக்கு விற்பனை செய்து விடுவர். அதில் வீட்டை வாங்கியவர்களே புதுமனை புகுவிழா நடத்துவர். ‘பிளாட் பிரமோட்டர்ஸ்’ தொழில் செய்பவர்கள் கட்டி முடித்த வீட்டை உடனடியாக விற்கலாம் அல்லது வாடகைக்கு விடலாம். அது அவர்களது தொழிலாகும். ஆனால் தாங்களோ நன்மை கருதி வசிப்பதற்காக பிரயாசை எடுத்து அழகாக, பார்ப்பவர்கள் பாராட்டும் அளவிற்கு வீடு கட்டிக் கொண்டிருக்கிறீர்கள். உங்கள் மாமியார், மாமனார் சொல்லியது போல கட்டிமுடித்ததும் வீட்டில் சில மாதங்களாவது அல்லது சில நாட்களாவது வசிக்காமல் அப்படியே மற்றவர்களுக்கு வாடகைக்கு விட்டால் உங்களுக்கு வரவேண்டிய யோக பலன் அவர்களுக்கு போய்ச் சேர்ந்துவிடும்.

எனவே ஒரு நல்ல நாள் பார்த்து கிரகப்பிரவேசம் வைத்து தாங்கள் அதில் குடியேறுவது தான் சிறப்பானது. மேலும் புதுமனை புகுவிழா நடத்தும் போது, மங்கலப் பொருட்களை மட்டுமே எடுத்துச் செல்ல வேண்டும். சில பொருட்களை கிரகப் பிரவேசம் சமயத்தில் எடுத்துக் கொண்டு செல்லக் கூடாது.

பொதுவாக தேங்காய், பழம், பூ, கற்கண்டு, நிறைகுடம், பொன், சுவாமி படங்கள், முகம் பார்க்கும் கண்ணாடி, பசு, கன்று, பணப்பெட்டி, குத்து விளக்கு ஆகியவற்றை முதன் முதலில் இல்லத்தில் நுழையும் பொழுது குடும்ப உறுப்பினர்கள் எடுத்துக் கொண்டு செல்வது நல்லது.

புளி, புளிப்புள்ள மற்றும் கசப்புள்ள பொருட்கள், கத்தி, கத்திரிக்கோல், துடைப்பம், குப்பைத் தகரம், எண்ணெய் போன்றவற்றை முதன் முதலில் இல்லத்தில் நுழையும் பொழுது எடுத்துக் கொண்டு செல்வதை தவிர்ப்பது நல்லது. விளக்கேற்றும் எண்ணெய் போன்ற அத்தியாவசிய பொருட்களாக இருந்தால் தீப்பெட்டி, எண்ணெய் போன்றவற்றை முன்னதாக அங்குள்ள மாடம் ஒன்றில் வைத்து விடுவது நல்லது.

இசைத் தட்டுகளை ஒலிபரப்பி எல்லோருக்கும் கிரகப் பிரவேசத்தை தெரிவிக்க செய்ய விரும்புபவர்கள் நல்ல பக்திப்பாடல்களையும், நேர்மறை சிந்தனை உள்ள சொற்கள் அமைந்த பாடல்களையும் ஒலிபரப்புவது நல்லது. இல்லையேல் மங்கல இசையை ஒலிபரப்புவது உத்தமம். மேள தாளங்களோடு, நாதசுவரத்தில் நல்ல பாடல்களை இசைத்தபடியே கோ பூஜை செய்து உள்ளே நுழைவதன் மூலம் குடும்ப விருத்தி ஏற்படும்.

கணபதி ஹோமம் முதல் லட்சுமி பூஜை வரை உங்கள் ஜாதகத்திற்கு ஏற்ற ஹோமங்களை அதிகாலை பிரம்ம முகூர்த்தத்தில் வைத்து வழிபாடு செய்வதன் மூலம் இல்லத்தில் வியாபித்திருக்கும் தோஷங்கள் விலகி யோகங்கள் வந்து சேரும்.


நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum