Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
அறிமுகம் ......!!!
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்
Page 1 of 1 • Share
அறிமுகம் ......!!!
அறிமுகம் ......!!!
ஈழத்தில் கிளிநொச்சி அம்பாள் குளமே ....!
எனது தாய் வீடு
கனகபுரத்தில் கல்வி கற்றேன்
உயர்கல்வி 1990 ல் முடிந்ததது ......!
மிகுதி யாவும்
கண்ணீரானது .......!
அன்று தொட்டு இன்று வரை
கவிதையே எனது உயிர்
இதுவரை ஒருநாளும் கவிதை எழுதாமல் தூங்கியது இல்லை
அந்த கவிதைகளின் தாலாட்டில் தான் வாழ்கிறேன்
கொஞ்சம் ஓய்வு கிடைத்து வெளியில்
வந்தேன்
கவிதைகள் உலகம் எல்லாம்
இதயங்களை தேடி தந்தது
அந்த தேடலின் பாடலே
உங்கள் வலைபக்கத்திலும்
வாசனையாகியது
என் கவிதைகளை வாசிக்கும் நேசிக்கும் அனைவருக்கும்
சுபபாலாவின் வாழ்த்துக்கள் .....!!!!!
ஈழத்தில் கிளிநொச்சி அம்பாள் குளமே ....!
எனது தாய் வீடு
கனகபுரத்தில் கல்வி கற்றேன்
உயர்கல்வி 1990 ல் முடிந்ததது ......!
மிகுதி யாவும்
கண்ணீரானது .......!
அன்று தொட்டு இன்று வரை
கவிதையே எனது உயிர்
இதுவரை ஒருநாளும் கவிதை எழுதாமல் தூங்கியது இல்லை
அந்த கவிதைகளின் தாலாட்டில் தான் வாழ்கிறேன்
கொஞ்சம் ஓய்வு கிடைத்து வெளியில்
வந்தேன்
கவிதைகள் உலகம் எல்லாம்
இதயங்களை தேடி தந்தது
அந்த தேடலின் பாடலே
உங்கள் வலைபக்கத்திலும்
வாசனையாகியது
என் கவிதைகளை வாசிக்கும் நேசிக்கும் அனைவருக்கும்
சுபபாலாவின் வாழ்த்துக்கள் .....!!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: அறிமுகம் ......!!!
தாங்கள் அமர்க்களத்தில் இணைந்ததில் மட்டற்ற மகிழ்ச்சி சுபபாலா.
நாங்களும் நித்தம் உங்கள் கவிதை மழையில் நனைய காத்து கொண்டிருக்கிறோம்.
நாங்களும் நித்தம் உங்கள் கவிதை மழையில் நனைய காத்து கொண்டிருக்கிறோம்.
Re: அறிமுகம் ......!!!
காதல் கவிதைகளை தவிர்த்து மற்ற கவிதைகளை தங்களிடம் அதிகம் எதிர்பார்த்து வரவேற்கிறேன்
ஜேக்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 3935
Re: அறிமுகம் ......!!!
ஜேக் wrote:காதல் கவிதைகளை தவிர்த்து மற்ற கவிதைகளை தங்களிடம் அதிகம் எதிர்பார்த்து வரவேற்கிறேன்
வருக... வருக...
நான் காதல் கவிதைகளையும் எதிர் பாரக்கிறேன்...
Re: அறிமுகம் ......!!!
அமர்க்களத்தில் இணைந்தமைக்கு மனமார்ந்த நன்றி
சுபபாலா ,உங்கள் கவிதை மழையில் நனைய காத்திருகிறேன்.
சுபபாலா ,உங்கள் கவிதை மழையில் நனைய காத்திருகிறேன்.
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: அறிமுகம் ......!!!
வாருங்கள் சுபபாலா
கடந்த சில நாட்களாக உங்கள் கவிதைகளை அமர்க்களத்தில் படித்து வருகிறேன், ரொம்ப நல்லாவே கவிதை எழுதுறீங்க.
சிறீலங்காவில் துயரங்கள் பல இருப்பினும் நல்ல நல்ல கவிஞர்களும் இருப்பது சிறப்பு.
தாங்கள் அமர்க்களத்தில் இணைந்தமைக்கு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
கடந்த சில நாட்களாக உங்கள் கவிதைகளை அமர்க்களத்தில் படித்து வருகிறேன், ரொம்ப நல்லாவே கவிதை எழுதுறீங்க.
சிறீலங்காவில் துயரங்கள் பல இருப்பினும் நல்ல நல்ல கவிஞர்களும் இருப்பது சிறப்பு.
தாங்கள் அமர்க்களத்தில் இணைந்தமைக்கு மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: அறிமுகம் ......!!!
கவிஞர் அவர்களுக்கு முழுமுதலோனின் முதன்மை வணக்கங்களும் நல்வாழ்த்துக்களும் உங்களின் வருகையால் அமர்க்களம் மிகவும் பெருமை அடைகிறது உங்கள் கவிதை மழையில் முழுவதும் நனைய விரும்புகிறோம்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
தகவல்.நெட் :: வரவேற்பறை :: அறிமுகம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|