Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
குறைகளுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்!
Page 1 of 1 • Share
குறைகளுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்!
அவன் சரியில்லை;
இவன் சரியில்லை;
இவுங்க சரியில்லை;
அவர் சரியில்லை; என்று ஏராளமான தள்ளுபடிகளைச் செய்து நட்பு வட்டத்தையும் உறவு வட்டத்தையும் சுருக்கிக் கொண்டு, தங்கள் உலகத்தை மிகச் சிறியதாக ஆக்கிக் கொள்கிறவர்களைப் பார்க்கிறோம்.
இவர்களை நினைத்தால் எனக்குச் சிரிப்பாகவே வரும். குறைகள் இல்லாதவர் யார்? சகிக்க முடியாத குறைகள் உள்ளவரா? எல்லையோடு நட்பு வைத்துக் கொள்ளுங்கள். தாங்க முடியாத குறைகளா? விலகி நில்லுங்கள்; மாறாக, வெறுத்து ஒதுக்கி வெட்டிக் கொள்ளாதீர்கள்.
கடையில் தள்ளுபடி விலையில் ஒரு பொருளைத் தருகிறபோது, “இதில் சின்னக் குறை இருக்கு சார். அதனால்தான் சார் தள்ளுபடி” என்கிறார் கடைக்காரர். “அதனாலென்ன சார்! பரவாயில்லை!” என்று ஏற்றுக் கொள்கிறோம். எவரும், “என்ன இதைப் போய் வாங்கியிருக்கீங்க?” என்று குறையாய்ச் சொன்னால், “இதெல்லாம் ஒரு குறையா? போங்க சார்?” என்று சேதப்பட்ட ஒரு பொருளுக்கு வக்காலத்து வாங்குகிறோம்.
வாழ்க்கையிலும் இதே பார்வை உண்டா அனைவருக்கும்?
குறைகள் தெரிந்தோ, தெரியாமலோ வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொள்கிறோம். ஆனால் இவற்றை ஜீரணிக்காமல் அடிக்கடி அதைக் குத்திக் காட்டியும் நினைத்து நினைத்து நெஞ்சை ரணப்படுத்தியும் அவதிப்படுகிறோம். இது ஏன்?
பிள்ளைகள் பிறக்கின்றன. அவர்களுக்கும் குணக் குறைபாடுகளோ, பண்பு நலனில் சேதங்களோ, உடற் குறைகளோ இருக்கின்றன என்றாலும் ஜீரணக்கிறோமா? இல்லை.
காலமெல்லாம் செரிமானம் செய்து கொள்ளாமல் வயிற்று வலியாய் உணர்கிறோம்.
நண்பர்களை உருவாக்கிக் கொள்கிறோம். இவர்கள் ஒன்றும் வானத்துத் தேவர்கள் அல்லர். இவர்களோடு ஏற்படும் அனுபவங்களில் மனம் நொந்து கொள்வதில் பயன் உண்டா? அவர் அப்படித்தான் நன்கு தெரிந்ததுதானே? என்று விட்டுவிடுகிறோமா? இல்லையே!
தள்ளுபடியுடன் ஒரு பொருளை வாங்கி அதன் குறைபாடுகளை ஜீரணித்தோம் அல்லவா? உறவில், நட்பில் ஒரே ஒரு வித்தியாசம் என்ன தெரியுமா, வாங்கிய பிறகே தெரிய வரும் தள்ளுபடிகள் இவர்கள்.
இந்தத் தாமதத் தள்ளுபடிகளையும் ஜீரணிப்போம், குறைகளுடன் இவர்களை ஏற்போம்!
dinamalar
இவன் சரியில்லை;
இவுங்க சரியில்லை;
அவர் சரியில்லை; என்று ஏராளமான தள்ளுபடிகளைச் செய்து நட்பு வட்டத்தையும் உறவு வட்டத்தையும் சுருக்கிக் கொண்டு, தங்கள் உலகத்தை மிகச் சிறியதாக ஆக்கிக் கொள்கிறவர்களைப் பார்க்கிறோம்.
இவர்களை நினைத்தால் எனக்குச் சிரிப்பாகவே வரும். குறைகள் இல்லாதவர் யார்? சகிக்க முடியாத குறைகள் உள்ளவரா? எல்லையோடு நட்பு வைத்துக் கொள்ளுங்கள். தாங்க முடியாத குறைகளா? விலகி நில்லுங்கள்; மாறாக, வெறுத்து ஒதுக்கி வெட்டிக் கொள்ளாதீர்கள்.
கடையில் தள்ளுபடி விலையில் ஒரு பொருளைத் தருகிறபோது, “இதில் சின்னக் குறை இருக்கு சார். அதனால்தான் சார் தள்ளுபடி” என்கிறார் கடைக்காரர். “அதனாலென்ன சார்! பரவாயில்லை!” என்று ஏற்றுக் கொள்கிறோம். எவரும், “என்ன இதைப் போய் வாங்கியிருக்கீங்க?” என்று குறையாய்ச் சொன்னால், “இதெல்லாம் ஒரு குறையா? போங்க சார்?” என்று சேதப்பட்ட ஒரு பொருளுக்கு வக்காலத்து வாங்குகிறோம்.
வாழ்க்கையிலும் இதே பார்வை உண்டா அனைவருக்கும்?
குறைகள் தெரிந்தோ, தெரியாமலோ வாழ்க்கைத் துணையைத் தேடிக் கொள்கிறோம். ஆனால் இவற்றை ஜீரணிக்காமல் அடிக்கடி அதைக் குத்திக் காட்டியும் நினைத்து நினைத்து நெஞ்சை ரணப்படுத்தியும் அவதிப்படுகிறோம். இது ஏன்?
பிள்ளைகள் பிறக்கின்றன. அவர்களுக்கும் குணக் குறைபாடுகளோ, பண்பு நலனில் சேதங்களோ, உடற் குறைகளோ இருக்கின்றன என்றாலும் ஜீரணக்கிறோமா? இல்லை.
காலமெல்லாம் செரிமானம் செய்து கொள்ளாமல் வயிற்று வலியாய் உணர்கிறோம்.
நண்பர்களை உருவாக்கிக் கொள்கிறோம். இவர்கள் ஒன்றும் வானத்துத் தேவர்கள் அல்லர். இவர்களோடு ஏற்படும் அனுபவங்களில் மனம் நொந்து கொள்வதில் பயன் உண்டா? அவர் அப்படித்தான் நன்கு தெரிந்ததுதானே? என்று விட்டுவிடுகிறோமா? இல்லையே!
தள்ளுபடியுடன் ஒரு பொருளை வாங்கி அதன் குறைபாடுகளை ஜீரணித்தோம் அல்லவா? உறவில், நட்பில் ஒரே ஒரு வித்தியாசம் என்ன தெரியுமா, வாங்கிய பிறகே தெரிய வரும் தள்ளுபடிகள் இவர்கள்.
இந்தத் தாமதத் தள்ளுபடிகளையும் ஜீரணிப்போம், குறைகளுடன் இவர்களை ஏற்போம்!
dinamalar
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: குறைகளுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்!
பயனுள்ள ஆலோசனைக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» குறைகளுடன் ஏற்றுக் கொள்ளுங்கள்!
» மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளுங்கள்!
» மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளுங்கள்!
» மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் ஏமாற்றமே அடைகிறார்கள்
» யூத மதகுரு நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் துாதர் என ஏற்றுக் கொண்ட சம்பவம்.
» மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளுங்கள்!
» மாற்ற முடியாததை ஏற்றுக் கொள்ளுங்கள்!
» மாற்றத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் ஏமாற்றமே அடைகிறார்கள்
» யூத மதகுரு நபி(ஸல்) அவர்களை அல்லாஹ்வின் துாதர் என ஏற்றுக் கொண்ட சம்பவம்.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|