Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வீசிங்குக்கு வீட்டு மருத்துவம்
Page 1 of 1 • Share
வீசிங்குக்கு வீட்டு மருத்துவம்
வீசிங்
வீசிங்குக்கு சுண்டைக்காய் வற்றலோ, உப்பு போட்ட வற்றலோ மருந்தாக உதவும். நன்றாக வறுத்துப் பொடி செய்த வற்றலில் உப்பு இல்லாவிட்டால், உப்பைச் சேர்க்கவும். சூடான சாதத்தில் பிசைந்து 3 உருண்டை சாப்பிட்டால், வீசிங்கிற்கு மட்டுமல்ல வயிறு சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நல்லது. அதேநேரம் உப்பைக் குறைவாகச் சேர்க்கவும்.
முகப் பளபளப்பு
ஆரஞ்சுத் தோலை எடுத்துக் கழுவி, பொடிப் பொடியாக நறுக்கி நன்றாகக் காய வைக்கவும். பிறகு அதை நைஸாக அரைத்து வைத்துக்கொள்ளவும். வைட்டமின் சி இருப்பதால், இந்தப் பொடி தோலுக்கு மிகவும் நல்லது. இதை ரோஸ் வாட்டர் அல்லது பாலில் குழைத்து முகத்தில் ஃபேஸ் பேக்காகப் போட்டுக்கொண்டால், முகம் பொலிவாக இருக்கும். சருமத்தில் பூசினாலும் பளபளப்பாக இருக்கும்.
கண் கட்டி
சிலருக்குக் கண்ணில் அடிக்கடி கட்டி வரும். சிலருக்கு நீண்ட நாள் உதிராமல், அது உபத்திரவம் கொடுக்கும். இந்தக் கட்டி உடல் சூட்டினால் வரும், அலர்ஜியாலும் வரும். கற்றாழையை எடுத்துத் தோலைச் சீவி, உள்ளே இருக்கும் சோற்றுப்பத்தையை எடுத்து நன்றாகக் கழுவி சின்னதாக்கி, ஒரு மெல்லிய துணியில் சுற்றிக் கண் மேல் வைத்துக்கொள்ளவும். பிறகு கடுக்காயை உரைத்து, கண்ணில் படாமல் கட்டி மேலே தடவினால், பழுத்து உடைந்துவிடும்.
தலைமுடி உதிர்தல்
பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, கறிவேப்பிலை ஆகியவற்றை 1 கைப்பிடி எடுத்து, வழுவழுப்பாக அரைத்து அரை லிட்டர் தேங்காய் எண்ணெயில் போடவும். அதனுடன் நெல்லிமுள்ளி பொடியைச் சேர்த்து நன்றாகக் காய்ச்சவும். நெய் வாசனை வரும். பிறகு கொதிக்கும் சத்தம் அடங்கியதும் எடுத்து வைக்கவும். இரண்டு நாள் கழித்து வடிகட்டி, தேய்த்துக் குளிக்கவும்.
- மாலதி பத்மநாபன்
நன்றி: தி இந்து.
வீசிங்குக்கு சுண்டைக்காய் வற்றலோ, உப்பு போட்ட வற்றலோ மருந்தாக உதவும். நன்றாக வறுத்துப் பொடி செய்த வற்றலில் உப்பு இல்லாவிட்டால், உப்பைச் சேர்க்கவும். சூடான சாதத்தில் பிசைந்து 3 உருண்டை சாப்பிட்டால், வீசிங்கிற்கு மட்டுமல்ல வயிறு சம்பந்தப்பட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நல்லது. அதேநேரம் உப்பைக் குறைவாகச் சேர்க்கவும்.
முகப் பளபளப்பு
ஆரஞ்சுத் தோலை எடுத்துக் கழுவி, பொடிப் பொடியாக நறுக்கி நன்றாகக் காய வைக்கவும். பிறகு அதை நைஸாக அரைத்து வைத்துக்கொள்ளவும். வைட்டமின் சி இருப்பதால், இந்தப் பொடி தோலுக்கு மிகவும் நல்லது. இதை ரோஸ் வாட்டர் அல்லது பாலில் குழைத்து முகத்தில் ஃபேஸ் பேக்காகப் போட்டுக்கொண்டால், முகம் பொலிவாக இருக்கும். சருமத்தில் பூசினாலும் பளபளப்பாக இருக்கும்.
கண் கட்டி
சிலருக்குக் கண்ணில் அடிக்கடி கட்டி வரும். சிலருக்கு நீண்ட நாள் உதிராமல், அது உபத்திரவம் கொடுக்கும். இந்தக் கட்டி உடல் சூட்டினால் வரும், அலர்ஜியாலும் வரும். கற்றாழையை எடுத்துத் தோலைச் சீவி, உள்ளே இருக்கும் சோற்றுப்பத்தையை எடுத்து நன்றாகக் கழுவி சின்னதாக்கி, ஒரு மெல்லிய துணியில் சுற்றிக் கண் மேல் வைத்துக்கொள்ளவும். பிறகு கடுக்காயை உரைத்து, கண்ணில் படாமல் கட்டி மேலே தடவினால், பழுத்து உடைந்துவிடும்.
தலைமுடி உதிர்தல்
பொன்னாங்கண்ணி, கரிசலாங்கண்ணி, கறிவேப்பிலை ஆகியவற்றை 1 கைப்பிடி எடுத்து, வழுவழுப்பாக அரைத்து அரை லிட்டர் தேங்காய் எண்ணெயில் போடவும். அதனுடன் நெல்லிமுள்ளி பொடியைச் சேர்த்து நன்றாகக் காய்ச்சவும். நெய் வாசனை வரும். பிறகு கொதிக்கும் சத்தம் அடங்கியதும் எடுத்து வைக்கவும். இரண்டு நாள் கழித்து வடிகட்டி, தேய்த்துக் குளிக்கவும்.
- மாலதி பத்மநாபன்
நன்றி: தி இந்து.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: வீசிங்குக்கு வீட்டு மருத்துவம்
பயனுள்ள மருத்துவக் குறிப்புக்கு நன்றி அண்ணா
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Similar topics
» வீட்டு மருத்துவம்: டான்ஸில் வலி குறைய
» வீட்டு மருத்துவம் ஆங்கில நூல் pdf
» வாயுப் பிரச்சனை தீர வீட்டு மருத்துவம்
» ஆஸ்துமாவில் இருந்து விடுபட உதவும் வீட்டு மருத்துவம்!
» மூலிகை மருத்துவம் பகுதி #3 - பரம்பரை வீட்டு வைத்தியம்
» வீட்டு மருத்துவம் ஆங்கில நூல் pdf
» வாயுப் பிரச்சனை தீர வீட்டு மருத்துவம்
» ஆஸ்துமாவில் இருந்து விடுபட உதவும் வீட்டு மருத்துவம்!
» மூலிகை மருத்துவம் பகுதி #3 - பரம்பரை வீட்டு வைத்தியம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|