தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


சர்க்கரையின் பிடியிலிருந்து தப்பிக்க…

View previous topic View next topic Go down

சர்க்கரையின் பிடியிலிருந்து தப்பிக்க… Empty சர்க்கரையின் பிடியிலிருந்து தப்பிக்க…

Post by நாஞ்சில் குமார் Sat May 10, 2014 11:00 am

இது கம்ப்யூட்டர் யுகம். எல்லோருக்கும் படிக்க வாய்ப்பு கிடைக்கிறது. விளைவு, பெரும்பாலானோருக்கு நல்ல வேலை, நல்ல சம்பளம், வசதியான வாழ்க்கை. கொஞ்ச நேரம் மின் வெட்டு ஏற்பட்டாலே, “உஸ்’, “உஸ்’….அப்பாடா…எனக் குரல்கள் கேட்கத் தொடங்கி விடுகின்றன.

எல்லாம் சதான். ஆனால், விரும்பியபடி வாய்க்கு ருசியாகச் சாப்பிட்டு உடற்பயிற்சி செய்யாமல் இஷ்டப்படி வாழ்ந்தால், நோயின் தன்மைக்கு ஏற்ப டாக்டன் கிளினிக்கிலோ அல்லது மருத்துவமனையிலோ அவ்வப்போது பல மணி நேரம் காத்திருக்க வேண்டியிருக்கும் என்பதை மறந்து விடாதீர்கள்.

தினம் உடற்பயிற்சி இல்லாமை, உணவுக் கட்டுப்பாடு இல்லாத வசதியான வாழ்க்கை முறை காரணமாக சர்க்கரை நோயால் பாதிக்கப்படுவோன் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகத்து வருகிறது. உயரத்துக்கு ஏற்ற எடை இல்லாமல், அதிக எடை பிரச்னை உள்ளதா?

உடனடியாக எடையைக் குறைப்பதில் கவனம் செலுத்தத் தொடங்கி விடுங்கள். ஏனெனில் அதிக எடை, உடல் பருமன் பிரச்னையாக மாறினால், சர்க்கரை நோய்க்கு சிவப்புக் கம்பளம் விக்கும். “சர்க்கரை’ வந்து விட்டதா? மருத்துவ அறிவியல் முன்னேற்றம் காரணமாக, “ஓரல் குளுக்கோஸ் டாலரன்ஸ் டெஸ்ட்’ (ஓ.ஜி.டி.டி.) ரத்தப் பசோதனை மூலம் கணையத்தில் இன்சுலின் சுரப்பின் செயல்பாட்டை எளிதாகத் தீர்மானித்துவிட முடியும்.

(ஓ.ஜி.டி.டி. பசோதனை குறித்த விவரங்கள், ஓ.ஜி.டி.டி. ரத்த சர்க்கரை அளவு அட்டவணை உள்ளிட்டவை டாக்டர் வி.பாலாஜி, டாக்டர் மாது எஸ். பாலாஜி ஆகியோன் சர்க்கரை நோய் குறித்த கட்டுரையில் இம் மலல் இடம் பெற்றுள்ளன.)

இன்சுலின் சீராகச் சுரக்கும் நிலையில்தான், ரத்தத்தில் உள்ள சர்க்கரை ஆற்றலாக மாறும். இன்சுலின் சுரப்பில் பற்றாக்குறை ஏற்படும் நிலையில் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகக்க ஆரம்பிக்கும். சர்க்கரை நோய் வர வாய்ப்புள்ளதாகத் தெந்த உடனேயே காபி-டீக்கு சர்க்கரை போட்டுக் கொள்வதை நிறுத்திவிட வேண்டும்.

அடுத்தபடியாக ஒவ்வொரு வேளையும் சாதத்தின் அளவை குறைத்துக் கொண்டு, அதற்கு ஈடாக பச்சைக் காய்கறிகள், பழங்களைச் சாப்பிட வேண்டும். குறிப்பாக மதிய உணவு சாப்பிடும்போது, தொட்டுக் கொள்ளும் உணவுப் பண்டங்களாகிய கூட்டு, காய் ஆகியவற்றை முன்பைவிட அதிக அளவு சாப்பிடலாம். உருளைக் கிழங்கு சிப்ஸ், ஃபிரைடு ரைஸ் உள்பட எண்ணெய்யில் பொத்த பண்டங்களை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.

மாலையில் டீ, போண்டா, பஜ்ஜி, வடை என இஷ்டம்போல் சாப்பிடும் பழக்கம் உள்ளவர்கள், சர்க்கரை இல்லாத டீ-காபி மற்றும் சுண்டல் அல்லது முளைகட்டிய பயறு வகைகளைச் சாப்பிடத் தொடங்க வேண்டும். வாரத்தில் ஒரு நாள் வடை அல்லது போண்டா சாப்பிடலாம்.

வடை, போண்டா போன்ற எண்ணெய்ப் பண்டங்களைச் சாப்பிடும்போது, தூய்மையான காகிதத்தைக் கொண்டு அதில் உள்ள எண்ணெய்யை உறிஞ்சுவிட வேண்டும்.

அசைவம் சாப்பிடுவோராக இருந்தால், குழம்பில் போட்ட கோழிக்கறி, ஆட்டிறைச்சி ஆகியவற்றைச் சாப்பிடலாம்; மசாலா நிறைந்த குழம்பை அதிகமாகச் சாப்பிடக் கூடாது. வாரத்துக்கு ஒரு நாள் மஞ்சள் கரு இல்லாமல் முட்டை சாப்பிடலாம்.

காலை எழுந்தவுடன் சர்க்கரை இல்லாத காபி அல்லது டீ, வழக்கமான காலைச் சிற்றுண்டியின் அளவைச் சிறிது குறைத்துக் கொண்டு சாம்பாரை சிறிது அதிகமாகச் சேர்த்துக் கொள்ளுதல், சிற்றுண்டிக்கும் மதிய உணவுக்கும் இடையில் மோர் அல்லது இளநீர் குடித்தல், மதிய உணவில் சாதத்தின் அளவைக் குறைத்துக் கொண்டு காய்கறிகளை அதிகம் சேர்த்துக் கொள்ளுதல்,

மாலையில் டீ-உடன் சுண்டல் அல்லது முளை கட்டிய பயறு வகைகளைச் சாப்பிடுதல், இரவுச் சாப்பாட்டிலும் காய்க்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தல், படுக்கச் செல்லும் முன்பு சர்க்கரை சேர்க்காத பால் குடித்தல் என தினச உணவுப் பட்டியலை அமைத்துக் கொள்ளலாம். மேற்சொன்ன உணவு முறை மாற்றத்துடன், சர்க்கரை நோய் வருவதற்கான வாய்ப்பு உள்ளதாகத் தெய வந்தவுடனாவது தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம்.

உடற்பயிற்சி செய்து பழக்கமே இல்லாதவர்கள், முதலில் காலையில் 10 நிமிஷம் “வாக்கிங்’ செல்லத் தொடங்க வேண்டும்; தொடர்ந்து ஒரு வாரம் சென்றவுடன், படிப்படியாக 15 நிமிஷம், 20 நிமிஷம் என “வாக்கிங்’ நேரத்தை அதிகத்து அதிகபட்சம் தினமும் அரை மணி நேரம் “வாக்கிங்’ செல்வதை பழக்கமாகக் கொள்ள வேண்டும்.


By வாணிஸ்ரீ சிவகுமார்

நன்றி: தினமணி
நாஞ்சில் குமார்
நாஞ்சில் குமார்
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 4656

Back to top Go down

சர்க்கரையின் பிடியிலிருந்து தப்பிக்க… Empty Re: சர்க்கரையின் பிடியிலிருந்து தப்பிக்க…

Post by ரானுஜா Sat May 10, 2014 3:26 pm

பயனுள்ள பகிர்வு நன்றீ
ரானுஜா
ரானுஜா
தகவல் சினேகிதி
தகவல் சினேகிதி

பதிவுகள் : 6853

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum