Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வாயைக் கவனிங்க
Page 1 of 1 • Share
வாயைக் கவனிங்க
உணவு விஷயத்தில் கட்டுப்பாடாக இருந்தால் நோய்கள் அண்டாது என்பதை, 'வாயைக் கட்டினால் வைத்தியமில்லை' என்பார்கள். மேலும் சில விஷயங்களிலும் வாயைக் கவனித்தால் நல்லது. அவை...
ஈறுகளில் ரத்தம் வடிதல் பாதிப்பு:
பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கலாம். ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்றுநோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.
என்ன செய்வது:
தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட 'மவுத் வாஷ்' கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.
சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல் பாதிப்பு:
வாய்ப்புண் இருக்கிறது. அதிகமான மனஅழுத்தத்தாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் போலிக் ஆசிட்டின் குறைவு, இரும்புச்சத்து அல்லது வைட்டமின் தி பி 12-ன் குறைவாலும் இப்படி ஏற்படுகிறது.
என்ன செய்வது:
'மல்டி வைட்டமின்' மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் மனஅழுத்தத்தைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் நோய் தொற்று குறைந்து வாய்ப்புண் ஆறும்.
வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது பாதிப்பு:
உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக் கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த 'டீஹை டிரேஷன்' ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.
என்ன செய்வது:
நிறைய திரவ ஆகாரம் எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரை லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ, பழச்சாறோ அருந்துவதும் நல்ல பலன் தரும்.
maalaimalar
ஈறுகளில் ரத்தம் வடிதல் பாதிப்பு:
பல் ஈறு சம்பந்தப்பட்ட நோய் இருக்கலாம். ஈறுகளிலும் அவற்றின் அடியிலிருக்கும் எலும்புகளிலும் தொற்றுநோய்க் கிருமிகளின் தாக்குதல் இருந்தால், பற்கள் உறுதி இழந்து விழுந்துவிடும். பல் துலக்கும்போது ஈறுகளில் ரத்தம் வருவது இந்த நோயின் முதல் அறிகுறி.
என்ன செய்வது:
தினமும் பற்களைச் சுத்தமாக துலக்குவதும், பற்காரைகள் வராமல் பாதுகாப்பதும் அவசியம். ஆன்ட்டி பாக்டீரியல் கொண்ட 'மவுத் வாஷ்' கொண்டு வாய் கொப்பளிப்பது நல்லது.
சாப்பிடும்போது வாய் முழுக்க வலி ஏற்படுதல் பாதிப்பு:
வாய்ப்புண் இருக்கிறது. அதிகமான மனஅழுத்தத்தாலும் வாய்ப்புண் வரலாம். உடலில் போலிக் ஆசிட்டின் குறைவு, இரும்புச்சத்து அல்லது வைட்டமின் தி பி 12-ன் குறைவாலும் இப்படி ஏற்படுகிறது.
என்ன செய்வது:
'மல்டி வைட்டமின்' மாத்திரைகளைத் தினமும் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் தியானம் மற்றும் யோகா செய்வதால் மனஅழுத்தத்தைக் குறைக்கலாம். ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்டு வாய் கொப்பளித்து வருவதால் நோய் தொற்று குறைந்து வாய்ப்புண் ஆறும்.
வாய் ஈரப்பசையின்றி உலர்ந்து போவது பாதிப்பு:
உடலின் போதுமான நீர்ச்சத்து குறைந்து போயிருக் கிறது. உடலில் அதிகப்படியான நீர் வெளியேறுவதால் இந்த 'டீஹை டிரேஷன்' ஏற்படுகிறது. மேலும் அதிகப்படியாக வியர்ப்பது மற்றும் நீரிழிவு நோயும்கூட வாய் உலர்ந்து போவதற்கு காரணமாகும்.
என்ன செய்வது:
நிறைய திரவ ஆகாரம் எடுத்துக்கொள்ள வேண்டும். தினமும் குறைந்தது ஒன்றரை லிட்டர் தண்ணீர் அருந்துவது அவசியம். அதன்கூடவே பழங்களையோ, பழச்சாறோ அருந்துவதும் நல்ல பலன் தரும்.
maalaimalar
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாயைக் கவனிங்க
நல்ல பகிர்வு. சிலரின் பக்கத்தில் போனாலே குமட்டறது மாதிரி வருகிறது. வாய் துர்நாற்றத்துக்கு நல்லதொரு பகிர்வைத் தாருங்களேன்!
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» நுரையிரலையும் கவனிங்க
» மூட்டையும் கொஞ்சம் கவனிங்க!
» தலை வழுக்கை ஆவது போல இருக்கா? முதல்லிலேயே கவனிங்க...
» பாதங்களை சரியா கவனிங்க... இல்லைன்னா நிறைய பிரச்சனைகள் வந்துடும்!!!
» மூட்டையும் கொஞ்சம் கவனிங்க!
» தலை வழுக்கை ஆவது போல இருக்கா? முதல்லிலேயே கவனிங்க...
» பாதங்களை சரியா கவனிங்க... இல்லைன்னா நிறைய பிரச்சனைகள் வந்துடும்!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|