தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


அவளுடனும் கவிதையுடனும் வாழ்கிறேன்

View previous topic View next topic Go down

அவளுடனும் கவிதையுடனும் வாழ்கிறேன்  Empty அவளுடனும் கவிதையுடனும் வாழ்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Mon Aug 25, 2014 8:21 pm

நானும்
நீயும் சிறு வயதில் ...
இருந்தே பழகிவந்தோம்....
எந்த இருட்டுக்குள்ளும்....
நான் மறைந்திருந்தால்.....
என் மூச்சு காற்றின் ஓசை
கேட்டே என்னை கண்டு ..
பிடித்து விடுவாய் .....!!!

ஏனடி
உன்னில் மறைந்திருக்கும்
என்னையும் - என்னில்
மறைந்திருக்கும் உன்னையும்
இந்த நிமிடம் வரை கண்டு
பிடிக்க உன்னால் முடியவில்லை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அவளுடனும் கவிதையுடனும் வாழ்கிறேன்  Empty Re: அவளுடனும் கவிதையுடனும் வாழ்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Mon Aug 25, 2014 8:33 pm

கதை
சொல்லு கதை சொல்லு
என்று அடிக்கடி நச்சரிப்பாய் ...
என் கதைகேட்டே -நீ
ஆனந்தமாய் இருப்பாய் ...!!!

இப்போதாவது
உன் கதை ஏதும் உண்டா ..?
என்று கேட்பாயா உயிரே ..!!!
நீ கேட்டுப்பார் நீயும்
தூங்க மாட்டாய் நாம்
தூங்க மாட்டேன் -அத்தனை
வலிகளுடன் நான் இருக்கிறேன் ...!!!

கே இனியவன்
தனி தொடர் கவிதை 02
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அவளுடனும் கவிதையுடனும் வாழ்கிறேன்  Empty Re: அவளுடனும் கவிதையுடனும் வாழ்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Mon Aug 25, 2014 8:50 pm

என்னில்
இருக்கும் எல்லா
உறுப்புகளும் என் கண்ணை
திட்டி தீர்கின்றன ....!!!
உன்னை தவிர எதையும்
பார்க்காமல் இருப்பதே ..
அவைகள் சொல்லும் ...
பெரும் குற்றசாட்டு ....!!!

உன்னை பார்த்து பார்த்து
என் கண்கள் குருடாகினாலும்
உன்னை பார்க்கும் தொழிலை
என் கண்கள் விடாது ....!!!
நீ காதலிப்பாய் என்று நான்
ஏங்குகிறேன் - நீ காதலிக்கலாமா ..?
என்று ஜொசிக்கிறாய் ...!!!


கே இனியவன்
அவளுடனும் கவிதையுடனும் வாழ்கிறேன்
தனி தொடர் கவிதை 03
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அவளுடனும் கவிதையுடனும் வாழ்கிறேன்  Empty Re: அவளுடனும் கவிதையுடனும் வாழ்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Mon Aug 25, 2014 9:37 pm

அன்று
நான் உன் வீட்டு
முன் பாதையால்
செல்லும் போது ஒரு
சின்ன சிரிப்பு சிரிப்பையே ...
அடுத்த நொடியே நான்
ஆகாயத்தில் பறப்பேன் ....!!!

இன்று
அந்த சிரிப்பில்லாமல்
போனபோது -உன் வீட்டு
முற்றத்தால் செல்லும் போது
மரண ஊர்வல வண்டி போவது
போல்தானடி செல்கிறேன் ...!!!


கே இனியவன்
அவளுடனும்
கவிதையுடனும் வாழ்கிறேன்
தனி தொடர் கவிதை 05
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அவளுடனும் கவிதையுடனும் வாழ்கிறேன்  Empty Re: அவளுடனும் கவிதையுடனும் வாழ்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 26, 2014 12:54 pm

நம் வாழ்நாள் வரை .....!!!

என்னவளுக்கும் ..
எனக்கும் இடையே இருக்கும்
காதலை ஊர் பேசியே
உறுதியாக்கி விடுவார்கள்
போலும் ......!!!

நான்
உன்னை அடைவேனா ...?
நம் வாழ்கை இணையுமா ..?
ஏக்கங்கள் நிறைந்த காதலை
ஊராரின் பேச்சு உரமாக்கி விடும்
நம் வாழ்நாள் வரை .....!!!


திருக்குறள் : 1143
+
அலரறிவுறுத்தல்
+
உறாஅதோ ஊரறிந்த கௌவை அதனைப்
பெறாஅது பெற்றன்ன நீர்த்து.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 63
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அவளுடனும் கவிதையுடனும் வாழ்கிறேன்  Empty Re: அவளுடனும் கவிதையுடனும் வாழ்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Tue Aug 26, 2014 1:31 pm

இருவரும் பேசிவந்த காதல்

மனத்தால்
நாம் இருவரும் பேசிவந்த
காதல் - இன்று ஊரார்
பேச்சில் சாதாரணமாகி
விட்டது ....!!!

உப்பில்லா ...
பண்டம் குப்பையிலே....
ஊர் பேச்சில்லா காதல்
உயிரற்ற காதலே ....
ஊர் பேச்சு காதலுக்கு
ஒரு வீச்சு .....!!!

திருக்குறள் : 1144
+
அலரறிவுறுத்தல்
+
கவ்வையால் கவ்விது காமம் அதுவின்றேல்
தவ்வென்னும் தன்மை இழந்து.

+
திருக்குறளும் கவிதையும் - இன்பத்துப்பால் 64
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அவளுடனும் கவிதையுடனும் வாழ்கிறேன்  Empty Re: அவளுடனும் கவிதையுடனும் வாழ்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 28, 2014 7:38 pm

ஒரு சில நொடியில்
கவிதை எழுதுகிறேன்
எனக்கென ஒரு குருவும்
எனக்கென ஒரு வழிகாட்டியும்
எப்போதும் இருந்ததில்லை ....!!!

கவிதையை ரசித்த நீ
சொல்கிறாய் கவிதை
அழகாக இருகிறது ....!!!
உயிரே நீ என்ன
அழகு குறைந்தவளா ...?
உன் தமிழ் என்ன தரம்
குறைந்ததா ...?
கவிதை அழகாக தானே
இருக்கும் ........!!!


கே இனியவன்
அவளுடனும்
கவிதையுடனும் வாழ்கிறேன்
தனி தொடர் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அவளுடனும் கவிதையுடனும் வாழ்கிறேன்  Empty Re: அவளுடனும் கவிதையுடனும் வாழ்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Thu Aug 28, 2014 7:57 pm

உன் அழகான முகம்
உன் அடக்கமான பண்பு
உன் தேன்தரும் தமிழ்
உன் அழகான வெட்கம்
உன் அடிக்கடிவரும் கோபம் ....!!!

என்னை
தவிக்கவிடும் குணம் ..
என்னை
காத்திருக்கவைக்கும்
பழக்கம் இத்தனையும்
இருந்ததால் தானே
நான் கவிஞனானேன்.....!!!


கே இனியவன்
அவளுடனும்
கவிதையுடனும் வாழ்கிறேன்
தனி தொடர் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அவளுடனும் கவிதையுடனும் வாழ்கிறேன்  Empty Re: அவளுடனும் கவிதையுடனும் வாழ்கிறேன்

Post by கவிப்புயல் இனியவன் Fri Aug 29, 2014 9:09 am

அந்த நொடியே ...
ஆரம்பமானது இரண்டு
ஒன்று காதல்
மற்றையது கவிதை
நீ பார்த்த அந்த நொடி ....!!!

உன்
மௌனத்தை புரிய கூடிய
ஒரே கருவி என் கவிதை
அதுதான் உயிரே நான்
உன்னோடும் கவிதையோடும்
வாழ்ந்து கொண்டிருக்கிறேன் ...!!!


கே இனியவன்
அவளுடனும்
கவிதையுடனும் வாழ்கிறேன்
தனி தொடர் கவிதை
கவிப்புயல் இனியவன்
கவிப்புயல் இனியவன்
தகவல் கவிஞர்
தகவல் கவிஞர்

பதிவுகள் : 21280

http://www.kavithaithalam.com

Back to top Go down

அவளுடனும் கவிதையுடனும் வாழ்கிறேன்  Empty Re: அவளுடனும் கவிதையுடனும் வாழ்கிறேன்

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum