Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பெண்ணடிமை
Page 1 of 1 • Share
பெண்ணடிமை
என் அம்மாவுக்கு
தங்கச்சி பாப்பா பிறந்தநாளில்
எங்க வீட்டு
பசுவும் கன்று ஈன்றது
தங்கச்சி பிறந்ததாய்
அம்மாவை
பொட்டபுள்ளையா பெத்துக்கிறா
திட்டிய பாட்டி
பொறந்த குழந்தை
பொண்ணா போச்சுன்னு
ஒருவாரம் பத்துநாள்
அம்மாவிடம்
பேசாத அப்பா
பசு
பொட்டை கன்னு
போட்டதுன்னு சொல்லி
குதூகலித்துப் போனார்கள்
தங்கைக்கு ஒரு பெயர்
வைத்தது போலவே
அதற்கும் ஒரு பெயர்
வைத்துக் கொண்டோம்.
எல்லாருக்கும்
கன்று வெறும் கன்றல்ல
செவில் நிறத்தில்
வெள்ளை புள்ளியோடு
மான்போல தோன்றிற்று
கொஞ்சநாள் போக
கன்றுக்கு
கழுத்தில் மணிகட்டி
கண்டு ரசித்தார்கள்
துள்ளும் போதெல்லாம்
எழும் சத்தம்
நல்ல சங்கீதம்
நாளெல்லாம்
சொல்லிக்கொண்டோம்.
தங்கைக்கும்
முடி வளர
குல சாமிக்கு பொங்கவச்சு
மொடடை போட்டு வெச்சோம்.
இன்னும் கொஞ்சம் நாள்
வேகமாய் உருண்டோட
கன்றுகுட்டிக்கு
அப்பா
மூக்கணாங்கயிறு
மூக்கில் ரத்தம் வர
குத்தி கட்டி விட்டார்.
ஆசை கன்று
ரணமாச்சி
என்றெண்ணி
ஏம்பா இதுபோல
என்று கேட்டதுமே
அப்பதான் கன்று
ஆடாது
ஆட்டம் போடாது
துள்ளாது
புடிச்சா புடியில்
கட்டு பட்டு நிக்குமின்னு
அடுக்கடுக்காய்
சொன்ன அப்பா
தங்கைக்கு
அழ அழ
ரத்தம் கசிய
காது மூக்கு
குத்திய காரணத்தை
இன்று வரை சொல்லவில்லை
பெண்ணடிமை
செய்கிறோம் என்று.
தங்கச்சி பாப்பா பிறந்தநாளில்
எங்க வீட்டு
பசுவும் கன்று ஈன்றது
தங்கச்சி பிறந்ததாய்
அம்மாவை
பொட்டபுள்ளையா பெத்துக்கிறா
திட்டிய பாட்டி
பொறந்த குழந்தை
பொண்ணா போச்சுன்னு
ஒருவாரம் பத்துநாள்
அம்மாவிடம்
பேசாத அப்பா
பசு
பொட்டை கன்னு
போட்டதுன்னு சொல்லி
குதூகலித்துப் போனார்கள்
தங்கைக்கு ஒரு பெயர்
வைத்தது போலவே
அதற்கும் ஒரு பெயர்
வைத்துக் கொண்டோம்.
எல்லாருக்கும்
கன்று வெறும் கன்றல்ல
செவில் நிறத்தில்
வெள்ளை புள்ளியோடு
மான்போல தோன்றிற்று
கொஞ்சநாள் போக
கன்றுக்கு
கழுத்தில் மணிகட்டி
கண்டு ரசித்தார்கள்
துள்ளும் போதெல்லாம்
எழும் சத்தம்
நல்ல சங்கீதம்
நாளெல்லாம்
சொல்லிக்கொண்டோம்.
தங்கைக்கும்
முடி வளர
குல சாமிக்கு பொங்கவச்சு
மொடடை போட்டு வெச்சோம்.
இன்னும் கொஞ்சம் நாள்
வேகமாய் உருண்டோட
கன்றுகுட்டிக்கு
அப்பா
மூக்கணாங்கயிறு
மூக்கில் ரத்தம் வர
குத்தி கட்டி விட்டார்.
ஆசை கன்று
ரணமாச்சி
என்றெண்ணி
ஏம்பா இதுபோல
என்று கேட்டதுமே
அப்பதான் கன்று
ஆடாது
ஆட்டம் போடாது
துள்ளாது
புடிச்சா புடியில்
கட்டு பட்டு நிக்குமின்னு
அடுக்கடுக்காய்
சொன்ன அப்பா
தங்கைக்கு
அழ அழ
ரத்தம் கசிய
காது மூக்கு
குத்திய காரணத்தை
இன்று வரை சொல்லவில்லை
பெண்ணடிமை
செய்கிறோம் என்று.
G.Ramajayam- பண்பாளர்
- பதிவுகள் : 114
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|