Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கண் வெள்ளையாதல் நோய்க்கான மருத்துவம்
தகவல்.நெட் :: மருத்துவம் / உடல் நலம் :: உடல் நலம் :: கண்
Page 1 of 1 • Share
கண் வெள்ளையாதல் நோய்க்கான மருத்துவம்
எகிப்து நாட்டு மருத்துவர் பேராசிரியர் "அப்துல் பாஸித் முஹம்மத்" என்பவர் "கண் வெண்மையாதல்" நோய்க்கு குர்'ஆன் அடிப்படையில் மருந்து கண்டு பிடித்துள்ளார் என்று கத்தார் நாட்டின் "அர்-ரயா" பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அச்செய்தி மேலும் கூறுவதாவது:
ஒரு நாள் காலையில் நான் குர்'ஆன் ஓதிக்கொண்டிருக்கும் போது, சூறா யூசூப்பின் 84ம் வசனம் இந்த டாக்டரின் கவனத்தை ஈர்த்தது. எனவே தொடர்ந்து உள்ள வசனங்களை கூர்ந்து வாசித்தார். அதில் 93ம் வசனம் இன்னும் சிந்திக்கத்தூண்டியது.
(இது பற்றிய குர்'ஆன் வசனங்கள் கட்டுரையின் கடைசியில் தரப்பட்டுள்ளது.)
84ம் வசனத்தில் யாகூப்(அலை) அவர்கள் தன் மகன் யூசுப்(அலை) அவர்களின் பிரிவால், அழுது அழுது கண்கள் வெளுத்து பார்வை இழந்துவிட்டது எனக்கூறுகிறது.
தொடர்ந்து 93ம் வசனமோ அவரின் கண்பார்வை மீள பெறப்பட்ட ஒரு முறையை கூறுகிறது. அதாவது,
யூசூப்(அலை) அவர்கள் தனது சட்டையை கொடுத்தனுப்பி, அதை தந்தையின் முகத்தில் போடுமாறும், அதன் மூலம் அவரது பார்வை மீண்டுவிடும் என்றும் கூறிய சம்பவம் இடம் பெறுகிறது.
எனவே, தொடர்ந்து சிந்தித்தார்.
யூசூப் (அலை) கொடுத்தனுப்பிய சட்டையில் என்ன இருந்திருக்க முடியும்? என்று யோசித்த போது, வியர்வையை தவிர வேறு ஒன்றும் இருந்திருக்க வாய்ப்பில்லை என்று தோன்றியது. எனவே, ஆய்வு கூடத்தில் வியர்வையை வைத்து ஆய்வுகளை தொடங்கினார்.
எனவே, முயல்களிலும், இன்னும் ஆய்வுக்கேற்ற விலங்குகளிலும் இது தொடர்பான பரிசோதனைகளை செய்தபோது வெற்றிக்கான சாத்தியம் ஏராளம் தென்பட்டது.
எனவே இந்த நோயால் பாதிக்கப்பட்டுள்ள 250 நோயாளிகளுக்கு தினமும் இரண்டு மருந்து சொட்டுகள் வழங்கி சோதனையை தொடங்கினார். அதில் 99% வெற்றியான முடிவு கிடைத்தது.
எனவே இந்த கண்டுபிடிப்பை ஐக்கிய அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் பதிவு செய்து அதன் காப்புரிமையை பெற்றுக்கொண்டார்.
அதன் பின்னர், சுவிஸ் நாட்டின் மருந்து தயாரிக்கும் நிறுவனத்துடன் ஒப்பந்த அடிப்படையில் இம்மருந்து உற்பத்தியை தொடங்கினார்.
இந்த மருந்தில் "குர்'ஆனின் மருந்து / Medicine of Qur'an" என்று தெளிவாக குறிப்பிட வேண்டும் என்று நிபந்தனை விதித்தார். அதை அந்த நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது.
இது தொடர்பான குர்'ஆன் வசனங்கள்.
----
12:84. பின்னர் அவர்களை விட்டுத் திரும்பி “யூஸுஃபைப் பற்றி (எனக்கு ஏற்பட்டுள்ள) துக்கமே!” என்று (வியாகூலப்பட்டுக்) கூறினார்; துக்கத்தால் (அழுது அழுது) அவருடைய இரண்டு கண்களும் வெளுத்து(ப் பஞ்சடைந்து) விட்டன - பிறகு அவர் (தம் துக்கத்தை) விழுங்கி அடக்கிக் கொண்டார்.
12:93. “என்னுடைய இந்தச் சட்டையை நீங்கள் எடுத்துக் கொண்டு சென்று, என் தந்தையாரின் முகத்தில் போடுங்கள்; அவருக்குக் கண்பார்வை வந்துவிடும்; இன்னும் உங்களுடைய குடும்பத்தார் அனைவரையும் என்னிடம் கொண்டு வாருங்கள்” (என்று கூறினார்).
17:82. இன்னும், நாம் முஃமின்களுக்கு ரஹ்மத்தாகவும், அருமருந்தாகவும் உள்ளவற்றையே குர்ஆனில் (படிப்படியாக) இறக்கிவைத்தோம்; ஆனால் அக்கிரமக்காரர்களுக்கோ இழப்பைத் தவிர வேறெதையும் (இது) அதிகமாக்குவதில்லை.
செய்தி மூலம்: [You must be registered and logged in to see this link.]
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Similar topics
» வாய் புற்று நோய்க்கான அறிகுறிகள்..!
» மூலம் நோய்க்கான எளிய வைத்திய குறிப்புகள்
» வாட்டி வதைக்கும் அல்சர் நோய்க்கான தீர்வு!
» இருதய நோய்க்கான மருந்து புற்றுநோயை ஏற்படுத்தும் : ஏ.ஆர்.பி. தகவல்
» குளிர்பானங்கள் - நீரழிவு நோய்க்கான வாய்ப்பை அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிப்பு!
» மூலம் நோய்க்கான எளிய வைத்திய குறிப்புகள்
» வாட்டி வதைக்கும் அல்சர் நோய்க்கான தீர்வு!
» இருதய நோய்க்கான மருந்து புற்றுநோயை ஏற்படுத்தும் : ஏ.ஆர்.பி. தகவல்
» குளிர்பானங்கள் - நீரழிவு நோய்க்கான வாய்ப்பை அதிகரிப்பதாக ஆய்வாளர்கள் தெரிவிப்பு!
தகவல்.நெட் :: மருத்துவம் / உடல் நலம் :: உடல் நலம் :: கண்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|