தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam


Join the forum, it's quick and easy

தகவல்.நெட்
தகவல்.நெட் - உலக தமிழர்களுக்கான தளம்
உங்களை அன்புடன் வரவேற்கிறது.

தகவல்.நெட் தளத்தில் உங்கள் பதிவுகளையும், கருத்துகளையும் பதிவு செய்ய உங்களை உறுப்பினராக பதிவு செய்துகொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.

தகவல்.நெட் தளத்தினை முகநூலில் தொடர www.facebook.com/amarkkalam
தகவல்.நெட்
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
தகவல் முகநூல் பக்கம்
Thagaval.net


Latest topics
» முயற்சி!
by rammalar

» நிலவைத் தொட்டது யார்…
by rammalar

» கடவுளின் அம்மா
by rammalar

» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar

» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar

» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar

» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar

» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar

» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar

» பையா - ரீரிலீஸ்
by rammalar

» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar

» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar

» நயன்தாராவின் தந்திரம்
by rammalar

» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar

» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar

» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar

» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar

» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar

» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar

» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்

» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்

» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்

» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்

» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்

» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar

» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar

» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar

» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar

» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar

» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar

» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar

» மைக்ரோ கதை
by rammalar

» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar

» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar

» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar

» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar

» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar

» ஸ்குருநாதர்…!!
by rammalar

» மண்ணா மன்னா…!!
by rammalar

» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar

Top posting users this week
No user


பதிவுகளை மின்னஞ்சலில் பெற:

Delivered by FeedBurner


மே 23 தத்தாத்ரேய ஜெயந்தி

View previous topic View next topic Go down

மே 23 தத்தாத்ரேய ஜெயந்தி Empty மே 23 தத்தாத்ரேய ஜெயந்தி

Post by rammalar Mon May 19, 2014 10:43 am


மனிதன் இயற்கையை மதிக்கத் தவறியதால்
தான், இன்று, மழை பெய்வது அரிதாகி விட்டது.
ஆனால், அந்தக் காலத்தில் அப்படி இல்லை.
புழு, பூச்சியைக் கூட தன் குருவாக நினைத்தான்
மனிதன்.
-
கடவுளே மானிடப் பிறப்பெடுத்து, இயற்கையை
குருவாக ஏற்று, அதனிடமிருந்து பாடம் கற்றுக்
கொண்ட கதை தெரியுமா உங்களுக்கு?
-
அத்திரி முனிவரின் மனைவி அனுசூயா,
கணவனின் மனம் அறிந்து நடக்கும் பதிவிரதை,
கணவனிடம் மிகுந்த பக்தி கொண்டவள். இவள்,
மும்மூர்த்திகளின் தரிசனம் வேண்டி, தவமிருந்தாள்.
-
இதையறிந்த மும்மூர்த்திகளும் அவள் முன்,
துறவிகள் வடிவில் வந்தனர். அவளது பெருமையை
உலகறியச் செய்வதற்காக, தங்களுக்கு நிர்வாணக்
கோலத்தில் பிச்சையிடும்படி வேண்டினர்.
-
கற்புத்தெய்வமான அனுசூயா, தன் கணவர் அத்திரி
மகரிஷியை மனதில் நினைத்து, அவர்கள் மீது,
அவர் பாதத்தைக் கழுவிய தீர்த்தத்தை தெளித்தாள்.
உடனே, மும்மூர்த்திகளும், மூன்று குழந்தைகளாயினர்.
அந்தக் குழந்தைகளை அத்திரி மகரிஷி ஒன்று
சேர்த்து, 'தத்தாத்ரேயன்' என்று, பெயரிட்டு வளர்த்து
வந்தார்.
-
ஒரு நாள், காட்டிற்கு வேட்டையாட வந்த, யது
என்ற மன்னன், காட்டில் தத்தாத்ரேயர் ஆனந்தமாக
இருந்ததைக் கண்டு, 'ஐயனே... உலகில் உள்ள
ஒவ்வொருவரும் ஏதாவது ஒரு கவலையுடன்
வாழுந்து வரும் நிலையில், நீங்களோ வெகு
ஆனந்தமாக இருக்கிறீர்களே... உங்களுக்கு
இத்தகைய ஆனந்த மார்க்கத்தை கற்றுக் கொடுத்த
குரு யார், எனக்கும் கூறுங்கள்...' என்று, கேட்டான்.
-
'எனக்கு ஒன்றல்ல பல குருமார்கள் இருக்கின்றனர்.
அதில், இந்த பூமிதான் முதல் குரு; இதனிடமிருந்து
பொறுமையையும், பிறருக்கு நன்மை செய்வதையும்
கற்றேன்.
-
தண்ணீரிடமிருந்து, சுத்தத்தைக் கற்றேன்.
எல்லாரிடமும் பழகினாலும், யாரிடமும் பற்று
வைக்காத குணத்தை, காற்றிடம் படித்தேன்.
பரந்து விரிந்திருந்தாலும், எதனிடமும் தொடர்பு
இல்லாதது வானம். அந்த தொடர்பற்ற நிலையை
ஆகாயமே எனக்கு தெரிவித்தது.
-
ஒரே சூரியன் என்றாலும், எல்லா குடங்களின்
நீரிலும் பிரதிபலிப்பது போல, பல சரீரங்களை
ஒரே ஆத்மா எடுப்பதைப் பார்த்தேன்.
-
வேடனின் வலையில் சிக்கிய புறாக்களைப் பார்த்து,
தானும் சிக்கிய தாய் புறாவைப் பார்த்து, பாசபந்தமே
துன்பத்திற்கு காரணம் என, உணர்ந்தேன்.
-
'உணவுக்காக தூண்டிலில் சிக்கிய மீனைப் பார்த்து,
ஆசையே சுதந்திரத்தை இழப்பதற்கு காரணம் என்பதை,
அறிந்தேன்.
-
தேனீக்கள் சேர்த்த தேனை, யாரோ ஒருவன்
கொண்டு போனதைப் பார்த்து, பொருளை தானம்
செய்ய வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தேன்.
-
'உணவுக்காக அங்கும் இங்கும் அலையாமல்
ருந்த இடத்திலிருந்த படியே கிடைக்கும் உணவைக்
கொண்டு திருப்தியடையும் மலைப்பாம்பைப் போல்,
நானும் திருப்திப்பட வேண்டும் என, உணர்ந்தேன்...'
என்று, அடுக்கிக் கொண்டே போனார்.
-
பார்த்தீர்களா... இயற்கை நமக்கு நன்மைகளை
மட்டுமல்ல, உலகவியல் வாழ்வுக்கும் ஆசானாக
இருக்கிறது.
-
இயற்கையின் ஒவ்வொரு அம்சத்தையும்
கருத்தூன்றி பார்ப்பதுடன், பாதுகாக்கவும் செய்யுங்கள்.
-
தத்தாத்ரேயர் ஜெயந்தி, வைகாசி தசமியன்று நடக்கும்.
-
கோவை மாவட்டம் குமாரலிங்கம் கிராமத்தில்,
தத்தாத்ரேயருக்கு கோவில் உள்ளது. பழநியிலிருந்து,
21 கி.மீ., உடுமலையிலிருந்து, 18 கி.மீ., தூரத்தில்
இவ்வூர் உள்ளது.
-
தொடர்புக்கு போன்: 04252-278 831.
-
-----------------------------
>தி.செல்லப்பா
நன்றி: வாரமலர்
--

avatar
rammalar
தகவல் பதிவாளர்
தகவல் பதிவாளர்

பதிவுகள் : 7976

Back to top Go down

மே 23 தத்தாத்ரேய ஜெயந்தி Empty Re: மே 23 தத்தாத்ரேய ஜெயந்தி

Post by ஸ்ரீராம் Tue May 20, 2014 10:57 am

நல்லதொரு பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்
ஸ்ரீராம்
வலை நடத்துனர்
வலை நடத்துனர்

பதிவுகள் : 15520

Back to top Go down

View previous topic View next topic Back to top

- Similar topics

Permissions in this forum:
You cannot reply to topics in this forum