Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
கோயிலுக்குச் செல்லும் எல்லாருக்கும் பலன் கிடைக்கிறதா ?
Page 1 of 1 • Share
கோயிலுக்குச் செல்லும் எல்லாருக்கும் பலன் கிடைக்கிறதா ?
கோயிலுக்குச் செல்லும் எல்லாருக்கும் பலன் கிடைக்கிறதா என்றால் ஓரளவுக்கு கிடைக்கிறது.
காரணம், திரிகரணசுத்தியுடன் இறைவனை யாரும் வணங்குவதில்லை.
திரிகரணசுத்தி என்றால் என்ன?
மனிதனுக்கு பொறாமை, கோபம், ஆசை, பகை முதலிய குணங்கள் உள்ளன. இவற்றை தியானம் என்ற தீர்த்தத்தாலும், பொய், கோள்மூட்டுதல், தீயசொல் ஆகியவற்றை ஸ்லோகங்கள், பாடல்கள் உள்ளிட்ட துதி என்னும் தீர்த்தத்தாலும், களவு, கொலை, பிறன்மனை காணுதல் ஆகிய அழுக்குகளை அர்ச்சனை என்ற தீர்த்தத்தாலும் கழுவ வேண்டும்.
இதுவே திரிகரணசுத்தி எனப்படுகிறது.
இவற்றையெல்லாம் கழுவாமல், ஆயிரங்களையும், லட்சங்களையும் கொட்டி பூஜை செய்வதால் பயனேதும் இருக்காது.
எல்லாரும் பலனடைய வேண்டுமானால் திரிகரணசுத்தி செய்யுங்கள். ஞானநிலையை அடையுங்கள்.
முகநூல்
காரணம், திரிகரணசுத்தியுடன் இறைவனை யாரும் வணங்குவதில்லை.
திரிகரணசுத்தி என்றால் என்ன?
மனிதனுக்கு பொறாமை, கோபம், ஆசை, பகை முதலிய குணங்கள் உள்ளன. இவற்றை தியானம் என்ற தீர்த்தத்தாலும், பொய், கோள்மூட்டுதல், தீயசொல் ஆகியவற்றை ஸ்லோகங்கள், பாடல்கள் உள்ளிட்ட துதி என்னும் தீர்த்தத்தாலும், களவு, கொலை, பிறன்மனை காணுதல் ஆகிய அழுக்குகளை அர்ச்சனை என்ற தீர்த்தத்தாலும் கழுவ வேண்டும்.
இதுவே திரிகரணசுத்தி எனப்படுகிறது.
இவற்றையெல்லாம் கழுவாமல், ஆயிரங்களையும், லட்சங்களையும் கொட்டி பூஜை செய்வதால் பயனேதும் இருக்காது.
எல்லாரும் பலனடைய வேண்டுமானால் திரிகரணசுத்தி செய்யுங்கள். ஞானநிலையை அடையுங்கள்.
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: கோயிலுக்குச் செல்லும் எல்லாருக்கும் பலன் கிடைக்கிறதா ?
இவற்றையெல்லாம் கழுவாமல், ஆயிரங்களையும், லட்சங்களையும் கொட்டி பூஜை செய்வதால் பயனேதும் இருக்காது.
ரசித்தேன். பாராட்டுக்கள்.
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கோயிலுக்குச் செல்லும் எல்லாருக்கும் பலன் கிடைக்கிறதா ?
இனிமேலாது கோயிலுக்கு சாமி கும்பிட போங்கசெந்தில் wrote:நன்றி அண்ணா
Re: கோயிலுக்குச் செல்லும் எல்லாருக்கும் பலன் கிடைக்கிறதா ?
முரளிராஜா wrote:இனிமேலாது கோயிலுக்கு சாமி கும்பிட போங்கசெந்தில் wrote:நன்றி அண்ணா
இப்பல்லாம் கோவிலுக்கு சாமி கும்பிடத்தான் போறேன்!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: கோயிலுக்குச் செல்லும் எல்லாருக்கும் பலன் கிடைக்கிறதா ?
கோயிலுக்கு போனாலே நல்லாம் நடக்காது... முயற்சிதான்.
Re: கோயிலுக்குச் செல்லும் எல்லாருக்கும் பலன் கிடைக்கிறதா ?
உங்களை பிரிச்சு வச்சதை இன்னும் மறக்கலையா?கவியருவி ம. ரமேஷ் wrote:கோயிலுக்கு போனாலே நல்லாம் நடக்காது... முயற்சிதான்.
Re: கோயிலுக்குச் செல்லும் எல்லாருக்கும் பலன் கிடைக்கிறதா ?
மறக்க முடியலையே... என்ன செய்ய...
கோயிலுக்கு போகக் கூடாதுன்னு ஒரு சட்டமே போடணும்... மொத்தத்துல எல்லா கோயிலையும் இடிச்சிட்டு சமய நல்லிணக்கம் ஒன்றாகவே இருக்க வேண்டும்...
கோயிலுக்கு போகக் கூடாதுன்னு ஒரு சட்டமே போடணும்... மொத்தத்துல எல்லா கோயிலையும் இடிச்சிட்டு சமய நல்லிணக்கம் ஒன்றாகவே இருக்க வேண்டும்...
Re: கோயிலுக்குச் செல்லும் எல்லாருக்கும் பலன் கிடைக்கிறதா ?
நல்ல பதிவு. அறிந்துக்கொண்டேன்.
நன்றி அண்ணா
நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» பாத்திரங்களாலும் பலன் உண்டு
» பலன் நோக்காத பக்தி
» ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க
» கை மேல் பலன் கிடைத்தது !
» ஆண்களுக்கான மச்ச பலன்:
» பலன் நோக்காத பக்தி
» ராமாயணம் முழுவதும் படித்த பலன் கிடைக்க
» கை மேல் பலன் கிடைத்தது !
» ஆண்களுக்கான மச்ச பலன்:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|