Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
மருந்து மாத்திரைகளும் உடல் நலத்தை பாதிக்குமாம்!!!
Page 1 of 1 • Share
மருந்து மாத்திரைகளும் உடல் நலத்தை பாதிக்குமாம்!!!
இன்றைய மக்களுள் நிறைய பேர் ஒரு கெட்ட பழக்கத்தை கொண்டுள்ளனர். அது தான் எதற்கெடுத்தாலும் மருந்து மாத்திரைகளை போடுவது. அதிலும் அந்த மருந்து மாத்திரைகளை மருத்துவர்களின் ஆலோசனைக்குப் பிறகு போடமாட்டார்கள். ஏனெனில் கடைகளில் விற்கப்படும் மாத்திரைகளை சாப்பிட்டால் நிச்சயம் உடல்நலம் சரியாகிவிடும், பின் எதற்கு மருத்துவரை அணுக வேண்டும் என்று அலட்சியத்தோடு ஒரு எண்ணம் இருப்பதால் தான். அவ்வாறு அலட்சியத்தோடு, எந்த ஒரு மருத்துவரின் ஆலோசனையும் இல்லாமல் போடுவதால், உடல் நலத்திற்கு நிறைய பிரச்சனைகள் ஏற்படும். ஆகவே எப்போதும் அந்த மாதிரியான மருந்துகளை வாங்கிப் போடுவதை தவிர்க்க வேண்டும். மேலும் எந்த மருந்து மாத்திரைகளை சாப்பிடுவதால் என்ன பிரச்சனை உடலுக்கு ஏற்படும் என்பதைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
தூக்க மாத்திரை
பொதுவாகவே தூக்க மாத்திரைகள் ஒரு வகையான அடிமைத் தன்மையை ஏற்படுத்தும் பொருள் தான். ஏனெனில் அது முதலில் மூளை செயல்களைத் தான் பாதிக்கும். அதிலும் இதனை தினமும் போட்டு தூங்குபவர்களுக்கு, ஒரு நாள் போடாமல் இருந்தாலும், தூக்கம் வராமல் இருக்கும். சொல்லப்போனால் அதற்கு அடிமை ஆகிவிட்டது போல் இருப்பார்கள். மேலும் சில ஆய்வுகளில் தூக்க மாத்திரைகள் மன அழுத்தத்தை அதிகம் ஏற்படுத்தும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆன்டாசிட்
அசிடிட்டிக்கு விற்கப்படும் மாத்திரைகளால் நல்லது ஏற்படுவதை விட, பாதிப்பு தான் அதிகம் ஏற்படும். அதிலும் எப்போதெல்லாம் வயிற்று சரியாக இல்லை, சற்று எரிச்சலோடு இருக்கிறதோ, அப்போது இந்த மாத்திரைகளை சாக்லேட் போல் சாப்பிடுவார்கள். இதனால் உண்மையில் உடலில் செரிமானக் கோளாறு ஏற்படுவதோடு, பின்னர் அல்சர், பைல்ஸ், சிறுநீரகக் கல் போன்றவை ஏற்படும் வாய்ப்புள்ளது.
தலைவலி மாத்திரைகள்
அனைவருக்குமே ஏற்படும் உடல் பிரச்சனைகளில் ஒன்று தான் தலைவலி. அந்த நேரத்தில் அனைவரின் மனதில் தோன்றும் ஒரு விஷயம், எந்த மாத்திரையை போட்டால், தலைவலி குறையும் என்பது தான். அவ்வாறு அந்த மாத்திரைகளைப் போடுவதால், நிறைய பக்கவிளைவுகள் ஏற்படும். ஆகவே அந்த நேரத்தில் வலியை குறைக்க ஏதாவது மசாஜ் செய்யலாம்.
சளி மற்றும் இருமல் மருந்துகள்
பொதுவாகவே குழந்தைகளுக்கு சளி, இருமல் ஏற்பட்டால் தரும் மருந்துகள் அனைத்துமே உடலுக்கு கெடுதல் தான். அதிலும் அந்த மருந்துகள் நுரையீரலைத் தான் பாதிக்கும். ஆகவே அப்போது எப்போதும் மருத்துவரிடம் ஆரோசனையின்றி எந்த மருந்துகளையும் சாப்பிடக்கூடாது. மேலும் அளவு தெரியாமல் அதிக அளவில் கொடுத்துவிட்டால், சில சமயங்களில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
மனஅழுத்தத்தை குறைக்கும் மருந்துகள்
அதிக வேலைச்சுமையின் காரணமாக ஏற்படும் மனஅழுத்தத்தை குறைக்க மாத்திரைகளை சிலர் சாப்பிடுகின்றனர். அவ்வாறு சாப்பிடுவதால், இந்த மருந்துகள் மூளையை நன்கு செயல்படுத்தக்கூடிய செரோட்டீன் மற்றும் குளுக்கோஸின் அளவை மாற்றிவிடும். அதனால் தான், இந்த மருந்துகளை சாப்பிட்டால், உடல் பருமனடைகிறார்கள். ஆகவே மனஅழுத்தத்திற்கான மருந்துகள் உடல் நலத்தை பாதிக்கும்.
நன்றி போல்டு ஸ்கை
தூக்க மாத்திரை
பொதுவாகவே தூக்க மாத்திரைகள் ஒரு வகையான அடிமைத் தன்மையை ஏற்படுத்தும் பொருள் தான். ஏனெனில் அது முதலில் மூளை செயல்களைத் தான் பாதிக்கும். அதிலும் இதனை தினமும் போட்டு தூங்குபவர்களுக்கு, ஒரு நாள் போடாமல் இருந்தாலும், தூக்கம் வராமல் இருக்கும். சொல்லப்போனால் அதற்கு அடிமை ஆகிவிட்டது போல் இருப்பார்கள். மேலும் சில ஆய்வுகளில் தூக்க மாத்திரைகள் மன அழுத்தத்தை அதிகம் ஏற்படுத்தும் என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
ஆன்டாசிட்
அசிடிட்டிக்கு விற்கப்படும் மாத்திரைகளால் நல்லது ஏற்படுவதை விட, பாதிப்பு தான் அதிகம் ஏற்படும். அதிலும் எப்போதெல்லாம் வயிற்று சரியாக இல்லை, சற்று எரிச்சலோடு இருக்கிறதோ, அப்போது இந்த மாத்திரைகளை சாக்லேட் போல் சாப்பிடுவார்கள். இதனால் உண்மையில் உடலில் செரிமானக் கோளாறு ஏற்படுவதோடு, பின்னர் அல்சர், பைல்ஸ், சிறுநீரகக் கல் போன்றவை ஏற்படும் வாய்ப்புள்ளது.
தலைவலி மாத்திரைகள்
அனைவருக்குமே ஏற்படும் உடல் பிரச்சனைகளில் ஒன்று தான் தலைவலி. அந்த நேரத்தில் அனைவரின் மனதில் தோன்றும் ஒரு விஷயம், எந்த மாத்திரையை போட்டால், தலைவலி குறையும் என்பது தான். அவ்வாறு அந்த மாத்திரைகளைப் போடுவதால், நிறைய பக்கவிளைவுகள் ஏற்படும். ஆகவே அந்த நேரத்தில் வலியை குறைக்க ஏதாவது மசாஜ் செய்யலாம்.
சளி மற்றும் இருமல் மருந்துகள்
பொதுவாகவே குழந்தைகளுக்கு சளி, இருமல் ஏற்பட்டால் தரும் மருந்துகள் அனைத்துமே உடலுக்கு கெடுதல் தான். அதிலும் அந்த மருந்துகள் நுரையீரலைத் தான் பாதிக்கும். ஆகவே அப்போது எப்போதும் மருத்துவரிடம் ஆரோசனையின்றி எந்த மருந்துகளையும் சாப்பிடக்கூடாது. மேலும் அளவு தெரியாமல் அதிக அளவில் கொடுத்துவிட்டால், சில சமயங்களில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்திவிடும்.
மனஅழுத்தத்தை குறைக்கும் மருந்துகள்
அதிக வேலைச்சுமையின் காரணமாக ஏற்படும் மனஅழுத்தத்தை குறைக்க மாத்திரைகளை சிலர் சாப்பிடுகின்றனர். அவ்வாறு சாப்பிடுவதால், இந்த மருந்துகள் மூளையை நன்கு செயல்படுத்தக்கூடிய செரோட்டீன் மற்றும் குளுக்கோஸின் அளவை மாற்றிவிடும். அதனால் தான், இந்த மருந்துகளை சாப்பிட்டால், உடல் பருமனடைகிறார்கள். ஆகவே மனஅழுத்தத்திற்கான மருந்துகள் உடல் நலத்தை பாதிக்கும்.
நன்றி போல்டு ஸ்கை
Re: மருந்து மாத்திரைகளும் உடல் நலத்தை பாதிக்குமாம்!!!
அறியதந்தமைக்கு நன்றி அண்ணா
பூ.சசிகுமார்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 6836
Re: மருந்து மாத்திரைகளும் உடல் நலத்தை பாதிக்குமாம்!!!
முற்றிலும் உண்மை இதயம் தான் முதல் குறி
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» கணினியில் பணிபுரிந்துகொண்டே உங்கள் உடல் நலத்தை பராமரிக்க நவீன சாதனம்
» உடல் பருக்க மருந்து உண்டா?
» திரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து!!!
» உடல் நலத்தை காக்கும் காய்களின் மருத்துவ குணங்கள்
» உடல் முழுவதையும் பாதுகாக்க சிறந்த மருந்து - நீச்சல் பயிற்சி
» உடல் பருக்க மருந்து உண்டா?
» திரிபலா - பல உடல் பிரச்சனைகளை சரிசெய்யும் ஒரே மருந்து!!!
» உடல் நலத்தை காக்கும் காய்களின் மருத்துவ குணங்கள்
» உடல் முழுவதையும் பாதுகாக்க சிறந்த மருந்து - நீச்சல் பயிற்சி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|