Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நெஞ்சத்தை கிள்ளாதே..!
Page 1 of 1 • Share
நெஞ்சத்தை கிள்ளாதே..!
அழகான காதலை தந்து
அழவைக்கும் ஆற்றல்
உள்ளவள் நீ ....!!!
அழகான அந்த நேரத்தில் ..
அழுது தொலைக்கிறேன்
உன் நினைவால்....!!!
அன்பே என் உயிரே
அழியாத கோலம் போல்
ஆனதடி என் காதல் வலி ...!!!
----------
கே இனியவன்
+
நெஞ்சத்தை கிள்ளாதே..!!!
அழவைக்கும் ஆற்றல்
உள்ளவள் நீ ....!!!
அழகான அந்த நேரத்தில் ..
அழுது தொலைக்கிறேன்
உன் நினைவால்....!!!
அன்பே என் உயிரே
அழியாத கோலம் போல்
ஆனதடி என் காதல் வலி ...!!!
----------
கே இனியவன்
+
நெஞ்சத்தை கிள்ளாதே..!!!
Re: நெஞ்சத்தை கிள்ளாதே..!
உன் விழிகள் பேசிய போது
என் விழிகள் மூடியது ..
என் விழித்திரை நீயானாய் ...!!!
காதல் விழியில் தோன்றி
வலியில் முடிவதில்லை
விழியில் தோன்றி கல்லறை
வரை தொடரும் ....!!!
விழி பேசிய மௌனத்தால்
மௌனமாகியது காதல்
மட்டும் அல்ல நானும் ....!!!
----------
கே இனியவன்
+
நெஞ்சத்தை கிள்ளாதே..!!!
என் விழிகள் மூடியது ..
என் விழித்திரை நீயானாய் ...!!!
காதல் விழியில் தோன்றி
வலியில் முடிவதில்லை
விழியில் தோன்றி கல்லறை
வரை தொடரும் ....!!!
விழி பேசிய மௌனத்தால்
மௌனமாகியது காதல்
மட்டும் அல்ல நானும் ....!!!
----------
கே இனியவன்
+
நெஞ்சத்தை கிள்ளாதே..!!!
Re: நெஞ்சத்தை கிள்ளாதே..!
பெற்றெடுத்த நாள்
என் பிறந்த தினம்
நீ என்னை தத்தெடுத்த
நாள் காதலர் தினம் ....!!!
நீ என்னை நிராகரித்த
நாள் தொடங்குகிறது
என் மரண தினம் ...!!!
இப்போதே நினைவு வை
என் உயிருக்கு வலி தந்த
நினைவு தினத்தை .....!!!
----------
கே இனியவன்
+
நெஞ்சத்தை கிள்ளாதே..!!!
என் பிறந்த தினம்
நீ என்னை தத்தெடுத்த
நாள் காதலர் தினம் ....!!!
நீ என்னை நிராகரித்த
நாள் தொடங்குகிறது
என் மரண தினம் ...!!!
இப்போதே நினைவு வை
என் உயிருக்கு வலி தந்த
நினைவு தினத்தை .....!!!
----------
கே இனியவன்
+
நெஞ்சத்தை கிள்ளாதே..!!!
Re: நெஞ்சத்தை கிள்ளாதே..!
காதலிக்க வில்லை
எனக்கு கவலையில்லை ..
என் முன்னால் காதலோடு
பேசுகிறாய் அதுதான்
புரியவில்லை ......!!!
ஒத்திகை பார்கிறாயா ..?
புரியவைக்கிறாயா ..?
காதல் திருமணத்தில்
முடியுமானால் -நீ
எதை செய்தாலும்
கவலையில்லை ......!!!
----------
கே இனியவன்
+
நெஞ்சத்தை கிள்ளாதே..!!!
எனக்கு கவலையில்லை ..
என் முன்னால் காதலோடு
பேசுகிறாய் அதுதான்
புரியவில்லை ......!!!
ஒத்திகை பார்கிறாயா ..?
புரியவைக்கிறாயா ..?
காதல் திருமணத்தில்
முடியுமானால் -நீ
எதை செய்தாலும்
கவலையில்லை ......!!!
----------
கே இனியவன்
+
நெஞ்சத்தை கிள்ளாதே..!!!
Re: நெஞ்சத்தை கிள்ளாதே..!
உன்னை கண்டபின் தான்
என்னை மாற்றினேன்
என்னை மாற்றிய நீ
என்னை விட்டு
மாறிவிட்டாய் ...!!!
பிரிவை தாங்கும் அளவு
என் இதயம் தயாராகி
விட்டது ......!!!
காதலிக்க முன் கவலையை
விரும்புபவன் தோற்பதில்லை
----------
கே இனியவன்
+
நெஞ்சத்தை கிள்ளாதே..!!!
என்னை மாற்றினேன்
என்னை மாற்றிய நீ
என்னை விட்டு
மாறிவிட்டாய் ...!!!
பிரிவை தாங்கும் அளவு
என் இதயம் தயாராகி
விட்டது ......!!!
காதலிக்க முன் கவலையை
விரும்புபவன் தோற்பதில்லை
----------
கே இனியவன்
+
நெஞ்சத்தை கிள்ளாதே..!!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|