Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
மூத்த குடிமக்களுக்கு அரசுகள் தரும் உதவிகள்
Page 1 of 1 • Share
மூத்த குடிமக்களுக்கு அரசுகள் தரும் உதவிகள்
தேசிய முதியோர் ஓய்வூதியத் திட்டம், ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதியத் திட்டம், கணவனால் கைவிடப்பட்ட - ஆதரவற்ற பெண்கள் ஓய்வூதியத் திட்டம், இந்திரா காந்தி விதவைகள் ஓய்வூதியத் திட்டம் ஆகியவற்றை மத்திய, மாநில அரசுகள் செயல்படுத்தி வருகின்றன. தேசிய ஓய்வூதியத் திட்டங்கள் மத்திய அரசிடமிருந்து குறிப்பிட்ட பங்குத் தொகை பெற்றும், மற்ற திட்டங்கள் 100 சதவீதம் தமிழக அரசின் பங்களிப்புடனும் செயல்படுத்தப்படுகின்றன.
இந்த திட்டங்களின் கீழ் வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் 2011-ம் ஆண்டு மே மாதம் முதல், ரூ.500-ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சமூக பாதுகாப்புத் திட்டங்கள் தகுதியான பயனாளிகளை மட்டுமே சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் சில வரையறைகள், நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. அந்த வரையறைக்குள் வரும் மூத்த குடிமக்கள் அனைவரும் தக்க சான்றுகள், ஆவணங்களைக் காட்டி மேற்கண்ட உதவித் தொகைகளைப் பெறலாம்.
முதலில் ஆதரவற்ற முதியோர் ஓய்வூதியத் திட்டம் குறித்துப் பார்க்கலாம். இதை சுருக்கமாக ‘ஓ.ஏ.பி.’ என்பார்கள். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டுமானால் விண்ணப்பதாரரின் வயது 65 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். எந்த விதமான வருமானமும் இருக்கக் கூடாது. பிச்சை எடுக்கக் கூடாது. 18 வயதுக்கு மேற்பட்ட மகன் அல்லது பேரன் (மகன் வழி) ஆதரவு இருக்கக் கூடாது. சம்பாதிக்க இயலாத நிலையில் இருக்க வேண்டும். கூரை அல்லது ஓட்டு வீடு தவிர வேறு சொத்து எதுவும் இருக்கக் கூடாது.
அடுத்து, ஆதரவற்ற விதவை ஓய்வூதியத் திட்டம். இதைப் பெற வயது வரம்பு கிடையாது. மறுமணம் செய்திருக்கக் கூடாது. வருமானம் இல்லாத வயது வந்த மகன் இருந்தாலும் ஓய்வூதியம் பெறலாம். பிச்சை எடுக்கக் கூடாது. வருமான ஆதாரங்கள் எதுவும் இருக்கக் கூடாது. ரூ.5 ஆயிரத்துக்கு மேல் சொத்து இருக்கக் கூடாது.
அடுத்தது, கணவனால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற மனைவிக்கான ஓய்வூதியத் திட்டம். இதில் பயன்பெற குறைந்தபட்சம் 30 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். திருமணம் முறைப்படி நடந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பிரிந்து வாழ்பவராக இருக்க வேண்டும். நிரந்தர முகவரி தேவை. விண்ணப்பதாரர் வருமானம் ஏதுமின்றி இருந்தால், வயதுவந்த மகன்கள் இருந்தாலும்கூட ஓய்வூதியம் பெறத் தகுதி உண்டு. வருமான ஆதாரம் இருக்கக் கூடாது. ரூ.5 ஆயிரத்துக்கு மேல் சொத்து இருக்கக் கூடாது.
- ஜெ.கு. லிஸ்பன் குமார்
நன்றி: தி இந்து
இந்த திட்டங்களின் கீழ் வழங்கப்படும் மாதாந்திர ஓய்வூதியம் 2011-ம் ஆண்டு மே மாதம் முதல், ரூ.500-ல் இருந்து ரூ.1,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த சமூக பாதுகாப்புத் திட்டங்கள் தகுதியான பயனாளிகளை மட்டுமே சென்றடைய வேண்டும் என்ற நோக்கில் சில வரையறைகள், நிபந்தனைகள் விதிக்கப்படுகின்றன. அந்த வரையறைக்குள் வரும் மூத்த குடிமக்கள் அனைவரும் தக்க சான்றுகள், ஆவணங்களைக் காட்டி மேற்கண்ட உதவித் தொகைகளைப் பெறலாம்.
முதலில் ஆதரவற்ற முதியோர் ஓய்வூதியத் திட்டம் குறித்துப் பார்க்கலாம். இதை சுருக்கமாக ‘ஓ.ஏ.பி.’ என்பார்கள். இந்த திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டுமானால் விண்ணப்பதாரரின் வயது 65 அல்லது அதற்கு மேல் இருக்க வேண்டும். எந்த விதமான வருமானமும் இருக்கக் கூடாது. பிச்சை எடுக்கக் கூடாது. 18 வயதுக்கு மேற்பட்ட மகன் அல்லது பேரன் (மகன் வழி) ஆதரவு இருக்கக் கூடாது. சம்பாதிக்க இயலாத நிலையில் இருக்க வேண்டும். கூரை அல்லது ஓட்டு வீடு தவிர வேறு சொத்து எதுவும் இருக்கக் கூடாது.
அடுத்து, ஆதரவற்ற விதவை ஓய்வூதியத் திட்டம். இதைப் பெற வயது வரம்பு கிடையாது. மறுமணம் செய்திருக்கக் கூடாது. வருமானம் இல்லாத வயது வந்த மகன் இருந்தாலும் ஓய்வூதியம் பெறலாம். பிச்சை எடுக்கக் கூடாது. வருமான ஆதாரங்கள் எதுவும் இருக்கக் கூடாது. ரூ.5 ஆயிரத்துக்கு மேல் சொத்து இருக்கக் கூடாது.
அடுத்தது, கணவனால் கைவிடப்பட்ட, ஆதரவற்ற மனைவிக்கான ஓய்வூதியத் திட்டம். இதில் பயன்பெற குறைந்தபட்சம் 30 வயது பூர்த்தியாகி இருக்க வேண்டும். திருமணம் முறைப்படி நடந்திருக்க வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் பிரிந்து வாழ்பவராக இருக்க வேண்டும். நிரந்தர முகவரி தேவை. விண்ணப்பதாரர் வருமானம் ஏதுமின்றி இருந்தால், வயதுவந்த மகன்கள் இருந்தாலும்கூட ஓய்வூதியம் பெறத் தகுதி உண்டு. வருமான ஆதாரம் இருக்கக் கூடாது. ரூ.5 ஆயிரத்துக்கு மேல் சொத்து இருக்கக் கூடாது.
- ஜெ.கு. லிஸ்பன் குமார்
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: மூத்த குடிமக்களுக்கு அரசுகள் தரும் உதவிகள்
மனு செய்து நிவாரணம் கிடைக்க ஆகும்
செலவு எவ்வளவு..?
-
மனு செய்த பின் எத்தனை மாதத்திற்குள்
உதவி கிடைக்கும்.?
-
செலவு எவ்வளவு..?
-
மனு செய்த பின் எத்தனை மாதத்திற்குள்
உதவி கிடைக்கும்.?
-
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: மூத்த குடிமக்களுக்கு அரசுகள் தரும் உதவிகள்
நல்லதொரு பதிவுக்கு நன்றி நண்பரே.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» மூத்த குடிமக்களுக்கு ஆதார் கட்டாயமில்லை
» நல வாரியங்கள் மூலம் தொழிலாளர்களுக்கு உதவிகள்
» இந்தி கற்க மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் - மத்திய அரசு அறிவுரை..!
» மூத்த காதலர்கள் ...?
» உலகின் மூத்த பட்டதாரி...!!
» நல வாரியங்கள் மூலம் தொழிலாளர்களுக்கு உதவிகள்
» இந்தி கற்க மாநில அரசுகள் ஊக்குவிக்க வேண்டும் - மத்திய அரசு அறிவுரை..!
» மூத்த காதலர்கள் ...?
» உலகின் மூத்த பட்டதாரி...!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|