Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
வாய் விட்டு சிரியுங்க !!!!
Page 1 of 1 • Share
வாய் விட்டு சிரியுங்க !!!!
"நேருக்கு நேரா பேயைப் பார்த்தாக்கூட அதோ போறானே அவன் பயப்படமாட்டான்.
" "ஏன்..?"
"அவன் சினிமா நடிகைகளுக்கு மேக்கப் மேனாக பத்து வருஷமா இருக்கிறான்."
ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வித்தியாசம் மச்சி..?"
"உன் பேச்சை மனைவி கேட்கணும்னு நினைச்சா அது ஆசை,,,! உன் மாமியாரும் கேட்கணும்னு நினைச்சா அது பேராசை..."
" "ஏன்..?"
"அவன் சினிமா நடிகைகளுக்கு மேக்கப் மேனாக பத்து வருஷமா இருக்கிறான்."
ஆசைக்கும் பேராசைக்கும் என்ன வித்தியாசம் மச்சி..?"
"உன் பேச்சை மனைவி கேட்கணும்னு நினைச்சா அது ஆசை,,,! உன் மாமியாரும் கேட்கணும்னு நினைச்சா அது பேராசை..."
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாய் விட்டு சிரியுங்க !!!!
கல்லறையின் முன்னால் ஒருவன். "நீ செத்திருக்கவே கூடாது. நீ செத்ததனால் நான் எவ்வளவு கொடிய துன்பங்கள் அனுபவிக்கிறேன் தெரியுமா? என் வாழ்க்கையே நரகமாகி விட்டது. நீ சாகாமல் இருந்திருக்கக் கூடாதா?" என்று அதையே திரும்பத் திரும்பச் சொல்லி அழுது கொண்டிருந்தான்.
அங்கு வந்த ஒருவர் அவனைப் பார்த்து இரக்கப் பட்டார். ஆறுதல் சொல்ல நினைத்தார். அவனருகே வந்த அவர் "இறந்து போனவர் உன் தந்தையா?" என்று கேட்டார்.
"இல்லை" என்றான் அவன்."மகனா?" என்று கேட்டார் அவர். "இல்லை" என்றான் அவன். வியப்பு அடைந்த அவர், "இறந்து போனவர் உனக்குத் தந்தையும் இல்லை மகனும் இல்லை என்கிறாய். எதற்காக இப்படி அழுது புலம்புகிறாய்? அவர் உனக்கு என்ன உறவாக வேண்டும்?" என்று கேட்டார்.
"இறந்து போன இவர் என் மனைவியின் முதல் கணவன்" என்று அழுதுகொண்டே சொன்னான் அவன
அங்கு வந்த ஒருவர் அவனைப் பார்த்து இரக்கப் பட்டார். ஆறுதல் சொல்ல நினைத்தார். அவனருகே வந்த அவர் "இறந்து போனவர் உன் தந்தையா?" என்று கேட்டார்.
"இல்லை" என்றான் அவன்."மகனா?" என்று கேட்டார் அவர். "இல்லை" என்றான் அவன். வியப்பு அடைந்த அவர், "இறந்து போனவர் உனக்குத் தந்தையும் இல்லை மகனும் இல்லை என்கிறாய். எதற்காக இப்படி அழுது புலம்புகிறாய்? அவர் உனக்கு என்ன உறவாக வேண்டும்?" என்று கேட்டார்.
"இறந்து போன இவர் என் மனைவியின் முதல் கணவன்" என்று அழுதுகொண்டே சொன்னான் அவன
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாய் விட்டு சிரியுங்க !!!!
"என்னை பொண்ணு பார்க்க வந்தப்போ என்ன கலர் சேலை கட்டியிருந்தேன் ... நினைவிருக்கா?"
" சாரி ஞாபகம் இல்லை"
"போங்க ... உங்களுக்கு என்மேல பாசமே கிடையாது"
*
*
"அடி போடி ... பாசமாவது மண்ணாவது ... தற்கொலை பண்ணிக்கப் போறவனுக்கு தண்டவாளத்துல வர்றது தாதர் எக்ஸ்பிரசா இருந்தா என்ன தமிழ்நாடு எக்ஸ்பிரசா இருந்தா என்ன?
காதலன்: எனக்கு பேரழகிகளை பிடிக்காது....
காதலி: ஏன்....??? என்னை உனக்கு பிடிக்காதா????
காதலன்: சேச்சே.....யார் அப்படி சொன்னா? உன் தங்கச்சியைத்தான் பிடிக்காது என்றேன்.
காதலி : .....ஙே.
" சாரி ஞாபகம் இல்லை"
"போங்க ... உங்களுக்கு என்மேல பாசமே கிடையாது"
*
*
"அடி போடி ... பாசமாவது மண்ணாவது ... தற்கொலை பண்ணிக்கப் போறவனுக்கு தண்டவாளத்துல வர்றது தாதர் எக்ஸ்பிரசா இருந்தா என்ன தமிழ்நாடு எக்ஸ்பிரசா இருந்தா என்ன?
காதலன்: எனக்கு பேரழகிகளை பிடிக்காது....
காதலி: ஏன்....??? என்னை உனக்கு பிடிக்காதா????
காதலன்: சேச்சே.....யார் அப்படி சொன்னா? உன் தங்கச்சியைத்தான் பிடிக்காது என்றேன்.
காதலி : .....ஙே.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாய் விட்டு சிரியுங்க !!!!
டிபன் பாக்ஸில வெச்சிருந்த ஸ்பூன் எங்கேடா?
அதுக்குள்ளே வச்சிருந்த எல்லாத்தையும் மிச்சமில்லாம சாப்பிடனும்னு நீதானேம்மா சொன்னே!
டாக்டர்! எனக்கு அடிக்கடி முன்கோபம் வருது!
எவ்வளவு நாளா இப்படி?
எவ்வளவு நாளா இருந்தால் உனக்கென்னடா முண்டம்?
அதுக்குள்ளே வச்சிருந்த எல்லாத்தையும் மிச்சமில்லாம சாப்பிடனும்னு நீதானேம்மா சொன்னே!
டாக்டர்! எனக்கு அடிக்கடி முன்கோபம் வருது!
எவ்வளவு நாளா இப்படி?
எவ்வளவு நாளா இருந்தால் உனக்கென்னடா முண்டம்?
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: வாய் விட்டு சிரியுங்க !!!!
அப்பா தான் மகளிடம்: "நான் எவ்வளவு கஷ்டப்பட்டு,கடனை, உடனை வாங்கி, பீஸ் கட்டி,
நல்ல, நல்ல டிரஸ் வாங்கிக் கொடுத்தேன், இப்படி பண்ணிப்பிட்டியே! "
மகள்": நான் என்னப்பா தப்பு செய்தேன்.../
''
'
'
'
'
'
'
'
'
அப்பா:இப்படி ஒருத்தரையும் காதலிக்காமல்,எனக்கு செலவு வைக்குறியே!பவுனு விலை என்ன விலை விக்குது, !
ஆப்ரேசன் முடியறவரைக்கும் நீங்க அரிசியே சேர்த்துக்கக் கூடாது !'
'ஆபரேசனுக்கு அப்புறம் டாக்டர் ?'
'உங்க சொந்தக்காரங்களே வாய்ல போடுவாங்க !'
முகநூல்
நல்ல, நல்ல டிரஸ் வாங்கிக் கொடுத்தேன், இப்படி பண்ணிப்பிட்டியே! "
மகள்": நான் என்னப்பா தப்பு செய்தேன்.../
''
'
'
'
'
'
'
'
'
அப்பா:இப்படி ஒருத்தரையும் காதலிக்காமல்,எனக்கு செலவு வைக்குறியே!பவுனு விலை என்ன விலை விக்குது, !
ஆப்ரேசன் முடியறவரைக்கும் நீங்க அரிசியே சேர்த்துக்கக் கூடாது !'
'ஆபரேசனுக்கு அப்புறம் டாக்டர் ?'
'உங்க சொந்தக்காரங்களே வாய்ல போடுவாங்க !'
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» வாய் விட்டு சிரியுங்க !! நோய் விட்டு போகும்
» வாய் விட்டு சிரியுங்க !!!
» வாய் விட்டு சிரியுங்க !!!
» வாய் விட்டு சிரியுங்க!!!
» வாய் விட்டு சிரியுங்க !!
» வாய் விட்டு சிரியுங்க !!!
» வாய் விட்டு சிரியுங்க !!!
» வாய் விட்டு சிரியுங்க!!!
» வாய் விட்டு சிரியுங்க !!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|