Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
குலுங்க குலுங்க சிரியுங்க !!!!
Page 1 of 1 • Share
குலுங்க குலுங்க சிரியுங்க !!!!
மிகவும் ஏழையாக இருந்த ஒருவன் ஜாக்பாட் அடிக்க, திடீர் பணக்காரன் ஆனான். அந்தப் பணத்தை வைத்துக் கொண்டு பல வீடுகளை வாங்கினான். நிலங்களை வாங்கினான். அவனுடைய நண்பர்கள் சிலரை அழைத்துக் கொண்டு அவை எல்லாவற்றையும் காண்பித்தான். வீட்டுக்கு வெளியே உள்ள தோட்டத்தில் மூன்று நீச்சல்குளங்களைக் கட்டியிருந்தான்.
“”எதற்கு மூன்று நீச்சல் குளங்கள்?” என்று கேட்டனர் நண்பர்கள்.
“”ஒன்றில் குளிர்ந்த நீர். இன்னொன்றில் வெந்நீர்” என்றான்.
“”மூன்றாவது நீச்சல் குளத்தில் தண்ணீரே இல்லையே… அது எதுக்கு?” என்று நண்பர்கள் கேட்டனர்.
“”அதுவா? என்னைப் பார்க்க வருகிற நண்பர்கள் பலருக்கு நீச்சல் தெரியாது. அவர்கள் நீந்த நீச்சல் குளம் வேண்டாமா?”
“”எதற்கு மூன்று நீச்சல் குளங்கள்?” என்று கேட்டனர் நண்பர்கள்.
“”ஒன்றில் குளிர்ந்த நீர். இன்னொன்றில் வெந்நீர்” என்றான்.
“”மூன்றாவது நீச்சல் குளத்தில் தண்ணீரே இல்லையே… அது எதுக்கு?” என்று நண்பர்கள் கேட்டனர்.
“”அதுவா? என்னைப் பார்க்க வருகிற நண்பர்கள் பலருக்கு நீச்சல் தெரியாது. அவர்கள் நீந்த நீச்சல் குளம் வேண்டாமா?”
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: குலுங்க குலுங்க சிரியுங்க !!!!
எதுக்கு இவ்ளோ பெண்கள் கியூல நிக்கிறாங்க...
இன்னைக்கு கணவர்களை மகிழ்விப்பது எப்படினு தானாகீனா எழுதுன புத்தகம் வெளிடுறாங்களாம்.. அதை வாங்க தான் நிற்கிறாங்க...
அப்படி என்ன அதுல இருக்குதாம்
தெரியலை.. அதோ ஒரு பொம்பல வாங்கிட்டு வெளிய வர்றாங்க நீங்க அவிக கிட்ட போய் கேளுங்க..
ஹலோ.. ஹலோ.. வணக்கம் மேடம்... அடேயப்பா பெரிய புத்தகமா இருக்கே.. எத்தனை பக்கம் மேடம்..
மொத்தம் 365 பக்கம்... ஒவ்வொரு நாளைக்கும் ஒரு பக்கம்னு ... மூணே விசயம் தான் புத்தகம் முழுதும் சொல்லிருக்காரு...
அடேய்யங்கப்பா... ரொம்ப இண்டரெஸ்டிங்கா இருக்கும் போல இருக்கே...
யோவ் கடுப்படிக்காதே.. 365 பக்கத்துலயும் அந்த மூணு விசயத்தை தான் திருப்பி திருப்பி போட்டிருக்காங்க
அதென்ன மூணு விசயங்க...
1. கணவர்களை தனியாக இருக்க விடுவது
2. அவர்களை சுதந்திரமா பேச அனுமதிப்பது..
3. மனைவிகள் மௌன விரதம் இருக்கிறது..
புத்தகம் எழுதுன கஸ்மாலம் அந்த தானாகீனா மட்டும் கைல கிடைச்சான்...
இன்னைக்கு கணவர்களை மகிழ்விப்பது எப்படினு தானாகீனா எழுதுன புத்தகம் வெளிடுறாங்களாம்.. அதை வாங்க தான் நிற்கிறாங்க...
அப்படி என்ன அதுல இருக்குதாம்
தெரியலை.. அதோ ஒரு பொம்பல வாங்கிட்டு வெளிய வர்றாங்க நீங்க அவிக கிட்ட போய் கேளுங்க..
ஹலோ.. ஹலோ.. வணக்கம் மேடம்... அடேயப்பா பெரிய புத்தகமா இருக்கே.. எத்தனை பக்கம் மேடம்..
மொத்தம் 365 பக்கம்... ஒவ்வொரு நாளைக்கும் ஒரு பக்கம்னு ... மூணே விசயம் தான் புத்தகம் முழுதும் சொல்லிருக்காரு...
அடேய்யங்கப்பா... ரொம்ப இண்டரெஸ்டிங்கா இருக்கும் போல இருக்கே...
யோவ் கடுப்படிக்காதே.. 365 பக்கத்துலயும் அந்த மூணு விசயத்தை தான் திருப்பி திருப்பி போட்டிருக்காங்க
அதென்ன மூணு விசயங்க...
1. கணவர்களை தனியாக இருக்க விடுவது
2. அவர்களை சுதந்திரமா பேச அனுமதிப்பது..
3. மனைவிகள் மௌன விரதம் இருக்கிறது..
புத்தகம் எழுதுன கஸ்மாலம் அந்த தானாகீனா மட்டும் கைல கிடைச்சான்...
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: குலுங்க குலுங்க சிரியுங்க !!!!
விமலா: "ஏய் கலா, நான் உன் திருமணத்திற்கு வரமுடியலடி. அந்த ஆண்கள் பக்கத்தில் உட்கர்ந்திருக்கிறாங்கள்ல அவங்கள்ல உன் கணவர் யாருன்னு காட்டேன்"..?
கலா: அந்த மூனாவது வரிசையில, புளு பேண்ட் போட்டு வெள்ளை சட்டையை இன் பண்ணிக்கிட்டு...
விமலா: "ஆமாம்"
கலா: கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு...
விமலா: "ஆமாம்"
கலா: "நல்லா முரட்டு மீசை வெச்சிக்கிட்டு..."
விமலா: "ஆமாம்"
கலா: "தலையில் சுருள் முடியோட..."
விமலா: "ஆமாம்"
கலா: "கழுத்தில கோல்ட் செயின் போட்டுக்கிட்டு..."
விமலா: "ஆமாம்"
கலா: " ஷூ போட்டுக்கிட்டு, உட்கார்ந்திருக்காரே..."
விமலா: "ஆமாம்"
கலா: "நம்ம நடிகர் அஜீத் கலர்ல..."
விமலா: "ஆமாம்"
கலா: "அவருக்கு வலப்பக்கம் உட்கார்ந்திருக்கிறவருதான் என் கணவர்!!!"
கலா: அந்த மூனாவது வரிசையில, புளு பேண்ட் போட்டு வெள்ளை சட்டையை இன் பண்ணிக்கிட்டு...
விமலா: "ஆமாம்"
கலா: கூலிங் கிளாஸ் போட்டுக்கிட்டு...
விமலா: "ஆமாம்"
கலா: "நல்லா முரட்டு மீசை வெச்சிக்கிட்டு..."
விமலா: "ஆமாம்"
கலா: "தலையில் சுருள் முடியோட..."
விமலா: "ஆமாம்"
கலா: "கழுத்தில கோல்ட் செயின் போட்டுக்கிட்டு..."
விமலா: "ஆமாம்"
கலா: " ஷூ போட்டுக்கிட்டு, உட்கார்ந்திருக்காரே..."
விமலா: "ஆமாம்"
கலா: "நம்ம நடிகர் அஜீத் கலர்ல..."
விமலா: "ஆமாம்"
கலா: "அவருக்கு வலப்பக்கம் உட்கார்ந்திருக்கிறவருதான் என் கணவர்!!!"
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: குலுங்க குலுங்க சிரியுங்க !!!!
ஐஓபி பேங்க் செக் ஒண்ணு கைல இருந்துச்சி ...
என்னோட அக்கவுண்ட் ஐபி யில ...
உடனடியா பணமும் தேவை ...
"சார் ... நான் இன்னைக்கு செக் கொடுத்தா எப்ப சார் கலெக்ஷன் ஆகி வரும்?"
என்கொயரி கவுண்டர்ல இருந்தவரிடம் கேட்டேன்.
"மூணு நாள் ஆகும்"
"சார் ... ஐஓபி பேங்க் பக்கத்து பில்டிங்ல தானே சார் இருக்கு ... அது எப்படி சார் மூணு நாளாகும்? ... நீங்க சொன்னீங்கன்னா நானே கொண்டு போய் கொடுத்திடுறேன் ... இன்னைக்கு பணம் கிடைக்குமா?"ன்னு கேட்டேன்.
அதற்கு அவர் சொன்னார்,
"எல்லாத்துக்கும் ஒருவழிமுறை இருக்குது சார் ... இப்ப நீங்க சுடுகாட்டுக்கு பக்கத்தில் செத்துப்போனா அப்படியேவா காரியத்த முடிப்பாங்க? வீட்டுக்கு எடுத்துட்டு போய் ஆகவேண்டியத பார்க்கறதில்ல, அதுமாதிரித்தான்"
பரமா ... ஒரு செக்குக்கு சாவு பயத்தை காட்டிடாங்க பரமா..!
என்னோட அக்கவுண்ட் ஐபி யில ...
உடனடியா பணமும் தேவை ...
"சார் ... நான் இன்னைக்கு செக் கொடுத்தா எப்ப சார் கலெக்ஷன் ஆகி வரும்?"
என்கொயரி கவுண்டர்ல இருந்தவரிடம் கேட்டேன்.
"மூணு நாள் ஆகும்"
"சார் ... ஐஓபி பேங்க் பக்கத்து பில்டிங்ல தானே சார் இருக்கு ... அது எப்படி சார் மூணு நாளாகும்? ... நீங்க சொன்னீங்கன்னா நானே கொண்டு போய் கொடுத்திடுறேன் ... இன்னைக்கு பணம் கிடைக்குமா?"ன்னு கேட்டேன்.
அதற்கு அவர் சொன்னார்,
"எல்லாத்துக்கும் ஒருவழிமுறை இருக்குது சார் ... இப்ப நீங்க சுடுகாட்டுக்கு பக்கத்தில் செத்துப்போனா அப்படியேவா காரியத்த முடிப்பாங்க? வீட்டுக்கு எடுத்துட்டு போய் ஆகவேண்டியத பார்க்கறதில்ல, அதுமாதிரித்தான்"
பரமா ... ஒரு செக்குக்கு சாவு பயத்தை காட்டிடாங்க பரமா..!
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: குலுங்க குலுங்க சிரியுங்க !!!!
ஒரு பேஷண்ட் டாக்டரிடம்: டாக்டர் எங்க வீட்டுக்கு பக்கத்தில ரொம்ப தெரு நாய்கள் எப்பவும் குரைச்சுக்கிட்டு இருக்கிறது. அதனால எனக்கு தூக்கமே வர மாட்டேங்குது.
டாக்டர்: கவலைப் படாதீங்க எங்கிட்ட ரொம்ப ஸ்டராங்கான மாத்திரைகள் இருக்கு. இதை எடுத்தக்கங்க. எல்லாம் சரியாயிடும்.
சில நாட்கள் கழித்து அதே பேஷண்ட் டாக்டரிடம் வந்தார். " டாக்டர் நீங்க கொடுத்த மாத்திரைகள் வேலை செய்யலை".
டாக்டருக்கு ஆச்சரியமாக இருந்தது. " அப்படியா" என்று வியந்தார்.
பேஷண்ட் சொன்னார் " நான் துரத்தி பிடிச்சு அந்த மாத்திரைகளை நாய்களுக்கு கொடுத்தேன் அப்படியும் பயனில்லை" என்றார்.
டாக்டர்: கவலைப் படாதீங்க எங்கிட்ட ரொம்ப ஸ்டராங்கான மாத்திரைகள் இருக்கு. இதை எடுத்தக்கங்க. எல்லாம் சரியாயிடும்.
சில நாட்கள் கழித்து அதே பேஷண்ட் டாக்டரிடம் வந்தார். " டாக்டர் நீங்க கொடுத்த மாத்திரைகள் வேலை செய்யலை".
டாக்டருக்கு ஆச்சரியமாக இருந்தது. " அப்படியா" என்று வியந்தார்.
பேஷண்ட் சொன்னார் " நான் துரத்தி பிடிச்சு அந்த மாத்திரைகளை நாய்களுக்கு கொடுத்தேன் அப்படியும் பயனில்லை" என்றார்.
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: குலுங்க குலுங்க சிரியுங்க !!!!
'பாக்டீரியா'வோட படம் வரைய சொன்னா வெள்ளை பேப்பரை கட்டி கொடுத்திருக்கியே... ஏன்?
Obed(Student): விவரம் புரியாம பேசாதீங்க teacher, இது கண்ணுக்கு தெரியாத 'பாக்டீரியா'.
Glory:? ? ? ? ? ?
Obed(Student): விவரம் புரியாம பேசாதீங்க teacher, இது கண்ணுக்கு தெரியாத 'பாக்டீரியா'.
Glory:? ? ? ? ? ?
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: குலுங்க குலுங்க சிரியுங்க !!!!
ஆஸ்பத்திரியில் இருக்கும் மனைவி கணவனிடம்:,
மனைவி: நான் செத்துப் போனா நீங்க என்ன செய்வீங்க?
கணவன்: நானும் செத்துப் போயிடுவேன்.
மனைவி: என் மேல உங்களுக்கு அவ்வளவு அன்பா?
-
கணவன்: அதெல்லாம் தெரியாது. ஆனால் பெரிய பெரிய
சந்தோஷங்களை தாங்கிக்கிற சக்தி என்னுடைய இதயத்துக்கு
இல்லைன்னு மட்டும் தெரியும்!
--
சந்தோஷங்களை தாங்கிக்கிற சக்தி என்னுடைய இதயத்துக்கு
இல்லைன்னு மட்டும் தெரியும்!
--
rammalar- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 7976
Re: குலுங்க குலுங்க சிரியுங்க !!!!
போலீஸ் : நீ எங்க தங்கி இருக்க ?
பையன் : எங்க அப்பா அம்மா கூட.
போலீஸ் : உங்க அப்பா அம்மா எங்க தங்கி இருக்காங்க?
பையன் : என் கூட தங்கி இருக்காங்க.
போலீஸ் : நீங்க எல்லாரும் எங்க தங்கி இருக்கீங்க ?
பையன் : நாங்க எல்லாரும் ஒன்னாதான் தங்கி இருக்கோம்.
போலீஸ் : உங்க வீடு எங்க இருக்கு ?
பையன் : எங்க பக்கத்து வீட்டுக்கு அடுத்து இருக்கு.
போலீஸ் : உங்க பக்கத்து வீடு எங்க இருக்கு?
பையன் : சொன்னா நம்ப மாட்டீங்க.
போலீஸ் : பரவால , சொல்லு .
பையன் : எங்க வீட்டுக்கு அடுத்து இருக்கு
பையன் : எங்க அப்பா அம்மா கூட.
போலீஸ் : உங்க அப்பா அம்மா எங்க தங்கி இருக்காங்க?
பையன் : என் கூட தங்கி இருக்காங்க.
போலீஸ் : நீங்க எல்லாரும் எங்க தங்கி இருக்கீங்க ?
பையன் : நாங்க எல்லாரும் ஒன்னாதான் தங்கி இருக்கோம்.
போலீஸ் : உங்க வீடு எங்க இருக்கு ?
பையன் : எங்க பக்கத்து வீட்டுக்கு அடுத்து இருக்கு.
போலீஸ் : உங்க பக்கத்து வீடு எங்க இருக்கு?
பையன் : சொன்னா நம்ப மாட்டீங்க.
போலீஸ் : பரவால , சொல்லு .
பையன் : எங்க வீட்டுக்கு அடுத்து இருக்கு
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Re: குலுங்க குலுங்க சிரியுங்க !!!!
கணவன்: என்னடா செல்லம்..திடீர்னு நீயே சமையல் பண்றேங்கற?
மனைவி: உங்க சமையல் கை பக்குவத்தை பார்த்தாங்கன்னா வர்ற விருந்தாளிங்க இரண்டு நாள் கூட இருந்திடுவாங்க அதாங்க.
வாத்தியார்-டேய் முட்டாளுக்கும் அடி முட்டாளுக்கும் என்ன வித்தியாசம்?
மாணவன்-நாங்க எல்லாரும் முட்டாளுங்க சார் நீங்க எங்களை அடிக்கிறதால அடி முட்டாள் சார்
முகநூல்
மனைவி: உங்க சமையல் கை பக்குவத்தை பார்த்தாங்கன்னா வர்ற விருந்தாளிங்க இரண்டு நாள் கூட இருந்திடுவாங்க அதாங்க.
வாத்தியார்-டேய் முட்டாளுக்கும் அடி முட்டாளுக்கும் என்ன வித்தியாசம்?
மாணவன்-நாங்க எல்லாரும் முட்டாளுங்க சார் நீங்க எங்களை அடிக்கிறதால அடி முட்டாள் சார்
முகநூல்
முழுமுதலோன்- வழிநடத்துனர்
- பதிவுகள் : 51710
Similar topics
» வயிறு குலுங்க சிரியுங்க!!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
» வயிறு குலுங்க சிரியுங்க !!!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|