Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
பத்ரிநாத் கோவில்
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1 • Share
பத்ரிநாத் கோவில்
இமயமலையில் இலந்தை மரக்காடுகள் நிறைந்த நாராயண பர்வதம் என்ற பகுதியில் , அலக்நந்தா நதிக்கரையில் அமைந்திருக்கிறது பத்ரிநாத் திருத்தலம் . ஹரித்வாரிலிருந்து 300 கி. மீ. தொலைவில் உள்ளது இந்த புனிதத் தலம் .
சம்ஸ்கிருதத்தில் பத்ரி என்றால் இலந்தை . இலந்தை மரங்கள் அடங்கிய காடுகள் சுற்றி இருந்ததால் இதற்கு பத்ரிவனம் என்று பெயர் . இலந்தை மரத்தின் கீழே ஆச்சாரியர் ரூபத்தில் பெருமாள் அமர்ந்தருளிய தலம் என்பதால் கோயிலுக்கு பத்ரிகா ஆஸ்ரமம் என்றும் பெயர் .
கோயில் அமைப்பு
இக்கோயிலை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம் . ஒன்று , பத்ரிநாதர் குடிகொண்டுள்ள மூலஸ்தானம் . இந்த கர்ப்பகிருகம் பொன் தகடுகளால் வேயப்பட்ட மேல் கூரையோடு சேர்ந்தது .
இரண்டாவது , தரிசன மண்டபம் . இங்கேதான் பூஜை மற்றும் இதர சடங்குகள் நடைபெருகின்றன .
மூன்றாவது , சபா மண்டபம் . இங்குதான் சுவாமி காலையில் பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கிறார் .
தலச் சிறப்பு .
கோயில் அமைந்துள்ள வெண்பனி படர்ந்த மலையின் அழகிய சூழல் , ஆன்மிக அமைதியை அளிக்கும் , தியானம் செய்ய உகந்த இடம் இது .
பத்ரிநாத் கோயில் பின்பக்கம் உள்ள பள்ளத்தாக்கிலிருந்து நீலகண்டம் என்ற மலைஉச்சி பகுதியைப் பார்ப்பது , கண்கொள்ளாக் காட்சி . நீலகண்ட உச்சியின் அருகிலேயே நரநாராயணர்கள் இருப்பதாக
ஐதீகம் .
பத்ரிநாத் ஆலயத்திற்கு எதிரில் உள்ள தப்தகுண்டம் தீர்த்தம் , ஒரு வெந்நீர் ஊற்றாகும் .
பத்ரிநாதரின் விக்ரகம் கறுப்பு நிற சாளக்கிராமத்தில் பத்மாசனத்தில் வீற்றிருப்பது போல அமைந்துள்ளது . பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறும் போது திரையிடுவதில்லை .
மூலவர் : பத்ரி நாராயணர் .
தாயார் : அரவிந்தவல்லி .
தீர்த்தம் : தப்த குண்டம் ( வெந்நீர் ஊற்று ).
விமானம் : தப்த காஞ்சந விமானம் .
தல விருக்ஷம் : பத்ரி ( இலந்தை ).
மங்களாசாசனம் : பெரியாழ்வார் -- 11 பாசுரங்கள்
santhanaamk .blogspot .com
சம்ஸ்கிருதத்தில் பத்ரி என்றால் இலந்தை . இலந்தை மரங்கள் அடங்கிய காடுகள் சுற்றி இருந்ததால் இதற்கு பத்ரிவனம் என்று பெயர் . இலந்தை மரத்தின் கீழே ஆச்சாரியர் ரூபத்தில் பெருமாள் அமர்ந்தருளிய தலம் என்பதால் கோயிலுக்கு பத்ரிகா ஆஸ்ரமம் என்றும் பெயர் .
கோயில் அமைப்பு
இக்கோயிலை மூன்று பகுதிகளாகப் பிரிக்கலாம் . ஒன்று , பத்ரிநாதர் குடிகொண்டுள்ள மூலஸ்தானம் . இந்த கர்ப்பகிருகம் பொன் தகடுகளால் வேயப்பட்ட மேல் கூரையோடு சேர்ந்தது .
இரண்டாவது , தரிசன மண்டபம் . இங்கேதான் பூஜை மற்றும் இதர சடங்குகள் நடைபெருகின்றன .
மூன்றாவது , சபா மண்டபம் . இங்குதான் சுவாமி காலையில் பக்தர்களுக்கு தரிசனம் கொடுக்கிறார் .
தலச் சிறப்பு .
கோயில் அமைந்துள்ள வெண்பனி படர்ந்த மலையின் அழகிய சூழல் , ஆன்மிக அமைதியை அளிக்கும் , தியானம் செய்ய உகந்த இடம் இது .
பத்ரிநாத் கோயில் பின்பக்கம் உள்ள பள்ளத்தாக்கிலிருந்து நீலகண்டம் என்ற மலைஉச்சி பகுதியைப் பார்ப்பது , கண்கொள்ளாக் காட்சி . நீலகண்ட உச்சியின் அருகிலேயே நரநாராயணர்கள் இருப்பதாக
ஐதீகம் .
பத்ரிநாத் ஆலயத்திற்கு எதிரில் உள்ள தப்தகுண்டம் தீர்த்தம் , ஒரு வெந்நீர் ஊற்றாகும் .
பத்ரிநாதரின் விக்ரகம் கறுப்பு நிற சாளக்கிராமத்தில் பத்மாசனத்தில் வீற்றிருப்பது போல அமைந்துள்ளது . பெருமாளுக்கு திருமஞ்சனம் நடைபெறும் போது திரையிடுவதில்லை .
மூலவர் : பத்ரி நாராயணர் .
தாயார் : அரவிந்தவல்லி .
தீர்த்தம் : தப்த குண்டம் ( வெந்நீர் ஊற்று ).
விமானம் : தப்த காஞ்சந விமானம் .
தல விருக்ஷம் : பத்ரி ( இலந்தை ).
மங்களாசாசனம் : பெரியாழ்வார் -- 11 பாசுரங்கள்
santhanaamk .blogspot .com
Re: பத்ரிநாத் கோவில்
ஒரு முறையாவது இத்தலத்திற்கு சென்று வரவேண்டும்
Manik- இணை வலை நடத்துனர்
- பதிவுகள் : 2305
Similar topics
» பத்ரிநாத் -அருள்மிகு பத்ரிநாராயணர் திருக்கோயில்
» ஓம் கோவில்
» ஈழத்து ஆலயம்..கும்பழாவளைப்பிள்ளையார் கோவில்
» வைத்தீஸ்வரன்கோவில் (வைத்தியநாதர் கோவில்)
» கோவில் அதிசயங்கள்..!
» ஓம் கோவில்
» ஈழத்து ஆலயம்..கும்பழாவளைப்பிள்ளையார் கோவில்
» வைத்தீஸ்வரன்கோவில் (வைத்தியநாதர் கோவில்)
» கோவில் அதிசயங்கள்..!
தகவல்.நெட் :: ஆன்மீகப் பகுதி :: இந்து மதம் :: ஆலய தரிசனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|