Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
வலிக்குதடா மகனே ....!
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1 • Share
வலிக்குதடா மகனே ....!
வலிக்குதடா மகனே ....!
~~~~~~~~~~~~~~~~~~~~~~
முகநூலில் வந்த இந்த பட செய்தியை படித்தபோது உண்மையிலேயே மனம் ரொம்பவும் வலித்தது !...இந்த நேரத்தில் அல்லாஹ்வின் வசனத்தை படித்து பார்க்கிறேன் !..
அல்குர்ஆன் 17:23 '' பெற்றோரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால் அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் – அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் – இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!
அல் குர் ஆன் -46:15..மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும்.
இப்படிப்பட்ட தாயின் காலடியிலே சொர்க்கம் இருக்கிறது .
நசயீ- 3104,அஹ்மத்15475...என அண்ணலார் கூறியுள்ளார்கள்.
எவருக்கு பெற்றோர்களில் இருவரோ அல்லது அவர்களில் ஒருவரோ இருந்து,அவர்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்ளவில்லை என்றால் அவர் நரகத்தில் நுழைவார்.மேலும்,அல்லாஹ் அவனைத் தனது அருளை விட்டு தூரமாக்கிவிடுவான்.தப்ரானீ-346....
அல்லாஹ் மற்றும் அவனது ரசூல் (ஸல்) அவர்களின் கட்டளைகளை மீறி செயல்பட்ட பிள்ளைகளாக நாம் ஆவதை விட்டும் அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக !...
- தக்கலை கவுஸ் முஹம்மத்
~~~~~~~~~~~~~~~~~~~~~~
முகநூலில் வந்த இந்த பட செய்தியை படித்தபோது உண்மையிலேயே மனம் ரொம்பவும் வலித்தது !...இந்த நேரத்தில் அல்லாஹ்வின் வசனத்தை படித்து பார்க்கிறேன் !..
அல்குர்ஆன் 17:23 '' பெற்றோரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால் அவர்களை உஃப் (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம் – அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம் – இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக!
அல் குர் ஆன் -46:15..மனிதன் தன் பெற்றோருக்கு நன்மை செய்யும்படி உபதேசம் செய்தோம்; அவனுடைய தாய், வெகு சிரமத்துடனேயே அவனைச் சுமந்து வெகு சிரமத்துடனேயே அவனைப் பெற்றெடுக்கிறாள்; (கர்ப்பத்தில்) அவனைச் சுமப்பதும்; அவனுக்குப் பால் குடி மறக்கச் செய்வதும் (மொத்தம்) முப்பதுமாதங்களாகும்.
இப்படிப்பட்ட தாயின் காலடியிலே சொர்க்கம் இருக்கிறது .
நசயீ- 3104,அஹ்மத்15475...என அண்ணலார் கூறியுள்ளார்கள்.
எவருக்கு பெற்றோர்களில் இருவரோ அல்லது அவர்களில் ஒருவரோ இருந்து,அவர்களுடன் நல்ல முறையில் நடந்துகொள்ளவில்லை என்றால் அவர் நரகத்தில் நுழைவார்.மேலும்,அல்லாஹ் அவனைத் தனது அருளை விட்டு தூரமாக்கிவிடுவான்.தப்ரானீ-346....
அல்லாஹ் மற்றும் அவனது ரசூல் (ஸல்) அவர்களின் கட்டளைகளை மீறி செயல்பட்ட பிள்ளைகளாக நாம் ஆவதை விட்டும் அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக !...
- தக்கலை கவுஸ் முஹம்மத்
mohaideen- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 14532
Re: வலிக்குதடா மகனே ....!
அம்மாவை சீக்கிரமே இழந்துவிட்ட என்னைப்போன்றோர் அம்மாவின் அருகாமைக்கு தவிக்கிறோமே இறைவா!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» வலிக்குதடா நண்பா வலிக்குது
» திரும்பிப்பார் மகனே..
» ஏன் மகனே விரதமா ...?
» உண்மை பேசு மகனே! - சிறுவர் கதை
» முன் ஜாமீன் வாங்கி வைத்துக் கொள் மகனே!
» திரும்பிப்பார் மகனே..
» ஏன் மகனே விரதமா ...?
» உண்மை பேசு மகனே! - சிறுவர் கதை
» முன் ஜாமீன் வாங்கி வைத்துக் கொள் மகனே!
தகவல்.நெட் :: கலைக் களம் :: படித்த கவிதை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|