Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
கடுகுதான் என்றாலும் காரம் ...!!!
Page 1 of 1 • Share
கடுகுதான் என்றாலும் காரம் ...!!!
உதவிக்காக நீ பிறர் கதவை
திறக்கும் போது - புரிந்து கொள்
அவர்கள் சுட்டு விரலை காட்டும்
இடத்தில் நிற்க வேண்டும் என்று ....!!!
*********************************
தோல்விகளை சருகாக ..
வாழ்க்கையில் புதைத்தேன் ...
வெற்றியின் தளிரை -இன்று
அனுபவிக்கிறேன் ....!!!
*********************************
பிறர் கருத்தை விமர்சித்தால்
தன் கருத்தை மறைகிறான்
பிறர் விமர்சனம் - தன்
வெற்றியை பறி கொடுக்கிறான் ...!!!
**********************************
வெற்றியே தொடர்ந்து இருக்க
வேண்டும் என்பது ஒருவரை
மனபயமே ...!!!
தோல்வியை தொடர்ந்து
சந்திக்க மனபலம் தேவை ...!!!
*************************************
உலகின் அனைத்து தடை
கதவுகளை திறக்க என்னிடம்
உள்ளது திறவு கோல்
தன்னம்பிக்கை ......!!!
**************************************
வெற்றியின் மூல மந்திரம்
தினமும் அதை அடையணும்
என்ற மன உறுதி தான் ...!!!
**************************************
உலகில் பலர் வெற்றியின்
விளிம்புவரை சென்று
திரும்பியவர்கள் - காரணம்
பேராசைதான் .....!!!
***************************************
மலை ஏறுவதை விளையாடாக
எடுக்கவேண்டும் - மலைபோல்
நிமிர்ந்து நிற்பதை வாழ்க்கையாக
வாழவேண்டும் ....!!!
******************************************
அதிக ஆசைதான் அதிக
கோபத்துக்கு காரணம்
நிறைவேறாத ஆசையின்
அசுர குழந்தைதான் கோபம் ...!!!
******************************************
வாழ்ந்து காட்டுபவனே வாழ
கற்று கொடுக்க முடியும்
பலபோதனைகள் வாழ்ந்து காட்டாத
போதனையாளர்கள் கூறியதால்
தோற்றது ....!!!
திறக்கும் போது - புரிந்து கொள்
அவர்கள் சுட்டு விரலை காட்டும்
இடத்தில் நிற்க வேண்டும் என்று ....!!!
*********************************
தோல்விகளை சருகாக ..
வாழ்க்கையில் புதைத்தேன் ...
வெற்றியின் தளிரை -இன்று
அனுபவிக்கிறேன் ....!!!
*********************************
பிறர் கருத்தை விமர்சித்தால்
தன் கருத்தை மறைகிறான்
பிறர் விமர்சனம் - தன்
வெற்றியை பறி கொடுக்கிறான் ...!!!
**********************************
வெற்றியே தொடர்ந்து இருக்க
வேண்டும் என்பது ஒருவரை
மனபயமே ...!!!
தோல்வியை தொடர்ந்து
சந்திக்க மனபலம் தேவை ...!!!
*************************************
உலகின் அனைத்து தடை
கதவுகளை திறக்க என்னிடம்
உள்ளது திறவு கோல்
தன்னம்பிக்கை ......!!!
**************************************
வெற்றியின் மூல மந்திரம்
தினமும் அதை அடையணும்
என்ற மன உறுதி தான் ...!!!
**************************************
உலகில் பலர் வெற்றியின்
விளிம்புவரை சென்று
திரும்பியவர்கள் - காரணம்
பேராசைதான் .....!!!
***************************************
மலை ஏறுவதை விளையாடாக
எடுக்கவேண்டும் - மலைபோல்
நிமிர்ந்து நிற்பதை வாழ்க்கையாக
வாழவேண்டும் ....!!!
******************************************
அதிக ஆசைதான் அதிக
கோபத்துக்கு காரணம்
நிறைவேறாத ஆசையின்
அசுர குழந்தைதான் கோபம் ...!!!
******************************************
வாழ்ந்து காட்டுபவனே வாழ
கற்று கொடுக்க முடியும்
பலபோதனைகள் வாழ்ந்து காட்டாத
போதனையாளர்கள் கூறியதால்
தோற்றது ....!!!
Re: கடுகுதான் என்றாலும் காரம் ...!!!
கவிதைகள் அனைத்தும் மிக அருமை நண்பா!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» அம்மா என்றாலும் " அ " கரம்
» கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது
» என்ன தான் என்றாலும் காதல் கவிதை ...?
» கல்லறைக்கு என்றாலும் ...?
» சொர்க்கமே என்றாலும்…..
» கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது
» என்ன தான் என்றாலும் காதல் கவிதை ...?
» கல்லறைக்கு என்றாலும் ...?
» சொர்க்கமே என்றாலும்…..
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|