Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்ப்பது எப்படி?
Page 1 of 1 • Share
பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்ப்பது எப்படி?
பிறப்புச் சான்றிதழை இணையதளம் மூலம் பெற முடியுமா?
இன்னும் அனைத்து மாநகராட்சிகளிலும் அந்த வசதி செய்து தரப்படவில்லை. சென்னை மாநகராட்சி இணையதளத்தில்(http://www.chennaicorporation.gov.in/online-civic-services/birthanddeath.htm)- ல் பிறப்பு, இறப்புச் சான்றிதழ் பிரிவுக்குள் சென்று, அதில் குழந்தையின் பிறந்த தேதி, பாலினம், பெற்றோர் பெயர் ஆகிய தகவல்களை உள்ளீடு செய்தால், உரிய சான்றிதழ் கிடைக்கும்.
இணையத்தில் எத்தனை நாட்களுக்குள் பிறப்புச் சான்றிதழ் கிடைக்கும்?
குழந்தை பிறந்து 21 நாட்களுக்குள் பிறப்புச் சான்றிதழுக்கான தகவல்களை மருத்துவமனை நிர்வாகம் மாநகராட்சி மண்டல அலுவலகத்துக்கு அனுப்பியிருக்க வேண்டும். பிறகு அதிகாரிகள் அதை சரிபார்க்க வேண்டும். எனவே, 30 நாட்களுக்குள் பிறப்புச் சான்றிதழ் இணையத்தில் கிடைக்கும்.
பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க என்ன செய்ய வேண்டும்?
பெயர் இல்லாத பிறப்புச் சான்றிதழால் பயன் இல்லை. குழந்தைக்குப் பெயர் வைத்த பிறகு, அந்தத் தகவலை சம்பந்தப்பட்ட உள்ளாட்சி அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டும். அப்போது பெற்றோர் பெயர், குழந்தை பிறந்த தேதி மற்றும் மருத்துவமனை ஆகிய தகவல்களை எழுதி, ‘இந்த பெயரை மாற்ற மாட்டேன்’ என்று பெற்றோர் எழுதிய கடிதம், குழந்தையின் பெயர் இல்லாமல் பெறப்பட்ட பிறப்புச் சான்றிதழ் ஆகியவற்றை கொண்டு செல்ல வேண்டும்.
குழந்தை பிறந்ததுமே பெயரைத் தேர்வு செய்வது இன்னும் நல்லது. விண்ணப்பத்திலேயே குழந்தையின் பெயரைக் குறிப்பிட்டால், முதல்முறையிலேயே குழந்தையின் பெயருடன் கூடிய பிறப்புச் சான்றிதழை பெற்றுவிடலாம்.
பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க கால வரம்பு உள்ளதா?
இல்லை. எத்தனை ஆண்டுகள் கழித்து வேண்டுமானாலும் சேர்த்துக் கொள்ளலாம். ஒருமுறை பதிவு செய்த பெயரை மாற்ற முடியாது.
பிறப்புச் சான்றிதழ் பெற கட்டணம் உண்டா?
கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.
பிறப்புச் சான்றிதழ் தொலைந்துபோனால்..?
சென்னையைப் பொறுத்தவரை 1879-ம் ஆண்டு முதல் தற்போதுவரை உள்ள பிறப்புச் சான்றிதழ்கள் அனைத்தும் மாநகராட்சிப் பதிவேடுகளில் உள்ளன. 1930 முதல் தற்போது வரை அனைத்துச் சான்றிதழ்களும் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளன. எனவே, மாநகராட்சிக்கு பொது மக்கள் தகவல் தெரிவித்து, அதன் பதிவேடுகளை சரிபார்த்து, வேறொரு பிறப்புச் சான்றிதழைப் பெற்றுக் கொள்ளலாம். இதர மாநகராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் இந்த ஆண்டுக் கணக்கு வித்தியாசப்படலாம்.
சென்னைவாசிகள் இது பற்றி மேலும் தகவல்கள் தெரிந்து கொள்ள: [You must be registered and logged in to see this link.] பார்க்கலாம்.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்ப்பது எப்படி?
மிகவும் அவசியமான பதிவு!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Similar topics
» ஆயுதபூசை பெயர் வந்தது எப்படி?
» “R” இல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்….
» A யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?
» B யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?
» "நம்மொழிக்கு தமிழ் என்று எப்படி பெயர் வந்தது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..."
» “R” இல் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்….
» A யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?
» B யில் பெயர் தொடங்குபவர்கள் எப்படி இருப்பார்கள்?
» "நம்மொழிக்கு தமிழ் என்று எப்படி பெயர் வந்தது என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்..."
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|