Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
குடும்ப அட்டை முக்கியமான அத்தாட்சியா?
Page 1 of 1 • Share
குடும்ப அட்டை முக்கியமான அத்தாட்சியா?
குடும்ப அட்டை என்பது உணவுப் பொருட்களைப் பெறுவதற்கான அட்டையாக இருந்தாலும், முகவரிச் சான்று உள்பட பலவற்றுக்கும் அது தற்போது அத்தாட்சியாக விளங்குகிறது. எனவே, குடும்ப அட்டை ஒவ்வொருவருக்கும் மிக மிக அவசியமானதாகும். குடும்ப அட்டையின் நடைமுறைகள் குறித்து அனைத்து விதமான சந்தேகங்களுக்கும் ‘தி இந்து’விடம் விடை தருகிறார் உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை துணை ஆணையர் ராம சரஸ்வதி.
குடும்ப அட்டை (ரேஷன் கார்டு) திட்டம் எதற்காகக் கொண்டுவரப்பட்டது?
நாட்டில் ஒருமுறை கடும் உணவுப் பஞ்சம் ஏற்பட்டது. உணவு கிடைக்காமல் லட்சக்கணக்கானோர் பலியாயினர். அப்போது அத்தியாவசிய உணவுப் பொருட்களை பொது விநியோகத் திட்டம் மூலம் வழங்குவதற்காக 1960-ம் ஆண்டு இத் திட்டம் கொண்டுவரப்பட்டது. இதன் நோக்கம் ஏழை மக்களுக்கு உணவுப் பாதுகாப்பு அளிப்பது; அவர்கள் வசிக்கும் இடத்துக்கு அருகிலேயே நியாயவிலைக் கடைகள் மூலம் அத்தியாவசிய உணவுப் பொருட்களை விநியோகம் செய்வது.
தமிழகத்தில் எந்தத் துறை இத்திட்டத்தை செயல்படுத்துகிறது?
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டம் உணவுப் பொருள் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை மற்றும் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக இந்தத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
ஒருவர் எதன் அடிப்படையில் இந்தத் திட்டத்தில் சேர முடியும்?
அத்தியாவசிய உணவுப் பொருட்களை ஏழை மக்களிடம் முழுமையாகக் கொண்டு சேர்க்க வேண்டும். எனவே, ஒரு நபரின் ஆண்டு வருமானத்தை அடிப்படையாகக் கொண்டு பொது விநியோகத் திட்டம் 3 பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவை:
1) அத்தியாவசியப் பொருட்களைப் பெறும் பச்சை நிற அட்டை
2) காவல் துறையினருக்கான காக்கி நிற அட்டை
3) அரிசி தவிர்த்து மற்ற அத்தியாவசியப் பொருட்களைப் பெறும் வெள்ளை நிற அட்டை
தமிழகத்தில் தற்போது எத்தனை குடும்ப அட்டைகள் உள்ளன?
தமிழகத்தில் மொத்தம் 1.97 கோடி குடும்ப அட்டைகள் உள்ளன.
பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் போன்றவற்றைப் பெற குடும்ப அட்டையை எதற்காகக் கேட்கின்றனர்?
குடும்ப அட்டை என்பது மாநில அரசால் வழங்கப்படுகிறது. எனவே, ஒரு நபரின் அங்கீகரிக்கப்பட்ட முகவரி ஆதாரமாக இது கருதப்படுகிறது. அதனால்தான், பல இடங்களிலும் முகவரிச் சான்றுக்காக குடும்ப அட்டையைக் கேட்கின்றனர். ஆனால்,குடும்ப அட்டையைத்தான் அனைத்து இடங்களிலும் காண்பிக்க வேண்டும் என்ற அவசியம் கிடையாது. குடும்ப அட்டை இல்லாதவர்கள் வேறு முகவரிச் சான்றிதழ் பயன்படுத்தலாம்.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: குடும்ப அட்டை முக்கியமான அத்தாட்சியா?
பயனுள்ள பகிர்வுக்கு நன்றி!
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: குடும்ப அட்டை முக்கியமான அத்தாட்சியா?
பயனுள்ள தகவலுக்கு நன்றி
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Re: குடும்ப அட்டை முக்கியமான அத்தாட்சியா?
ஓட்டுப் போட தவிர மற்ற எல்லாத்துக்கும் பயன்படுதுன்னு நினைக்கிறேன்...
Similar topics
» குடும்ப அட்டை நடைமுறைகள் அறிவோம்
» திருமணம் ஆகாதவர் குடும்ப அட்டை பெற முடியாதா?
» ஆதார் அடையாள அட்டை – உரிமைகள் உறிஞ்சும் ‘அட்டை’!
» பற்று அட்டை
» வாழ்த்து அட்டை
» திருமணம் ஆகாதவர் குடும்ப அட்டை பெற முடியாதா?
» ஆதார் அடையாள அட்டை – உரிமைகள் உறிஞ்சும் ‘அட்டை’!
» பற்று அட்டை
» வாழ்த்து அட்டை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|