Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
!!!!....செந்தில்நாதன் .......!!!
Page 1 of 1 • Share
!!!!....செந்தில்நாதன் .......!!!
!!!!....செந்தில்நாதன் .......!!!
இவனுக்குள் கரைந்து போனேன்
இவன் குரலுக்குள் உடைந்து போனேன்
இவனை பார்த்த பின்
எனக்குள் ஓராயிரம் மாற்றம்
புது விடியலுக்கு இல்லை ஏமாற்றம்
இவனை மடி கிடத்தி முத்தமிட
துடியாய் துடிக்குது இதயம்
இருப்பதையெல்லாம் உனக்கு தந்துவிட ஏங்குது இதயம்
செந்தில் நாதா .....!!!
இசைவழி வந்து
இதயம் நுழைந்த இறைவன் பெற்ற ஈசா .......!!!
நீ தான் இசை
இசைக்கு இல்லை
உன்னிவிட்டால் ஈடு இணை .......!!!
உன்னால் எத்தனையோ விழிகளுக்கு ஒளி
நீயோ ......!!!
இந்திய இசைக்கு கிடைத்த
ஈடு இணையில்லாத புலி ......!!!
ஊனமே உடைந்து அழுகுது
உன் குரல் கேட்டு
ஞானம் உள்ளவர் எல்லாம் அணி திரள்கிறார்கள்
உன் முகவரி கேட்டு ......!!!
நீ வாழ்க
உன் ஆசான் வாழ்க
உன்னை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய
விஜய் தொலைகாட்சியின் சேவை தொடர்க ........!!!!
புலம்பெயர் வாழ் ஈழ உறவுகளின்
வாழ்த்துக்கள் செல்லம்
உன்னை நினைத்து நினைத்து
உறக்கமில்லை உறங்கவில்லை
பலரது விழி இல்லம் ........!!!!!
இவனுக்குள் கரைந்து போனேன்
இவன் குரலுக்குள் உடைந்து போனேன்
இவனை பார்த்த பின்
எனக்குள் ஓராயிரம் மாற்றம்
புது விடியலுக்கு இல்லை ஏமாற்றம்
இவனை மடி கிடத்தி முத்தமிட
துடியாய் துடிக்குது இதயம்
இருப்பதையெல்லாம் உனக்கு தந்துவிட ஏங்குது இதயம்
செந்தில் நாதா .....!!!
இசைவழி வந்து
இதயம் நுழைந்த இறைவன் பெற்ற ஈசா .......!!!
நீ தான் இசை
இசைக்கு இல்லை
உன்னிவிட்டால் ஈடு இணை .......!!!
உன்னால் எத்தனையோ விழிகளுக்கு ஒளி
நீயோ ......!!!
இந்திய இசைக்கு கிடைத்த
ஈடு இணையில்லாத புலி ......!!!
ஊனமே உடைந்து அழுகுது
உன் குரல் கேட்டு
ஞானம் உள்ளவர் எல்லாம் அணி திரள்கிறார்கள்
உன் முகவரி கேட்டு ......!!!
நீ வாழ்க
உன் ஆசான் வாழ்க
உன்னை உலகுக்கு வெளிச்சம் போட்டு காட்டிய
விஜய் தொலைகாட்சியின் சேவை தொடர்க ........!!!!
புலம்பெயர் வாழ் ஈழ உறவுகளின்
வாழ்த்துக்கள் செல்லம்
உன்னை நினைத்து நினைத்து
உறக்கமில்லை உறங்கவில்லை
பலரது விழி இல்லம் ........!!!!!
சுபபாலா- தகவல் ஸ்டார்
- பதிவுகள் : 545
Re: !!!!....செந்தில்நாதன் .......!!!
அருமை..அருமை.. கவிதைக்கு நன்றி!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: !!!!....செந்தில்நாதன் .......!!!
உண்மைதான்உன்னை நினைத்து நினைத்து
உறக்கமில்லை உறங்கவில்லை
பலரது விழி இல்லம் ........!!!!!
செந்தில்- நிர்வாகக் குழுவினர்
- பதிவுகள் : 15110
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|