Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
நரியின் வளையும் வழியும்
Page 1 of 1 • Share
நரியின் வளையும் வழியும்
#நரிகள் பாலூட்டி இனத்தைச் சேர்ந்த அனைத்துண்ணிகள். சுறுசுறுப்பான இயல்பு கொண்டவை.
#நாய் பேரினத்தைச் சேர்ந்த மற்ற வகைகளான ஓநாய்கள், குள்ளநரிகள் உருவத்தில் ஒரே மாதிரியாக இருக்கும்.
#உலகில் சுமார் 27 நரி இனங்கள் உள்ளன.
#நரி இனங்கள் ஆஸ்திரேலியாவைத் தவிர உலகின் மற்ற எல்லாப் பகுதிகளிலும் வாழ் கின்றன. சகாரா பாலைவனம் போன்ற வெப்பம் மிகுந்த பகுதிகளிலும் ஆர்டிக் பனிப் பிரதேசத்திலும் வாழ்கின்றன.
#நடுத்தர அளவுள்ள நாய் களின் அளவில் பெரும்பாலும் நரிகள் காணப்படுகின்றன. ஃபென்னக் வகை நரிதான் உருவத்தில் சிறியது. பூனையின் அளவில் 23 சென்டி மீட்டர் நீளமே இருக்கும்.
#பொதுவாக நரிகள் 86 சென்டி மீட்டர் வரை வளரும். நரியின் வால் 30 முதல் 56 சென்டி மீட்டர் வரையிலான நீளத்தில் இருக்கும்.
#நரிகளின் குறைந்தபட்ச எடை அரை கிலோவுக்கும் கொஞ்சம் கூடுதலாக இருக்கும். 680 கிராம் இருக்கும். அதிகபட்ச எடை 11 கிலோ கிராம்.
#சமூகமாகக் கூடி வாழும் இயல்புடையவை நரிகள். குடும்ப உறுப்பினர்களாக சேர்ந்து வாழ்பவை.
#நரிகள் இரவுப் பிராணிகள். இரவில்தான் இவை வேட்டைக்குச் செல்லும். பாதுகாப்பான உணர்வு இருந்தால் மட்டுமே பகலிலும் நரிக் கூட்டம் வேட்டையாடும்.
#இருட்டிலும் நரிகளுக்கு கூர்மையான பார்வைத் திறன் உண்டு. பூனையைப் போல நரிக்கும் கண் பார்வை கூர்மையானது.
#நரிகள் வேகமாக ஓடும் ஆற்றல் பெற்றவை. ஒரு மணி நேரத்திற்கு 72 கிலோ மீட்டர் (45 மைல்கள்) வரை கடக்கும்.
#அடர்ந்த வனங்கள், மலைப் பகுதிகள், புல்வெளிகள், பாலைவனப் பிரதேசங்களிலும் நரிகள் வாழ்கின்றன. நிலத்தை கால்களால் தோண்டி வளைகளை உறைவிடமாக மாற்றிக்கொள்ளும். உணவைச் சேமிக்கவும், குட்டி களைப் பராமரிக்கவும் இந்த வளைகள் பயன்படும். தனது வளைகளுக்கு பல வழிகளை நரிகள் வைத்திருக்கும். ஒரு பொந்து வழியாக எந்தப் பிராணியாவது நுழைந்தால் இன்னொரு பொந்து வழியாகத் தப்பித்துவிடும்.
#பெண் நரிகள் கர்ப்பக் காலத்தில் தனது வளைக்குள் இலை, தழைகளை நிரப்பி படுக்கை போல ஏற்பாடு செய்து கொள்ளும். குட்டிகளுக்கு இதமாக இருப்பதற்கு தாய் நரி செய்யும் ஏற்பாடு இது.
#நரியின் கர்ப்பக் காலம் சரிசரியாக 53 நாட்கள்.
#ஒரு பிரசவத்தில் இரண்டு முதல் ஏழு குட்டிகள் பிறக்கும். குட்டிகளை தந்தை நரியும் தாய் நரியும் சேர்ந்தே பராமரிக்கும்.
#சிறு பிராணிகள், பல்லி, எலி, முயல் போன்றவற்றையும் பழங்கள், தானியங்களையும் உணவாகக் உட்கொள்ளும். கடலுக்கு அருகில் வாழும் நரிகள் மீன்களையும் நண்டுகளையும் சாப்பிடும்.
#நரிகள் சராசரியாக 12 முதல் 14 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.
நன்றி: தி இந்து
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Similar topics
» எண்ணெய் வழியும் சருமத்திற்கு....
» எண்ணெய் வழியும் முகத்திற்கு
» விழிகளில் வழியும் வரிகள்…
» ததும்பி வழியும் மௌனம்
» எண்ணெய் வழியும் முகத்திற்கு
» விழிகளில் வழியும் வரிகள்…
» ததும்பி வழியும் மௌனம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|