Latest topics
» முயற்சி!by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
» பெண்கள் ஆண்களின் கால்களை தினமும் பிடித்துவிடவேண்டுமாம்.
by rammalar
Top posting users this week
No user |
ஆடித்தள்ளுபடி வந்தது எப்படி?
Page 1 of 1 • Share
ஆடித்தள்ளுபடி வந்தது எப்படி?
ஆடி மாதம் வந்தாலே எல்லார் மனதிலும் வருவது அம்மன் கோயில்களில் வழிபாடும், தள்ளுபடி விற்பனையும்தான். தள்ளுபடியில் பொருள் வாங்க இந்த மாதத்தில் பெரும்பாலான மக்கள் வரிந்து கட்டிக்கொண்டு ஷாப்பிங் களத்தில் குதிக்கின்றனர். நடுத்தர மக்கள் பலர் இதை பொற்காலமாக கருதுகின்றனர். ஆடி தள்ளுபடிதான் அவர்களை ஷாப்பிங் செய்ய உந்து சக்தியாக உள்ளது. இந்த ஆடித்தள்ளுபடி அரை நூற்றாண்டு காலமாக தமிழகத்தில் வியாபார ரகசியமாகவும், நுகர்வோரின் அவசியமாகவும் ஆகிப்போனது. தமிழகத்தில் ஆச்சார, அனுஷ்டானங்களில் பொதுவாகவே தென் மாவட்ட மக்கள் முன்னணியில் இருப்பார்கள். ஆடி மாதம் வந்தாலே அவர்களுக்கு ஆகாது. நல்ல காரியங்கள் அந்த மாதத்தில் நடத்தப்படும் வழக்கம் இல்லை.
இதனால் வியாபாரம், தொழில்கள் அனைத்துமே மந்தமாகும். வைகாசியில் மங்கல விழாக்களும், ஆனியில் ஆன்மீக விழாக்களும் முடிந்த பின்பு அலைக்கழிக்கும் ஆடி வரும். இதில் கடை வீதியே காற்றாடும். இந்த வியாபார வாட்டத்தை போக்க வணிகர்கள் கண்ட வழியே ஆடிக்கழிவு. இதன்மூலம் தேங்கிய சரக்குக்களை தள்ளிவிட முடிகிறது. விற்று மிச்சமான பொருட்களை விலை குறைக்க முடிகிறது. அடுத்து வரும் தீபாவளி ‘மெகா’ கொள்முதலுக்கு தேவையான முதலையும் தேற்றிக்கொள்ள முடிகிறது. மக்களும் தீபாவளிக்கு வேண்டிய பொருட்களை சிக்கனமான விலையில், சலுகை முறையில் ஆடித்தள்ளுபடியில் வாங்கி சேகரிக்க முடிகிறது. ஆடித்தள்ளுபடியை அறிமுகப்படுத்தியதே நெல்லை சீமைதான் என்பது பெரும்பாலானோரின் கருத்து.. நெல்லை சந்திப்பில் உள்ள ஒரு துணிக்கடை முதன்முதலில் ஆடியில் தள்ளுபடி விலையில் ஜவுளி விற்பனையை துவக்கியது.
அங்கு கூட்டம் அலைமோதவே, எல்லா பெரிய கடைக்காரர்களும் ஆடித்தள்ளுபடி கடலில் குதித்தனர். தொடர்ந்து, ஆடித்தள்ளுபடி தமிழகத்தில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையாகவே மாறிவிட்டது. தற்போது துணிகள் மட்டுமின்றி எலக்ட்ரானிக் மற்றும் வீட்டு உபயோக பொருட்களும் ஆடித்தள்ளுபடி பட்டியலில் ஐக்கியமாகி விட்டன. பெருத்து வரும் ரியல் எஸ்டேட் வியாபாரத்திலும் ஆடி அம்சமாக குடிகொண்டு விட்டது. ஆடி மாத தொடக்கத்தில் வீடு, மனை பதிவு செய்வோருக்கு தள்ளுபடியும், இலவசமும் வாரி வழங்கப்படுகிறது. ஆடியில் மங்கல நிகழ்ச்சிகள் அதிகம் இல்லாததால் திருமண மண்டபங்களுக்கும் கட்டண சலுகை அறிவிக்கப்படுகிறது. இப்படி ஆடி மாதம், தள்ளுபடி விற்பனை மாதமாக ஆகிவிட்டது.
நன்றி: தினகரன்
நாஞ்சில் குமார்- தகவல் பதிவாளர்
- பதிவுகள் : 4656
Re: ஆடித்தள்ளுபடி வந்தது எப்படி?
நல்ல ஐடியாதான்!
நல்லதொரு பகிர்வுக்கு நன்றி அண்ணா
நல்லதொரு பகிர்வுக்கு நன்றி அண்ணா
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Similar topics
» எப்படி வந்தது?
» திருக்குறள் வந்தது. திருக்குரானும் வந்தது பைபிளும் வந்தது ஆனால் ...
» கை நாட்டு வந்தது எப்படி?
» குரு பூர்ணிமா எப்படி வந்தது?
» ஆயுதபூசை பெயர் வந்தது எப்படி?
» திருக்குறள் வந்தது. திருக்குரானும் வந்தது பைபிளும் வந்தது ஆனால் ...
» கை நாட்டு வந்தது எப்படி?
» குரு பூர்ணிமா எப்படி வந்தது?
» ஆயுதபூசை பெயர் வந்தது எப்படி?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|