Latest topics
» தேர்தல் நாடகம்by RAJU AROCKIASAMY
» முயற்சி!
by rammalar
» நிலவைத் தொட்டது யார்…
by rammalar
» கடவுளின் அம்மா
by rammalar
» குழந்தையை தூங்க வைப்பது எப்படி?- வலைப்பேச்சு
by rammalar
» கடுப்பில் நாந்தான் சொல்கிறேன்!!- வலைப்பேச்சு
by rammalar
» காலில் விழுவது தவறில்லை-வலைப்பேச்சு
by rammalar
» மாரி செல்வராஜின் ‘வாழை’ ரிலீஸ் எப்போது? வெளியான தகவல்!
by rammalar
» ‘வங்காள விரிகுடா – குறுநில மன்னன்’ திரைப்பட இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!
by rammalar
» இளையராஜா ‘பயோபிக் ‘படத்தின் நிஜமான இயக்குநர் யார்?
by rammalar
» பையா - ரீரிலீஸ்
by rammalar
» பிரேமலு- ஓ.டி.டி.-ல் ஏப்ரல் 12-ரிலீஸ்
by rammalar
» விக்ரமின் தங்கலான் திரைப்படம்...
by rammalar
» நயன்தாராவின் தந்திரம்
by rammalar
» அதிர்ச்சி.. அடுத்த மாரடைப்பு மரணம்.. நடிகர் அருள்மணி காலமானார்..
by rammalar
» ‘இன்று நேற்று நாளை 2’ மற்றும் ‘பீட்சா 4’ படங்களை தொடங்கிய தயாரிப்பாளர் சி வி குமார்!
by rammalar
» தமிழ்நாட்டில் நடக்கும் மோகன் லாலின் எம்பூரான் ஷூட்டிங்!
by rammalar
» சிவகார்த்திகேயன் புரடொக்சன்ஸ் புதிய படம்.. மாஸ் வீடியோ ரிலீஸ்..!
by rammalar
» கோட்’ படத்தின் அப்டேட் கொடுத்த வெங்கட் பிரபு!
by rammalar
» ’லைசென்ஸ்’ திரைப்பட விமர்சனம்
by rammalar
» தமிழ் இலக்கண இயக்கிய கவிதைகள்
by கவிப்புயல் இனியவன்
» கவிப்புயலின் போன்சாய் கவிதையும் விளக்கமும்
by கவிப்புயல் இனியவன்
» யோகா கவிதை
by கவிப்புயல் இனியவன்
» அகராதி கவிதை
by கவிப்புயல் இனியவன்
» நீண்ட இடைவெளி
by கவிப்புயல் இனியவன்
» அமைச்சர் கடும் கோபத்தோட போறாரே..!!
by rammalar
» ஆட்டோகிராப் வாங்குற சாக்குல வந்து, அடி பின்னி எடுத்துட்டாங்க...!!
by rammalar
» ஆட்டம், பாட்டம், -கொண்டாட்டாம் தான்...!!
by rammalar
» ஏதோ ஜாலி மூடுல ‘அடியே’னு கூப்பிட்டிருக்கார்...!!
by rammalar
» மன்னருக்கு போர்க்குணம் அதிகமாகி விட்டது...!!
by rammalar
» ஒன்று கோடை காலத்திற்கு, இன்னொன்று குளிர்காலத்திற்கு...!!
by rammalar
» அடக்கத்தால் சாதித்தவர்கள் ஏராளம்!
by rammalar
» மைக்ரோ கதை
by rammalar
» பேல்பூரி - தினமணி கதிர்
by rammalar
» வீடு கட்ட மினரல் வாட்டர் பயன்படுத்தினாராம்…!!
by rammalar
» நிம்மதியா தூங்கணுமா, நிரந்தரமா தூங்கணுமா?
by rammalar
» அவளுக்கு கோரஸாத்தான் பாட வரும்…!!
by rammalar
» சிங்கத்தை சீண்டிப் பார்த்துட்டாங்க…!!
by rammalar
» ஸ்குருநாதர்…!!
by rammalar
» மண்ணா மன்னா…!!
by rammalar
Top posting users this week
No user |
சே குவேரா - புனிதப் புரட்சியாளன்
Page 1 of 1 • Share
சே குவேரா - புனிதப் புரட்சியாளன்
சே குவேரா (ஜூன் 14, 1928 - ஒக்டோபர் 9, 1967) அர்ஜென்டீனாவை பிறப்பிடமாகக் கொண்ட ஒரு சோசலிசப் புரட்சியாளர், மருத்துவர், மார்க்சியவாதி, அரசியல்வாதி, கியூபா மற்றும் பல நாடுகளின் (கொங்கோ உட்பட) புரட்சிகளில் பங்குபற்றிய போராளி எனப் பல முகங்களைக்கொண்டவர்.
அழுக்குத் துணிகள்
லேசான மழுங்கிய தாடி
கண்களில் புன்னகை
புயங்களில் வலிமை
துப்பாக்கி ஏந்திய
ஒரு இளைஞன்
நினைவுக்கு வருவான்...
யார் அவன்?
புரட்சியின் குறியீடு...
முதலாளித்துவத்தின் எதிரி..
மக்களின் விடுதலை விரும்பி...
புனிதப் புரட்சியாளன்..
சே குவேரா
மற்றவரிடமிருந்து மாறுபட்டவன்
என்னிடத்தில் ஒன்று பட்டவன்...
என் சே குவரா இப்படி இருப்பான்
அழகிய துணிகள்
மழிக்கப்பட்ட தாடி...
கண்களில் மாறாத புன்னகை..
நெஞ்சினில் அதே திடம்..
கைகளில் பேனா
வைத்திருப்பான்...
இளைஞர்கள் கோபடுகிறார்கள்
சே தடுத்துவிடுகிறான்...
அநீதியை கண்டு
ஆத்திரம் வருகிறதா?
நீயும் என் தோழன்....
துப்பாக்கிகள் போடப்பட்டு
பேனாக்கள் ஆயுதமாகிறது...
வடுக்கள் பெற்றவர்கள்
விருதுகள் பெறப் பழகிக்கொண்டார்கள்
மறைந்து தாக்கியவர்கள்
நேருக்குநேர் தாக்க பழகினார்கள்..
புரட்சி புது வடிவம் பெற்றது...
சே குவேரா
சிலையாகவில்லை.. - இப்போது
சரித்திரம் ஆனான்...
புரட்சியின் தந்தையாக அல்ல
புரட்சியின் குழந்தையாக...
தமிழ்நிலா
அழுக்குத் துணிகள்
லேசான மழுங்கிய தாடி
கண்களில் புன்னகை
புயங்களில் வலிமை
துப்பாக்கி ஏந்திய
ஒரு இளைஞன்
நினைவுக்கு வருவான்...
யார் அவன்?
புரட்சியின் குறியீடு...
முதலாளித்துவத்தின் எதிரி..
மக்களின் விடுதலை விரும்பி...
புனிதப் புரட்சியாளன்..
சே குவேரா
மற்றவரிடமிருந்து மாறுபட்டவன்
என்னிடத்தில் ஒன்று பட்டவன்...
என் சே குவரா இப்படி இருப்பான்
அழகிய துணிகள்
மழிக்கப்பட்ட தாடி...
கண்களில் மாறாத புன்னகை..
நெஞ்சினில் அதே திடம்..
கைகளில் பேனா
வைத்திருப்பான்...
இளைஞர்கள் கோபடுகிறார்கள்
சே தடுத்துவிடுகிறான்...
அநீதியை கண்டு
ஆத்திரம் வருகிறதா?
நீயும் என் தோழன்....
துப்பாக்கிகள் போடப்பட்டு
பேனாக்கள் ஆயுதமாகிறது...
வடுக்கள் பெற்றவர்கள்
விருதுகள் பெறப் பழகிக்கொண்டார்கள்
மறைந்து தாக்கியவர்கள்
நேருக்குநேர் தாக்க பழகினார்கள்..
புரட்சி புது வடிவம் பெற்றது...
சே குவேரா
சிலையாகவில்லை.. - இப்போது
சரித்திரம் ஆனான்...
புரட்சியின் தந்தையாக அல்ல
புரட்சியின் குழந்தையாக...
தமிழ்நிலா
Re: சே குவேரா - புனிதப் புரட்சியாளன்
அருமையான கவிதை தமிழ் நிலா.
ஒரு மரணம் ஒரு புரட்சியை விதைத்துள்ளது..
ஒரு மரணம் ஒரு புரட்சியை விதைத்துள்ளது..
Re: சே குவேரா - புனிதப் புரட்சியாளன்
என்ன ஒரு அற்புதமான கவிதை. விருப்பம் தெரிவித்தேன் உங்கள் கவிதையை
பகிர்வுக்கு நன்றி தமிழ்நிலா
அறிமுக பகுதியில் உங்களை பற்றி சில வார்த்தைகள் அறிமுகப் படுத்திக்கொள்ளுங்கள்.
பகிர்வுக்கு நன்றி தமிழ்நிலா
அறிமுக பகுதியில் உங்களை பற்றி சில வார்த்தைகள் அறிமுகப் படுத்திக்கொள்ளுங்கள்.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சே குவேரா - புனிதப் புரட்சியாளன்
நன்றி மகா பிரபு அண்ணா , ஸ்ரீராம் அண்ணா. மற்றும் ஜோர்பா அண்ணா... நன்றி உறவுகளே
Re: சே குவேரா - புனிதப் புரட்சியாளன்
இதயத்தில் ஒட்டிக் கொண்ட கவிதை!
kanmani singh- தகவல் கவிஞர்
- பதிவுகள் : 4190
Re: சே குவேரா - புனிதப் புரட்சியாளன்
மீள் பதிவுக்கு நன்றி தம்பி.
ஸ்ரீராம்- வலை நடத்துனர்
- பதிவுகள் : 15520
Re: சே குவேரா - புனிதப் புரட்சியாளன்
ஜூன் 14 அவரது பிறந்தநாள், அதனால் தான், நன்றிஸ்ரீராம் wrote:மீள் பதிவுக்கு நன்றி தம்பி.
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum
|
|